புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
81 Posts - 67%
heezulia
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
1 Post - 1%
viyasan
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
273 Posts - 45%
heezulia
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
18 Posts - 3%
prajai
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 04, 2022 2:19 pm

கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Tamil_News_large_311454620220904023309


சென்னை:தமிழகத்தை சேர்ந்த பெண்ணுக்கும், வங்க தேச நாட்டை சேர்ந்த பெண்ணுக்கும், சென்னையில் பாரம்பரிய முறையில் நடந்த திருமணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் என்றால் ஆணுக்கும், பெண்ணுக்கும் நடப்பது தான். ஆனால், ஆகஸ்ட் 31ல் சென்னையில் பெண்ணுக்கும் பெண்ணுக்கு இடையே நடந்த திருமணம், அனைவரையும் ஆச்சரியத்துடன் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
உலகம் முழுதும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. அதுபோன்ற திருமணங்கள், பெற்றோரின் ஆசீர்வாதத்துடன், நம் நாட்டிலும் நடக்க துவங்கியுள்ளன.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சுபிக் ஷா சுப்பிரமணி, கனடா நாட்டின் கல்கரி நகரில் வசித்து வருகிறார். ஆடிட்டரான இவருக்கும், கனடாவில் வசிக்கும் வங்கதேச நாட்டை சேர்ந்த ஹிந்து பெண் டினா தாசுக்கும் இடையே, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் தன்பாலின ஈர்ப்பு பெண்கள் என்பதால், நட்பு, காதலாக மாறியுள்ளது.
இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதற்கு அவர்களின் பெற்றோரும் சம்மதம் தெரிவிக்க, கடந்த புதன் கிழமை, சென்னையில் பாரம்பரிய ஹிந்து முறைப்படி, அவர்களின் திருமணம் நடந்தது.சுபிக் ஷா, மணப்பெண் போல பட்டு சேலை அணிந்து, தன் தந்தையின் மடியில் அமர்ந்திருக்க, டினா தாஸ், மணமகன் கோலத்தில் இருக்க, வேதமந்திரங்கள் முழங்க, திருமணம் நடந்தேறியது.
ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது குறித்து சுபிக் ஷா கூறியதாவது:எங்களின் திருமணம், சென்னையில் பாரம்பரிய முறைப்படி நடக்கும்; எங்களின் கனவு நனவாகும் என்று, நாங்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லை. ஆறு ஆண்டு போராட்டம், பெற்றோரின் ஆதரவு, ஒத்துழைப்பால் சாத்தியமாகியுள்ளது. நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம்.இவ்வாறு கூறினார்.
மகளின் திருமணம் குறித்து சுபிக் ஷாவின் தாய் பூர்ண புஷ்கலா கூறியதாவது: நான் மதுரையில் வளர்ந்தேன். மகள் ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்ததை அறிந்ததும், தமிழகத்தில் உள்ள எங்கள் குடும்பத்தினர் உறவை துண்டித்து விடுவர் என்று பயந்தோம்.ஒரு பெண்ணுடன் இந்த சமூகத்தில் எப்படி வாழ்வார் என்று பயம் ஏற்பட்டது. கடைசியில் மகளின் மகிழ்ச்சி தான் முக்கியம் என்பதால், சம்மதம் தெரிவித்து விட்டோம்.
இவ்வாறு கூறினார்.சுபிக் ஷா திருமணம் செய்து கொண்ட டினா தாஸ், ஏற்கனவே, ஆண் ஒருவரை திருமணம் செய்து, விவாகரத்து பெற்றவர். பெண்ணுக்கும், பெண்ணுக்கும் இடையே நடந்த இந்த திருமணத்தை, சமஸ்கிருத பேராசிரியர் சவுரவ் போன்ட்ரே நடத்தி வைத்துள்ளார்.


நன்றி தினமலர்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 04, 2022 2:23 pm

என்ன சொல்வது ?

நாகரீகமா?   என்ன அவசியம்?
கலிகாலத்தில் சகஜமென இருக்கவேண்டியதுதானா?
ஒண்ணுமே புரியலை!!!!!




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 04, 2022 2:26 pm

கலிகாலம்..!
-
அதிர்ச்சி அதிர்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 04, 2022 2:27 pm





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Sep 05, 2022 10:41 am

சமூக அமைதிக்காக , முறையற்ற தன்மைகளைக் தடுத்தவர்கள் நம் முன்னோர்!
ஆனால் இன்று பெரியவர்களே , மனச்சாட்சி இல்லாமல், எல்லாக் கேடுகளையும் செய்து, சமூக அமைதியைக் கெடுப்பதால், நம் வாழ்க்கைத் தத்துவங்களும் மாறத்தான் செய்யும்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 05, 2022 5:59 pm

"கன்னியின் காதலி " என்ற பழைய சினிமா நினைவுக்கு வருகிறது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக