புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
Anitha Anbarasan |
| |||
prajai |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
கோவை: கோவை நகரில், கடந்த சில ஆண்டுகளாக போஸ்டர்களின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இவை வாகன ஓட்டிகளின் கவனத்தைச் சிதறடிப்பதுடன், பாலங்கள், சுவர்களை அலங்கோலமாக்கி வருகின்றன.
![போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை. Tamil_News_large_3088499](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_3088499.jpg)
இவ்வாறு பெரிய சைஸ் போஸ்டர் ஒட்டுவதில், உள்ளூர் பத்திரிகைகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில், பெரும் போட்டியே நடக்கிறது. குறிப்பாக, ஏதாவது ஒரு நிறுவனம் அல்லது தனி நபர்களை பிரமாண்டப்படுத்தும் வகையில், நகருக்குள் ஆயிரக்கணக்கான போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. ஆளும்கட்சியினர் இதற்கான அனுமதி, லஞ்சம் எதுவுமே இல்லாமல், இஷ்டத்துக்கு போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
பேனர்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தும் தி.மு.க., தலைமை, இத்தகைய போஸ்டர்களை ஒட்ட வேண்டாம் என்று, கட்சி நிர்வாகிகளுக்கு கடிவாளம் போடுவதே இல்லை.இதனால், புதிதாகக் கட்டப்படும் அவிநாசி ரோடு மேம்பாலத்தில், மிகப் பிரமாண்டமான போஸ்டர்கள், ஆளும்கட்சியினரால் ஒட்டப்பட்டுள்ளன.
![போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை. Gallerye_070333684_3088499](https://img.dinamalar.com/data/gallery/gallerye_070333684_3088499.jpg)
கோவை நகரை மேம்படுத்தவும், அழகுபடுத்தவும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில்வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. அதற்கு நேர்மாறாக, கோவை நகரை அசிங்கப்படுத்தும் போஸ்டர்களுக்கு, இதே நகரிலுள்ள வி.ஐ.பி.,க்களே அமோக ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த போஸ்டர்களில் அவர்களின் புகைப்படங்களை, பெரிய அளவில் விளம்பரப்படுத்துவதற்கு அடிமைகளாகி, லட்சம் லட்சமாக பணத்தை வாரியிறைக்கின்றனர்.
மாநகராட்சி கமிஷனருக்கு சபாஷ்!
இந்நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து, போஸ்டர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்துள்ளது. கோவை அவிநாசி ரோட்டில், புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாலத்தில் போஸ்டர் ஒட்டியது தொடர்பாக, கோவை கிழக்கு மண்டல உதவி செயற்பொறியாளர் ஹேமலதா கொடுத்துள்ள புகாரின்பேரில், ஐந்து நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமியிடம் கேட்டபோது, ''முதற்கட்டமாக, வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; அடுத்த கட்டமாக, அரசியல்கட்சியினருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கியபின், அவர்கள் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.மாநகராட்சி தற்போது எடுத்துள்ள நடவடிக்கை தொடர வேண்டும்; அதில் பாரபட்சம் இருக்கக்கூடாது என்பதே, கோவை மக்களின் எதிர்பார்ப்பு.
அரசியல்கட்சிகளுக்கு 10 நாட்கள் அவகாசம்!
கோவை நகரில் போஸ்டர்களை அகற்றுவது தொடர்பாக, கலெக்டர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய கலெக்டர் சமீரன், ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதால், போஸ்டர்களை ஒட்டாமல் அரசியல்கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மாநகராட்சி கமிஷனர் பிரதாப், 'தற்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை 10 நாட்களுக்குள் அந்தந்த கட்சியினரே அகற்றிக் கொள்ள வேண்டும்; இல்லாவிடில் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், எஸ்.பி., பத்ரி, தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருப்பதால், இனி போஸ்டர் ஒட்டுவோர் மீது, கடும் நடவடிக்கை பாயுமென்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
நன்றி தினமலர்.
![போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை. Tamil_News_large_3088499](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_3088499.jpg)
பொதுவெளி மற்றும் திறந்தவெளி இடங்களின் அழகைச் சிதைப்பதைத் தடுப்பதற்கான சட்டத்தின் (The Tamil Nadu Open place(Prevention of Disfigurement) Act 1959 படி,அனுமதியின்றி போஸ்டர்கள் ஒட்டுவோர் மீது, அதிகபட்சம் மூன்று மாத சிறை அல்லது 200 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்க முடியும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, எந்த அரசுத்துறை அதிகாரிகளும் இதன் மீது நடவடிக்கை எடுப்பதே இல்லை. இதனால் போஸ்டர்களின் சைஸ், கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி பூதாகர பிரச்னையாக மாறியுள்ளன.
இவ்வாறு பெரிய சைஸ் போஸ்டர் ஒட்டுவதில், உள்ளூர் பத்திரிகைகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில், பெரும் போட்டியே நடக்கிறது. குறிப்பாக, ஏதாவது ஒரு நிறுவனம் அல்லது தனி நபர்களை பிரமாண்டப்படுத்தும் வகையில், நகருக்குள் ஆயிரக்கணக்கான போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. ஆளும்கட்சியினர் இதற்கான அனுமதி, லஞ்சம் எதுவுமே இல்லாமல், இஷ்டத்துக்கு போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
பேனர்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தும் தி.மு.க., தலைமை, இத்தகைய போஸ்டர்களை ஒட்ட வேண்டாம் என்று, கட்சி நிர்வாகிகளுக்கு கடிவாளம் போடுவதே இல்லை.இதனால், புதிதாகக் கட்டப்படும் அவிநாசி ரோடு மேம்பாலத்தில், மிகப் பிரமாண்டமான போஸ்டர்கள், ஆளும்கட்சியினரால் ஒட்டப்பட்டுள்ளன.
![போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை. Gallerye_070333684_3088499](https://img.dinamalar.com/data/gallery/gallerye_070333684_3088499.jpg)
கோவை நகரை மேம்படுத்தவும், அழகுபடுத்தவும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில்வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. அதற்கு நேர்மாறாக, கோவை நகரை அசிங்கப்படுத்தும் போஸ்டர்களுக்கு, இதே நகரிலுள்ள வி.ஐ.பி.,க்களே அமோக ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த போஸ்டர்களில் அவர்களின் புகைப்படங்களை, பெரிய அளவில் விளம்பரப்படுத்துவதற்கு அடிமைகளாகி, லட்சம் லட்சமாக பணத்தை வாரியிறைக்கின்றனர்.
மாநகராட்சி கமிஷனருக்கு சபாஷ்!
இந்நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து, போஸ்டர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்துள்ளது. கோவை அவிநாசி ரோட்டில், புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாலத்தில் போஸ்டர் ஒட்டியது தொடர்பாக, கோவை கிழக்கு மண்டல உதவி செயற்பொறியாளர் ஹேமலதா கொடுத்துள்ள புகாரின்பேரில், ஐந்து நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமியிடம் கேட்டபோது, ''முதற்கட்டமாக, வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; அடுத்த கட்டமாக, அரசியல்கட்சியினருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கியபின், அவர்கள் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.மாநகராட்சி தற்போது எடுத்துள்ள நடவடிக்கை தொடர வேண்டும்; அதில் பாரபட்சம் இருக்கக்கூடாது என்பதே, கோவை மக்களின் எதிர்பார்ப்பு.
அரசியல்கட்சிகளுக்கு 10 நாட்கள் அவகாசம்!
கோவை நகரில் போஸ்டர்களை அகற்றுவது தொடர்பாக, கலெக்டர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய கலெக்டர் சமீரன், ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதால், போஸ்டர்களை ஒட்டாமல் அரசியல்கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மாநகராட்சி கமிஷனர் பிரதாப், 'தற்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை 10 நாட்களுக்குள் அந்தந்த கட்சியினரே அகற்றிக் கொள்ள வேண்டும்; இல்லாவிடில் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், எஸ்.பி., பத்ரி, தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருப்பதால், இனி போஸ்டர் ஒட்டுவோர் மீது, கடும் நடவடிக்கை பாயுமென்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
நன்றி தினமலர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
மாநகராட்சி கமிஷனர் பிரதாப், 'தற்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை 10 நாட்களுக்குள் அந்தந்த கட்சியினரே அகற்றிக் கொள்ள வேண்டும்; இல்லாவிடில் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.
மதிப்புக்குரிய நீதி மன்றங்கள் பல ஆண்டுகளாக இந்த போஸ்டர் /பேனர்கள் வைப்பதை கண்டித்து வருகின்றன.
செவிடன் காதில் ஊதிய சங்கென அரசியல் கட்சிகள், வாய் மூடி இருக்கின்றன.அரசியல் சட்டம் கொண்டுவந்து
இதுமாதிரி ஓட்டும் கட்சிகளை தண்டிக்கவேண்டும்.
இதை தவிர மக்களும் கண்ணீர் அஞ்சலி படங்களை ஓட்டுகின்றனர் இதுவும் அறவே நீக்கப்படவேண்டும்.
சட்டங்கள் பல இருந்தும் வாய்மூடியாக இருக்கும் பல அரசு துறைகள் இதற்கு பொறுப்பேற்கவேண்டும்.
எல்லாம் சரிதான் அய்யா, இனி போஸ்டர் ஓட்டமாட்டோம் என கூறி,
அந்த சுவர்களை வண்ண வண்ண எழுத்துக்களால் வாழ்த்துக்கள் கூறி
படங்கள் வரையாமல் இருக்கவேண்டும். இதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|