புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
31 Posts - 49%
heezulia
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
16 Posts - 25%
Dr.S.Soundarapandian
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
6 Posts - 10%
T.N.Balasubramanian
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
4 Posts - 6%
ஆனந்திபழனியப்பன்
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
1 Post - 2%
Rutu
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
1 Post - 2%
prajai
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
1 Post - 2%
mruthun
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
219 Posts - 43%
heezulia
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
204 Posts - 40%
Dr.S.Soundarapandian
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
24 Posts - 5%
i6appar
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
13 Posts - 3%
prajai
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக கடித தினம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82970
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 03, 2022 12:42 am

ஒவ்வொரு வருஷமும் இந்த செப்டம்பர் 1-ஆம் தேதி கடிதம் எழுதும்
தினமாக உலக அளவில் கொண்டாடப்படுது.

அதாவது உலக கடித தினம் என்றும் அழைக்கப்படும் இந்த நாள்
கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக
கொண்டாடப்படுது. முன்னொரு காலத்தில் ஓலைச்சுவடிகளில்
எழுத்தாணி கொண்டு எழுதப்பட்ட திருக்குறள்தான் இன்று உலகப்
பொது மறையாக விளங்குகிறது.

அதுபோல சில எழுத்தாளர்கள் மற்றும் தலைவர்கள் தங்கள் கைப்பட
எழுதிய கடிதங்கள், புத்தகங்களாக வடிவம் பெற்று இருக்குது.
ஆனால் தற்போதைய காலக் கட்டத்தில் கையால் எழுதப்படும்
கடிதங்கள் ரொமப குறைவு என்பது வேதனைக்குரியது.

அதிலும் இன்றைய கணிப்பொறி உலகில் இந்த நாளைக் கூட டைப்
அடித்து கொண்டாட்டும் சூழலில் யாராவது ஒருவர் கையால் எழுதப்பட்ட
கடிதம் ஒன்று நமக்கு வந்து இதை ஒரு பெரிய பரிசாக எண்ணிக்
கொண்டாடப்பட வேண்டிய விஷயமாகும்.

கிட்டத்தட்ட பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கடிதமே
மக்கள் தொடர்பு கொள்ளும் சாதனமாக இருந்தது என்பது நம்மால்
நம்ப முடியாத ஒன்றாகவுள்ளது. நம் வீட்டு வாசலில், ‘சார் போஸ்ட்’
என்ற குரல் கேட்டால் வீடே பரபரப்பாகிவிடும்.

உறவினர் அல்லது நண்பர்கள் அனுப்பிய அந்தக் கடிதத்தை ஆளாளுக்கு
வாங்கிப் படிப்பார்கள். பின்னர் ஒரு கடிதத்தைப் பதிலாக எழுதித் தபாலில்
சேர்ப்பார்கள். பிற்பாடு கூரியர் எனப்படும் தனியார் தபால் சேவையும்,
கம்ப்யூட்டர் உதவியால் இமெயிலில் தகவல் தொடர்பு என அடுத்தடுத்த
நிலைகளுக்குச் சென்றது. இன்றோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மூலம்
தகவலைப் பரிமாறிக்கொள்கிறோம் அல்லவா?

இருந்தாலும் கைப்பட ஒருவரின் கையெழுத்தில் நலம் விசாரித்து,
தகவல்களைத் தெரிவிக்கும் கடிதங்களுக்குத் தனி மதிப்பு உண்டு.
பாரம்பரியமான இந்தக் கடிதம் எழுதும் பண்பு என்பது வாழ்க்கையில்
அவசியமான ஒன்று. ஆனால் அது குறித்து இப்போது பாடப் புத்தகங்களில்
மட்டுமே படித்து வரும் சூழல் நிலவுகிறது.
(தகவல் உதவி: கட்டிங் கண்ணையா)
-
நன்றி: ஆந்தைரிப்போர்ட்டர்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 03, 2022 5:38 pm

இருந்தாலும் கைப்பட ஒருவரின் கையெழுத்தில் நலம் விசாரித்து,
தகவல்களைத் தெரிவிக்கும் கடிதங்களுக்குத் தனி மதிப்பு உண்டு

100% உண்மை. அதற்கு தனி மதிப்புண்டு.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக