புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
63 Posts - 57%
heezulia
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
58 Posts - 56%
heezulia
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
1 Post - 1%
Guna.D
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுதிச்சடங்கு


   
   
avatar
mageshbpt
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 22/01/2010

Postmageshbpt Fri Jan 22, 2010 8:59 pm

இறுதிச்சடங்கு







இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள்
அந்த தாக்கம் தான் ,
என்னை இந்த குமுறலை எழுத காரணமாக இருந்தது
இறுதிச்சடங்கு
————————–
இடுப்போடு
புள்ளையத் தான் வச்சிருந்தேன்
குண்டு மேல போடுறான்னு
ஓடி ஒளிஞ்சேன்
உசுர காக்க பதுங்குவெனா-இல்ல
சோறு பொங்கி திங்குவெனா
ஒடம்புல பொட்டு கூட நாதியில்ல
நான் எங்க ஓடி ஒளிய
இடுப்போடு
புள்ள இன்னும் கூட இருக்கு
ஐயா…
இடுப்போடு
புள்ள இன்னும் கூட இருக்கு-அதன்
தலை மட்டும்தனியாத்தான்
தூர கெடக்கு
ஏஞ்சாமி
உன் தலை எடுக்க ஓடுவனா-இல்ல
என் தலை காக்க ஓடுவனா
பணம் செதறி போனாலே
பதறித்தான் போயிடுவோம்
தலை செதறி போயிடுச்சே
ஏஞ்சாமி
என்ன செய்வேன்
செவனேன்னு,
ஐயா …
செவனேன்னு விட்டுருந்தா
சோறு தண்ணி இல்லாம
அஞ்சாறு நாளில்
நானே செத்திருப்பேன்
அமில குண்டு போட்டு
அந்த பாவத்தை – நீ
ஏன் சேத்துக்கரே
கடைசியா
நீ தான் வாழ வெப்பென்னு
உன்னைத் தான் நம்பியிருந்தேன்
நீயே குண்டு போட்டா
எங்க நானும் போயி சொல்ல ?
பசி கொடுமைக்கு
புள்ளைய கொன்னா -அது
கருணைக்கொலை
அமில குண்டு போட்டு
கொத்து கொத்தா கொன்னா –அது
என்ன கொலை
கொத்து கொலையா ?
என்னாலே
மூச்சே விட முடியலியே
உனக்காக கதறி எங்கு
நானும் அழ
உன்னை
பொதைக்கக்கூட நாதியில்ல
நாய் நரிக்குப்போடவா
உன்னை நானும் பெத்துவிட
இருடா
எஞ்சாமி ,அம்மாவும் கூடவரேன்
இருடா
எஞ்சாமி ,அம்மாவும் கூடவரேன்
[முற்றும்]

கண்ணீருக்கும்,கவிதைக்கும் சொந்தக்காரன்
[Ar.மகேஷ் –தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் ]
mageshbpt@gmail.com]

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jan 22, 2010 9:02 pm

அனைத்து வரிகளும் மனதை உருக்குலையயே செய்து விட்டது சகோதரா மறக்க நினைக்கும் சில கறுமங்கள் பளீஸ்.

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Fri Jan 22, 2010 9:55 pm

பசி கொடுமைக்கு
புள்ளைய கொன்னா -அது
கருணைக்கொலை
அமில குண்டு போட்டு
கொத்து கொத்தா கொன்னா –அது
என்ன கொலை
கொத்து கொலையா ?
என்னாலே
மூச்சே விட முடியலியே
உனக்காக கதறி எங்கு
நானும் அழ
உன்னை
பொதைக்கக்கூட நாதியில்ல
நாய் நரிக்குப்போடவா
உன்னை நானும் பெத்துவிட
இருடா
எஞ்சாமி ,அம்மாவும் கூடவரேன்
இருடா
எஞ்சாமி ,அம்மாவும் கூடவரேன்

மனதை பாதிக்கும் வரிகள்....



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Jan 22, 2010 11:08 pm

வணக்கம்
//இடுப்போடு
புள்ள இன்னும் கூட இருக்கு-அதன்
தலை மட்டும்தனியாத்தான்
தூர
கெடக்கு
ஏஞ்சாமி
உன் தலை எடுக்க ஓடுவனா-இல்ல
என் தலை காக்க
ஓடுவனா
பணம் செதறி போனாலே
பதறித்தான் போயிடுவோம்
தலை செதறி
போயிடுச்சே
ஏஞ்சாமி
என்ன செய்வேன்
செவனேன்னு,
ஐயா …//

வரிகள் உயிரை வதைக்கிறது, உணர்வுகளைப் பொசுக்குகிறது, உள்ளங்கள் உறைந்து போகின்றன. செத்துப் போகின்றவர்களுக்கான உயிருள்ள வரிகள்.
இந்தக் கவிஞன் தானையா உண்மையான தமிழன்
கண்ணீருடன்
நந்திதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 23, 2010 8:14 am

மிகவும் அருமையான வரிகளுடன் தங்களின் கவிதை நெஞ்சை உலுக்குகிறது!!! தொடருங்கள் மகேஷ்!!!



இறுதிச்சடங்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக