புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 2:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 2:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:18 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 6:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:11 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:51 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 5:04 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 1:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 11:00 am

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 8:00 am

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 7:58 am

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 7:52 am

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 4:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 10:52 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 12:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 7:19 am

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:58 am

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:23 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:16 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 3:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 8:12 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:18 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:16 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:14 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:12 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
63 Posts - 57%
heezulia
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
58 Posts - 56%
heezulia
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உலக கடித தினம்! Poll_c10உலக கடித தினம்! Poll_m10உலக கடித தினம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக கடித தினம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 02, 2022 7:12 pm

ஒவ்வொரு வருஷமும் இந்த செப்டம்பர் 1-ஆம் தேதி கடிதம் எழுதும்
தினமாக உலக அளவில் கொண்டாடப்படுது.

அதாவது உலக கடித தினம் என்றும் அழைக்கப்படும் இந்த நாள்
கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக
கொண்டாடப்படுது. முன்னொரு காலத்தில் ஓலைச்சுவடிகளில்
எழுத்தாணி கொண்டு எழுதப்பட்ட திருக்குறள்தான் இன்று உலகப்
பொது மறையாக விளங்குகிறது.

அதுபோல சில எழுத்தாளர்கள் மற்றும் தலைவர்கள் தங்கள் கைப்பட
எழுதிய கடிதங்கள், புத்தகங்களாக வடிவம் பெற்று இருக்குது.
ஆனால் தற்போதைய காலக் கட்டத்தில் கையால் எழுதப்படும்
கடிதங்கள் ரொமப குறைவு என்பது வேதனைக்குரியது.

அதிலும் இன்றைய கணிப்பொறி உலகில் இந்த நாளைக் கூட டைப்
அடித்து கொண்டாட்டும் சூழலில் யாராவது ஒருவர் கையால் எழுதப்பட்ட
கடிதம் ஒன்று நமக்கு வந்து இதை ஒரு பெரிய பரிசாக எண்ணிக்
கொண்டாடப்பட வேண்டிய விஷயமாகும்.

கிட்டத்தட்ட பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கடிதமே
மக்கள் தொடர்பு கொள்ளும் சாதனமாக இருந்தது என்பது நம்மால்
நம்ப முடியாத ஒன்றாகவுள்ளது. நம் வீட்டு வாசலில், ‘சார் போஸ்ட்’
என்ற குரல் கேட்டால் வீடே பரபரப்பாகிவிடும்.

உறவினர் அல்லது நண்பர்கள் அனுப்பிய அந்தக் கடிதத்தை ஆளாளுக்கு
வாங்கிப் படிப்பார்கள். பின்னர் ஒரு கடிதத்தைப் பதிலாக எழுதித் தபாலில்
சேர்ப்பார்கள். பிற்பாடு கூரியர் எனப்படும் தனியார் தபால் சேவையும்,
கம்ப்யூட்டர் உதவியால் இமெயிலில் தகவல் தொடர்பு என அடுத்தடுத்த
நிலைகளுக்குச் சென்றது. இன்றோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மூலம்
தகவலைப் பரிமாறிக்கொள்கிறோம் அல்லவா?

இருந்தாலும் கைப்பட ஒருவரின் கையெழுத்தில் நலம் விசாரித்து,
தகவல்களைத் தெரிவிக்கும் கடிதங்களுக்குத் தனி மதிப்பு உண்டு.
பாரம்பரியமான இந்தக் கடிதம் எழுதும் பண்பு என்பது வாழ்க்கையில்
அவசியமான ஒன்று. ஆனால் அது குறித்து இப்போது பாடப் புத்தகங்களில்
மட்டுமே படித்து வரும் சூழல் நிலவுகிறது.
(தகவல் உதவி: கட்டிங் கண்ணையா)
-
நன்றி: ஆந்தைரிப்போர்ட்டர்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 03, 2022 12:08 pm

இருந்தாலும் கைப்பட ஒருவரின் கையெழுத்தில் நலம் விசாரித்து,
தகவல்களைத் தெரிவிக்கும் கடிதங்களுக்குத் தனி மதிப்பு உண்டு

100% உண்மை. அதற்கு தனி மதிப்புண்டு.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக