புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_m10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10 
107 Posts - 49%
heezulia
ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_m10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_m10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_m10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_m10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10 
9 Posts - 4%
prajai
ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_m10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10 
3 Posts - 1%
Barushree
ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_m10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_m10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_m10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_m10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_m10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10 
234 Posts - 52%
heezulia
ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_m10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_m10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_m10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_m10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10 
18 Posts - 4%
prajai
ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_m10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_m10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_m10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10 
2 Posts - 0%
Barushree
ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_m10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_m10ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\ Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரொம்ப பழைய கடி ஜோக்..ஹி ஹி ஹி\


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 30, 2022 9:06 pm

*வங்கிக்கு புதிதாக வந்த மேனேஜர் வங்கியின் கணக்கு
வழக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.*
.
*அதில் ஒரு அக்கௌண்ட்டில் மட்டும் தினமும் 1000 ரூபாய்
போடப்பட்டே... வந்தது.*
.
*ஒரு நாள்கூட தடையில்லாமல் அந்த கணக்கில் போடப்பட்டு
வந்தது.*
.
*இடையில் ஞாயிறு போன்ற விடுமுறை தினங்கள் வந்தால்
அன்றைக்கும் சேர்த்து அடுத்த வேலைநாட்களில் அந்த கணக்கில்
சேர்க்கப்பட்டு வந்தது கண்டு அதிசயித்தார்.*
.
*கேஷியரை கூப்பிட்டு “யாருய்யா அந்த ஆள்” என்று கேட்டார்.*
.
*தெரியலை சார் ! தினமும் காலையில் 10 மணிக்கு டான்னு
வருவார், பணத்தை போடுவார் போய்ட்டே இருப்பார். ஆள்
கொஞ்சம் சிடுமூஞ்சி மாதிரி இருக்கிறதால நாங்கலாம் யாரும்
பேசுறதில்லை சார் ! என்றார்.*
.
*மேனேஜருக்கு இப்படி ஒரு கேரக்டரை சந்திச்சே ஆக வேண்டுமென்று
பெரிய ஆவலாகவிட்டது. அடுத்த நாள் காலையிலேயே வந்து காத்திருந்து
அந்த நபர் வந்தவுடன் பக்கத்தில் போய் பேச்சு கொடுக்க முயன்றார்.
அந்த நபரோ இவரை கண்டுகொள்ளாமல் போய்விட்டார்.*
.
*அவர் புறக்கணித்ததும் வங்கி மேனஜருக்கு அவருடன் பழகி அவர் ஏன்
தினமும் ஆயிரம் ரூபாய் வங்கியில் போடுகிறார் என்றும் கண்டுபிடிக்க
வேண்டும் என்று பெரிய வெறியே ஆகிவிட்டது.*
.
*தினமும் பணம் செலுத்தும் இடத்தின் அருகே நிற்பது சிரிப்பதுமாய்
இருந்து அந்த நபரும் லேசாக புன்னகைக்க துவங்கியிருந்தார்.*
.
*ஒரு நாள் மேனஜர் வரும் வழியில் அந்த ஆயிரம் ரூபாய் பார்ட்டி
வண்டி பழுதாகி ரோட்டில் நின்றிருந்தார்.மேனேஜர் லிஃப்ட் கொடுத்து
வங்கிக்கு அழைத்து வரவே கொஞ்சம் பேசவும் துவங்கியிருந்தார்.*
.
*ஒரு நாள் அவரிடம் மேனேஜர் ’சார் நாமதான் நண்பர்களாகிட்டோம்ல
இப்பவாவது சொல்லுங்க,எதுக்கு தினமும் ஆயிரம் ரூபாய் பேங்ல
போடுறீங்க. அப்படி என்ன வருமானம் வரும்படி தொழில் செய்யுறீங்க ‘
என்று கேட்டார்.*
.
*’சார், நான் வேலையெல்லாம் பாக்கலை தொழிலிலும் செய்யலை,
நான் தினமும் பந்தயம் கட்டுவேன் அதுல எப்படியும் ஜெயிச்சுருவேன்,
அந்த காசுதான் சார் அது என்றார்*
.
*மேனேஜருக்கு நம்பமுடியவில்லை , அது எப்படி தினமும் ஒருத்தன்
பந்தயத்தில ஜெயிக்க முடியும் , இந்தாளு பொய் சொல்லுறான் என்று
எண்ணிக்கொண்டார். அவரின் முகமாற்றத்தை கண்ட அவன்
‘சார் இதுக்குதான் நான் யாரிடமும் இந்த பந்தய மேட்டரை
சொல்வதில்லை என்றான்.*
.
*அப்படியும் சந்தேகமாய் பார்த்த மேனேஜரிடம் ” சரி சார், நாம
ரெண்டு பேருமே இப்ப ஒரு பந்தயம் போடுவோம், நான்
ஜெயிக்கலைன்னா பாருங்க என்றான்,*
.
*டென்சாகிய மேனேஜரும் சரிய்யா பந்தயத்துக்கு ரெடி என்னய்யா
பந்தயம்னாரு.*
.
*’சார், சரியா நாளைக்கு காலையில 10.15க்கு உங்க "கால் தொடை
பகுதி பச்சைக்கலரா மாறிடும்" ரெண்டாயிரம் ரூபாய் பந்தயம் ‘
என்றான்.*
.
*யோவ் என்னய்யா சொல்ற, எதாவது நடக்குற கதைய சொல்லு என்று
மேனேஜர் சொல்ல..*
.
*பந்தயத்துக்கு வர்றீங்களா இல்லையான்னு கட் அண்ட் ரைட்டா
சொல்லுங்க சார்னு கேட்டான்.*
.
*சரின்னு ஒத்துகிட்டார்.*
.
*காலையில வருவேன் உங்க " கால் தொடை பகுதி " பச்சை பசேல்ன்னு
மாறியிருக்கும் ரெண்டாயிரம் ரூவாயை எடுத்து வையுங்க என்றபடி
சென்றுவிட்டான்.*
.
*மேனஜர்க்கு எப்படி இவ்வளவு தைரியமா பந்தயம் கட்டுறான் என்று
ஆச்சர்யம். அவன் போனவுடன் முதல் வேலையாக பாத்ரூம் சென்று தனது
பேண்ட்டை அவிழ்த்து கண்ணாடியில் முன்னும் பின்னும் தொடை பகுதியை
பார்த்தார், அது வழக்கம் போல் கண்ணங்கரேல் என்று என்றுதான் இருந்தது.*
.
*இருந்தாலும் அவருக்கு இருப்பு கொள்ளவில்லை , அரைமணிக்கொரு
முறை பேண்ட்டை அவிழ்த்து பார்க்கவும் போடுவதுமாய் இருந்தார்.*
.
*விடிந்தது... முதல் வேலையாக அதை போய் பார்த்தார், இப்பவும்
அப்படியே கருப்பாகவே இருந்தது. நம்ம "கால் தொடையாவது" பச்சை
கலராகிறதாவது என்று அவரே சமாதானம் சொல்லிக்கொண்டே குளித்து
அலுவலகம் கிளம்பினார். எங்கே பஸ்ஸில் உட்கார்தால் எதும் செட்டப்
செய்து நிறம் மாற செய்து விடுவார்களோ என்று எண்ணி நடந்தே போனார்.*
.
*பத்து மணி அலுவலகத்துக்கு 9 க்கே வந்துவிட்டாலும் 10 நிமிடத்துக்கு
ஒரு முறை போய் போய் பார்த்து உறுதி செய்தபடியே இருந்தார்.
இன்னைக்கு அவனை ஜெயிச்சு ரெண்டாயிரம் ரூபாயை வாங்கிறனும் என்று
ஆவலோடு காந்திருந்தார்.*
.
*சொல்லி வைத்தாற்போல் சரியாக 10.15 அவன் அந்த அறைக்குள்
நுழையவே வேகமாய் சீட்டிலிருந்து எழுந்து தனது பேண்ட்டை கழட்டி நின்று
“ இந்தா பார்த்துக்கோ“ அப்படியே கருப்பாதான் இருக்கு என்று
முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் காட்டினார்.*
.
*அவன் உடனே அருகிலிருந்தவனிடம்*.
*” நீ என்னமோ பேங்க் ஆபிசர், பெரிய மனுசன், அப்படியெல்லாம்
செய்யமாட்டருன்னு சொன்ன,*
*இப்ப என்ன சொல்லுறே, எடு மூவாயிரத்தை “ என்றான் அவன்.*
.
*அப்போதுதான் கவனித்தார் பந்தயக்காரனுடன் வேறு ஒருவனும்
வந்திருந்தான். அவனும் மேனேஜரை முறைத்தபடி "மூன்றாயிரம்
ரூபாய் எடுத்து நீட்டினான்.*
.
*அதை வாங்கிய பந்தயக்காரன் இரண்டாயிரம் ரூபாய்களை
மேனேஜரிடம் நீட்டி*
.
*“ உங்கிட்ட கட்டின பந்தயத்தில நான் தோத்துட்டேன், ஆனா இவன்
கிட்ட கட்டின பந்தயத்தில ஜெயிச்சுட்டேன், ஆயிரம் ரூபாய் லாபம்
என்று வழக்கமாய் பணம் கட்டும் கவுண்ட்டருக்கு போய்விட்டான்.*
.
*அவனுடன் பந்தயம் கட்டி மூவாயிரம் ரூபாய் தோற்றவனிடத்தில்
நீ எதற்கு அவனிடம் பந்தயம் கட்டினாய் என்று மேனஜேர் கேட்க*
*வந்தவன் கடுப்பாகி அவரிடம்*
*“போய்யா நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ?*
.
*என்னைய பார்த்தவுடனே பேண்டை கழட்டி காமிப்பாருன்னு
உன்னைய சொன்னான், ச்சேசே அப்படியெல்லாம் இருக்காதுன்னு
உன்னிய நம்பி பந்தயம் கட்டினா இங்க நீ ரெண்டாயிரம் ரூபாய்க்கு
இவ்வளவு கேவலமான வேலை செய்யுற த்தூ என்று துப்பிவிட்டு போனான்.*
.
*இதனால் அறியப்படுவது*
.
அவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கனும்,
அடுத்தவன் எப்படி சம்பாரிக்கிறான், என்னா பண்றான்னு அடுத்தவன்
வேலையிலே தலையிட க்கூடாது.
-

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 31, 2022 11:19 am

இந்த மாதிரி ஜோக் ஏற்கனவே வந்திருக்கே!
இல்லையென்று நினைத்தால் பந்தயம் கட்டலாம்.

@ayyasamy ram



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக