உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!by ayyasamy ram Today at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 09/08/2022
by mohamed nizamudeen Yesterday at 6:36 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 9:23 am
» கருடாழ்வாரைப் பற்றி சில தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 9:23 am
» காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு
by ayyasamy ram Yesterday at 6:51 am
» புகழ்பெற்ற தமிழ்வாணன் துப்பறியும் கதைகள்
by Rajana3480 Mon Aug 08, 2022 9:37 pm
» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
by Rajana3480 Mon Aug 08, 2022 7:32 pm
» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Mon Aug 08, 2022 6:54 pm
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Mon Aug 08, 2022 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Mon Aug 08, 2022 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Mon Aug 08, 2022 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Mon Aug 08, 2022 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Mon Aug 08, 2022 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:05 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Rajana3480 |
| |||
mohamed nizamudeen |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் .
கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் .
[ltr]செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் .[/ltr]
[ltr]செல்லக்கிளியின் மனைவிக்கு கால்களில் வெரிகோஸ் வெயின் எனப்படும் சங்கடத்திற்கு சித்த மருத்துவத்தில் குணம் தெரிய ஆரம்பித்து சுமார் 8 மாதங்களிலேயே 80 சதவீதத்துக்கும் மேலாக குணமாகிவிட்டது .[/ltr]
[ltr]மருத்துவமும் ,மருந்தும் தொடர்கின்றது .இந்த நிலையில் செல்லக்கிளி எடையையும் ,தொப்பையையும் குறைக்கும் விதமாக ஓட்டும் சைக்கிள் பயிற்சி தினம் தினம் சிறிது சிறிதாக தூரம் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றேன்.[/ltr]
[ltr]இரவு நேரங்களில் கால்களில் இந்த எண்ணெயை தேய்த்து பயன்படுத்துகின்றேன் .[/ltr]
[ltr]கால்களில் தேய்க்கும்போதே நல்ல சூடு உள்ளே பரவுவது தெரிகின்றது அருமையான கற்பூர வாசனையுடன் .குணமும் தெரிகின்றது .இதற்குப்பின்னர் தான் முக்கியமான விஷயமே !![/ltr]
[ltr]இந்த ஒரு மாதத்தில் கால்களில் தோல் நல்ல மினுமினுப்புடன் பளபளப்பாகிவிட்டது .[/ltr]
[ltr]பனிக்காலங்களில் இருப்பது போல தோல் உரிதலில்லை .[/ltr]
[ltr]சிறு புள்ளிகள் காணாமல் போய் விட்டது .[/ltr]
[ltr]கால் மூட்டுகள் மற்றும் கணுக்கால் மூட்டுக்களில் இருக்கும்[/ltr]
[ltr]கருமையும் கூட மளாரென்று மறைந்துவிட்டது .[/ltr]
[ltr]சென்றமுறை சாலை விபத்தில் ஏற்பட்ட காயங்களின் கருமையும் மாற ஆரம்பித்துள்ளது இன்னும் ஆச்சர்யமே !!![/ltr]
[ltr]பக்க விளைவு சுத்தமாக இல்லை .[/ltr]
[ltr]சுருக்கமாக சொன்னால்[/ltr]
[ltr]ஒரே கல்லிலே நான்கு மாங்காய் .[/ltr]
[ltr]1.வெரிகோஸ் வெயின் தீர்வுக்காக[/ltr]

[ltr]2.கால்கள் வலி நிவாரணியாக[/ltr]

[ltr]தொடருகிறது [/ltr]
[ltr]செல்லக்கிளியின் மனைவிக்கு கால்களில் வெரிகோஸ் வெயின் எனப்படும் சங்கடத்திற்கு சித்த மருத்துவத்தில் குணம் தெரிய ஆரம்பித்து சுமார் 8 மாதங்களிலேயே 80 சதவீதத்துக்கும் மேலாக குணமாகிவிட்டது .[/ltr]
[ltr]மருத்துவமும் ,மருந்தும் தொடர்கின்றது .இந்த நிலையில் செல்லக்கிளி எடையையும் ,தொப்பையையும் குறைக்கும் விதமாக ஓட்டும் சைக்கிள் பயிற்சி தினம் தினம் சிறிது சிறிதாக தூரம் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றேன்.[/ltr]
[ltr]இரவு நேரங்களில் கால்களில் இந்த எண்ணெயை தேய்த்து பயன்படுத்துகின்றேன் .[/ltr]
[ltr]கால்களில் தேய்க்கும்போதே நல்ல சூடு உள்ளே பரவுவது தெரிகின்றது அருமையான கற்பூர வாசனையுடன் .குணமும் தெரிகின்றது .இதற்குப்பின்னர் தான் முக்கியமான விஷயமே !![/ltr]
[ltr]இந்த ஒரு மாதத்தில் கால்களில் தோல் நல்ல மினுமினுப்புடன் பளபளப்பாகிவிட்டது .[/ltr]
[ltr]பனிக்காலங்களில் இருப்பது போல தோல் உரிதலில்லை .[/ltr]
[ltr]சிறு புள்ளிகள் காணாமல் போய் விட்டது .[/ltr]
[ltr]கால் மூட்டுகள் மற்றும் கணுக்கால் மூட்டுக்களில் இருக்கும்[/ltr]
[ltr]கருமையும் கூட மளாரென்று மறைந்துவிட்டது .[/ltr]
[ltr]சென்றமுறை சாலை விபத்தில் ஏற்பட்ட காயங்களின் கருமையும் மாற ஆரம்பித்துள்ளது இன்னும் ஆச்சர்யமே !!![/ltr]
[ltr]பக்க விளைவு சுத்தமாக இல்லை .[/ltr]
[ltr]சுருக்கமாக சொன்னால்[/ltr]
[ltr]ஒரே கல்லிலே நான்கு மாங்காய் .[/ltr]
[ltr]1.வெரிகோஸ் வெயின் தீர்வுக்காக[/ltr]
[ltr]2.கால்கள் வலி நிவாரணியாக[/ltr]
[ltr]தொடருகிறது [/ltr]
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் .
====2======
[ltr]3.தோல் சம்பந்தமான தீர்வுகளுக்காக .[/ltr]

[ltr]4.காயங்கள் ,வடுக்கள் தொடர்பான கருமை மாறுகின்றது .[/ltr]

[ltr]மருத்துவரிடமும் கலந்து உறுதி செய்துகொண்டபின்னர் இந்த பதிவு .[/ltr]
[ltr]சுத்தமான தேங்காயெண்ணெய் ,கற்பூரம் ,மற்றும் ஓமம் கலந்த தைலம் .பயமொன்றுமில்லை.கண்களுக்கு கருவளையங்கள் மற்றும் மங்கு எனப்படும் கருமைக்கும் கூட உபயோகப்படுத்த கூறுகின்றார் மருத்துவர்.[/ltr]
[ltr]அப்படியென்றால் ஐந்து மாங்காய் கிடைக்கும் .நல்லது தானே ?[/ltr]

[ltr]செல்லக்கிளி அனுபவித்து உணர்ந்த விஷயத்தை நம்பிக்கையுடைய ஆணும் ,பெண்ணுமான சொந்தங்கள் தாராளமாக பயன்படுத்தலாம் .[/ltr]
[ltr]நம்மிடம் வசூலித்த வரிப்பணத்தில் அரசாங்கம் நடத்தும் அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவப்பிரிவுகளில் இலவசமாகவே கிடைக்கும் .வாங்கி பயன்படுத்துங்கள்.[/ltr]
[ltr]கூச்சமுடையவர்களும் ,அருகில் மருத்துவமனை இல்லாதவர்களும் சித்தமருந்து கடைகளில் வாங்கியும் பயன்படுத்தலாம் .[/ltr]

[ltr]நன்றி.[/ltr]
[ltr]வணக்கம் .[/ltr]
[ltr]பின்குறிப்பு …இங்கே காண்பிக்கப்பட்டவை செல்லக்கிளியின் கை ,கால்கள் அல்ல !!![/ltr]
[ltr]====================================================[/ltr]
[ltr]நன்றி கோரா.[/ltr]
[ltr]3.தோல் சம்பந்தமான தீர்வுகளுக்காக .[/ltr]
[ltr]4.காயங்கள் ,வடுக்கள் தொடர்பான கருமை மாறுகின்றது .[/ltr]
[ltr]மருத்துவரிடமும் கலந்து உறுதி செய்துகொண்டபின்னர் இந்த பதிவு .[/ltr]
[ltr]சுத்தமான தேங்காயெண்ணெய் ,கற்பூரம் ,மற்றும் ஓமம் கலந்த தைலம் .பயமொன்றுமில்லை.கண்களுக்கு கருவளையங்கள் மற்றும் மங்கு எனப்படும் கருமைக்கும் கூட உபயோகப்படுத்த கூறுகின்றார் மருத்துவர்.[/ltr]
[ltr]அப்படியென்றால் ஐந்து மாங்காய் கிடைக்கும் .நல்லது தானே ?[/ltr]
[ltr]செல்லக்கிளி அனுபவித்து உணர்ந்த விஷயத்தை நம்பிக்கையுடைய ஆணும் ,பெண்ணுமான சொந்தங்கள் தாராளமாக பயன்படுத்தலாம் .[/ltr]
[ltr]நம்மிடம் வசூலித்த வரிப்பணத்தில் அரசாங்கம் நடத்தும் அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவப்பிரிவுகளில் இலவசமாகவே கிடைக்கும் .வாங்கி பயன்படுத்துங்கள்.[/ltr]
[ltr]கூச்சமுடையவர்களும் ,அருகில் மருத்துவமனை இல்லாதவர்களும் சித்தமருந்து கடைகளில் வாங்கியும் பயன்படுத்தலாம் .[/ltr]
[ltr]நன்றி.[/ltr]
[ltr]வணக்கம் .[/ltr]
[ltr]பின்குறிப்பு …இங்கே காண்பிக்கப்பட்டவை செல்லக்கிளியின் கை ,கால்கள் அல்ல !!![/ltr]
[ltr]====================================================[/ltr]
[ltr]நன்றி கோரா.[/ltr]
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் .
சிறு குறிப்பு --
பதிவாளர் செல்லக்கிளி --கோரா பார்வையாளர்களின் செல்ல கிளி.
விரும்பி படிப்பேன் இவர் பதிவுகளை.
ரமணியன்
பதிவாளர் செல்லக்கிளி --கோரா பார்வையாளர்களின் செல்ல கிளி.
விரும்பி படிப்பேன் இவர் பதிவுகளை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
ayyasamy ram likes this post
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|