புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீதிபதிகள், வழக்கறிஞர்களால் ஏன் 9 மணிக்கு பணியை துவங்க முடியாது
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
புதுடில்லி: பள்ளி குழந்தைகளால் காலை 7 மணிக்கு பள்ளிக்கு செல்ல முடியும்போது, நீதிபதிகள், வழக்கறிஞர்களால் ஏன் 9 மணிக்கு பணியை துவங்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதி யூ.யூ.லலித் கருத்து தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கமாக வார நாட்களில் காலை 10:30 மணி முதல் மாலை 4 மணி வரை வழக்குகள் விசாரிக்கப்படும். இந்த நிலையில், நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு, இன்று (ஜூலை 15) ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக காலை 09:30 மணிக்கே விசாரணையை துவக்கியது. ஜாமின் மனு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹக்தி, வழக்கின் விசாரணையை முன்கூட்டியே விசாரித்ததற்கு பாராட்டு தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி லலித், ‛என்னை பொறுத்தவரை, நாம் காலை 9 மணிக்கெல்லாம் நீதிமன்றத்திற்கு வந்து அமர வேண்டும். நமது குழந்தைகள் காலை 9 மணிக்கு பள்ளிக்கு செல்ல முடியும்போது, நீதிபதிகளும், வழக்கறிஞர்களாலும் ஏன் 9 மணிக்கு வர முடியாது? காலை 9 மணிக்கு நீதிமன்ற பணிகள் துவங்கி 11:30 வரை நடைபெற்று பிறகு அரை மணி நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் துவங்கி மதியம் 2 மணியுடன் விசாரணைகளை முடிக்கலாம். அப்போது தான் மாலையில் நீதிபதிகள் கூடுதல் பணிகளை செய்ய நேரம் கிடைக்கும்' எனக் கருத்து தெரிவித்தார்.
தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வரும் ஆகஸ்ட் 26ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். அவருக்கு அடுத்ததாக தலைமை நீதிபதியாக லலித் பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தலைமை நீதிபதியாக லலித் பொறுப்பேற்றால், அதன்பின், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை துவங்கும் நேரம் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி தினமலர்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கமாக வார நாட்களில் காலை 10:30 மணி முதல் மாலை 4 மணி வரை வழக்குகள் விசாரிக்கப்படும். இந்த நிலையில், நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு, இன்று (ஜூலை 15) ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக காலை 09:30 மணிக்கே விசாரணையை துவக்கியது. ஜாமின் மனு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹக்தி, வழக்கின் விசாரணையை முன்கூட்டியே விசாரித்ததற்கு பாராட்டு தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி லலித், ‛என்னை பொறுத்தவரை, நாம் காலை 9 மணிக்கெல்லாம் நீதிமன்றத்திற்கு வந்து அமர வேண்டும். நமது குழந்தைகள் காலை 9 மணிக்கு பள்ளிக்கு செல்ல முடியும்போது, நீதிபதிகளும், வழக்கறிஞர்களாலும் ஏன் 9 மணிக்கு வர முடியாது? காலை 9 மணிக்கு நீதிமன்ற பணிகள் துவங்கி 11:30 வரை நடைபெற்று பிறகு அரை மணி நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் துவங்கி மதியம் 2 மணியுடன் விசாரணைகளை முடிக்கலாம். அப்போது தான் மாலையில் நீதிபதிகள் கூடுதல் பணிகளை செய்ய நேரம் கிடைக்கும்' எனக் கருத்து தெரிவித்தார்.
தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வரும் ஆகஸ்ட் 26ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். அவருக்கு அடுத்ததாக தலைமை நீதிபதியாக லலித் பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தலைமை நீதிபதியாக லலித் பொறுப்பேற்றால், அதன்பின், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை துவங்கும் நேரம் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி தினமலர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
சரியான கேள்வி.
அதே போல் டசன் கணக்கில் மாறிமாறி வாய்தா வாங்கி
வழக்குகளை நீட்டித்து பணம் பண்ணும் வழக்கறிஞர்களுக்கும்,
ஒரு குறிப்பிட்ட காலத்தில் வழக்குகளை முடிக்கா விட்டாலோ /தேவையான ஆவணங்களை சமர்பிக்காமல் விட்டாலோ அந்த வழக்கறிஞர்களை
வழிக்கு கொண்டுவர ஆவன செய்யவேண்டும்.
அதே போல் டசன் கணக்கில் மாறிமாறி வாய்தா வாங்கி
வழக்குகளை நீட்டித்து பணம் பண்ணும் வழக்கறிஞர்களுக்கும்,
ஒரு குறிப்பிட்ட காலத்தில் வழக்குகளை முடிக்கா விட்டாலோ /தேவையான ஆவணங்களை சமர்பிக்காமல் விட்டாலோ அந்த வழக்கறிஞர்களை
வழிக்கு கொண்டுவர ஆவன செய்யவேண்டும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ
» பத்து மணிக்கு தூங்கி ஐந்து மணிக்கு எழுந்துடுவேன்…!
» சுயதொழில் துவங்க 80 லட்சம் மானியம்
» தென்மேற்கு பருவமழை மே 25ல் துவங்க வாய்ப்பு
» குறித்த காலத்தில் பணியை முடிக்காவிட்டால் அதிகாரிகளுக்கு அபராதம்
» பத்து மணிக்கு தூங்கி ஐந்து மணிக்கு எழுந்துடுவேன்…!
» சுயதொழில் துவங்க 80 லட்சம் மானியம்
» தென்மேற்கு பருவமழை மே 25ல் துவங்க வாய்ப்பு
» குறித்த காலத்தில் பணியை முடிக்காவிட்டால் அதிகாரிகளுக்கு அபராதம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|