புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை. Poll_c10போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை. Poll_m10போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை. Poll_c10 
6 Posts - 60%
heezulia
போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை. Poll_c10போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை. Poll_m10போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை. Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை. Poll_c10போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை. Poll_m10போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை. Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 30, 2022 9:35 am

கோவை: கோவை நகரில், கடந்த சில ஆண்டுகளாக போஸ்டர்களின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இவை வாகன ஓட்டிகளின் கவனத்தைச் சிதறடிப்பதுடன், பாலங்கள், சுவர்களை அலங்கோலமாக்கி வருகின்றன.



போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை. Tamil_News_large_3088499


பொதுவெளி மற்றும் திறந்தவெளி இடங்களின் அழகைச் சிதைப்பதைத் தடுப்பதற்கான சட்டத்தின் (The Tamil Nadu Open place(Prevention of Disfigurement) Act 1959 படி,அனுமதியின்றி போஸ்டர்கள் ஒட்டுவோர் மீது, அதிகபட்சம் மூன்று மாத சிறை அல்லது 200 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்க முடியும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, எந்த அரசுத்துறை அதிகாரிகளும் இதன் மீது நடவடிக்கை எடுப்பதே இல்லை. இதனால் போஸ்டர்களின் சைஸ், கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி பூதாகர பிரச்னையாக மாறியுள்ளன.

இவ்வாறு பெரிய சைஸ் போஸ்டர் ஒட்டுவதில், உள்ளூர் பத்திரிகைகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில், பெரும் போட்டியே நடக்கிறது. குறிப்பாக, ஏதாவது ஒரு நிறுவனம் அல்லது தனி நபர்களை பிரமாண்டப்படுத்தும் வகையில், நகருக்குள் ஆயிரக்கணக்கான போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. ஆளும்கட்சியினர் இதற்கான அனுமதி, லஞ்சம் எதுவுமே இல்லாமல், இஷ்டத்துக்கு போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

பேனர்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தும் தி.மு.க., தலைமை, இத்தகைய போஸ்டர்களை ஒட்ட வேண்டாம் என்று, கட்சி நிர்வாகிகளுக்கு கடிவாளம் போடுவதே இல்லை.இதனால், புதிதாகக் கட்டப்படும் அவிநாசி ரோடு மேம்பாலத்தில், மிகப் பிரமாண்டமான போஸ்டர்கள், ஆளும்கட்சியினரால் ஒட்டப்பட்டுள்ளன.


போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை. Gallerye_070333684_3088499




கோவை நகரை மேம்படுத்தவும், அழகுபடுத்தவும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில்வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. அதற்கு நேர்மாறாக, கோவை நகரை அசிங்கப்படுத்தும் போஸ்டர்களுக்கு, இதே நகரிலுள்ள வி.ஐ.பி.,க்களே அமோக ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த போஸ்டர்களில் அவர்களின் புகைப்படங்களை, பெரிய அளவில் விளம்பரப்படுத்துவதற்கு அடிமைகளாகி, லட்சம் லட்சமாக பணத்தை வாரியிறைக்கின்றனர்.


மாநகராட்சி கமிஷனருக்கு சபாஷ்!

இந்நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து, போஸ்டர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்துள்ளது. கோவை அவிநாசி ரோட்டில், புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாலத்தில் போஸ்டர் ஒட்டியது தொடர்பாக, கோவை கிழக்கு மண்டல உதவி செயற்பொறியாளர் ஹேமலதா கொடுத்துள்ள புகாரின்பேரில், ஐந்து நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமியிடம் கேட்டபோது, ''முதற்கட்டமாக, வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; அடுத்த கட்டமாக, அரசியல்கட்சியினருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கியபின், அவர்கள் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.மாநகராட்சி தற்போது எடுத்துள்ள நடவடிக்கை தொடர வேண்டும்; அதில் பாரபட்சம் இருக்கக்கூடாது என்பதே, கோவை மக்களின் எதிர்பார்ப்பு.


அரசியல்கட்சிகளுக்கு 10 நாட்கள் அவகாசம்!

கோவை நகரில் போஸ்டர்களை அகற்றுவது தொடர்பாக, கலெக்டர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய கலெக்டர் சமீரன், ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதால், போஸ்டர்களை ஒட்டாமல் அரசியல்கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மாநகராட்சி கமிஷனர் பிரதாப், 'தற்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை 10 நாட்களுக்குள் அந்தந்த கட்சியினரே அகற்றிக் கொள்ள வேண்டும்; இல்லாவிடில் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், எஸ்.பி., பத்ரி, தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருப்பதால், இனி போஸ்டர் ஒட்டுவோர் மீது, கடும் நடவடிக்கை பாயுமென்ற நம்பிக்கை பிறந்துள்ளது.


நன்றி தினமலர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 30, 2022 9:48 am

மாநகராட்சி கமிஷனர் பிரதாப், 'தற்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை 10 நாட்களுக்குள் அந்தந்த கட்சியினரே அகற்றிக் கொள்ள வேண்டும்; இல்லாவிடில் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.

மதிப்புக்குரிய நீதி மன்றங்கள் பல ஆண்டுகளாக இந்த போஸ்டர் /பேனர்கள் வைப்பதை கண்டித்து வருகின்றன.

செவிடன் காதில் ஊதிய சங்கென அரசியல் கட்சிகள், வாய் மூடி இருக்கின்றன.அரசியல் சட்டம் கொண்டுவந்து 
இதுமாதிரி ஓட்டும் கட்சிகளை தண்டிக்கவேண்டும்.

இதை தவிர மக்களும் கண்ணீர் அஞ்சலி படங்களை ஓட்டுகின்றனர் இதுவும் அறவே நீக்கப்படவேண்டும்.

சட்டங்கள் பல இருந்தும் வாய்மூடியாக இருக்கும் பல அரசு துறைகள் இதற்கு பொறுப்பேற்கவேண்டும்.


எல்லாம் சரிதான் அய்யா, இனி போஸ்டர் ஓட்டமாட்டோம் என கூறி,
அந்த சுவர்களை வண்ண வண்ண எழுத்துக்களால் வாழ்த்துக்கள் கூறி 
படங்கள் வரையாமல் இருக்கவேண்டும். இதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக