புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிட்நைட்டில்".. லுலு மாலுக்குள் ஒரே பரபரப்பு
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
"மிட்நைட்டில்".. லுலு மாலுக்குள் ஒரே பரபரப்பு.. மலங்க விழித்த கடைக்காரர்கள்.. அடுத்த தலைவலி ஆரம்பம்
திருவனந்தபுரம்: லுலு மாலில், இரவு நேரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது.
இந்தியாவிலேயே, ஒவ்வொரு வருடமும் இயற்கை சீற்றங்களினால் அதிகம் பாதிக்கப்படுவது கேரள மாநிலம்தான்.. கொரோனா தொற்று நாட்டிலேயே இங்குதான் அதிகமாக பரவி காணப்பட்டது..
அந்த தொற்றை ஒழிக்க கிட்டத்தட்ட 2 வருடங்கள் அம்மாநில அரசு பாடுபட்டது.. இப்போது மறுபடியும் கொரோனா வைரஸ் கேரளாவில் அதிகரித்து வருகிறது.
மும்முரம்
ஏற்கனவே, மழை, வெள்ளம், நிலச்சரிவுகளில் கேரளா இயல்பாகவே சிக்கி கொள்ளும்.. அதன் பூகோள அமைப்பு அந்த மாதிரி உள்ளதே இதற்கு காரணம்.. இதேபோல, டெங்கு, காலரா, சிக்கன்குனியா, போன்ற வைரஸ் நோய் தாக்குதல்களையும் கேரள மாநிலம் அதிக அளவு எதிர்கொண்டு வருகிறது.. இப்படி எல்லா பக்கமும் சிக்கி கொண்டுள்ளதால், அவைகளை கட்டுப்படுத்த கேரள மாநில சுகாதாரத்துறை தொடர்ந்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
மிட்நைட்
குறிப்பாக, தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பையும் கேட்டுக் கொண்டுள்ளது.. ஆனால், இது எதை பற்றியும் கவலைப்படாமல், கேரளா மக்கள், திடீரென நள்ளிரவில் ஒரே இடத்தில் கூடிவிட்டனர்.. திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல லுலு மால் ஒன்றில்தான், மிட்நைட் என்றும் பாராமல் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.. இதற்கு காரணம், "ஃப்ளாட் 50 ஆஃபர்" என்ற கவர்ச்சி அறிவிப்புதான். நள்ளிரவு 12 மணி அதாவது, நள்ளிரவு சரியாக 12 மணிக்கு தொடங்கி விடிகாலை வரை எந்த பொருள் வாங்கினாலும் அதற்கு பாதி விலை மட்டுமே என்பதுதான் அந்த ஆபர்.. மிட்நைட் 12 மணி என்றால், கூட்டம் வராது என்று நினைத்தார்களோ என்னவோ.. அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே திரண்டு கும்பல் கும்பலாக வந்துவிட்டனர்.. லுலு மால் முழுவதுமே நெருக்கடியும், தள்ளுமுள்ளும் காணப்பட்டது.. வரிசையில் நின்றும்கூட, வாசலை தாண்டி கூட்டம் கூடி, கடைசியில் டிராபிக் ஜாம் ஆகிவிட்டது.. எஸ்கலேட்டர்கள் வரிசைகள் ஒருபக்கம் இருந்தால், வராண்டா, படிக்கட்டுகள், எஸ்கலேட்டர் என மாலில் ஒரு இடம்கூட விட்டுவைக்காமல் மக்கள் வந்து நின்றுவிட்டனர். இவ்வளவு பேரையும் ஒரே நேரத்தில் பார்த்து, கடைக்காரர்கள் திருதிருவென விழித்தனர்.. அவர்களை சமாளிக்க முடியவில்லை.. கூட்டத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை.. எத்தனை பேருக்கு ஆஃபர்களை தருவது என்றும் தெரியவில்லை..
ஷட்டர்கள்
இவர்கள் விழிப்பதை பார்த்த பொதுமக்கள், எப்படியும் நமக்கு ஆபர் பொருட்கள் கிடைக்காது என்று நினைத்து கொண்டு, கடைகளின் ஷட்டரைத் திறந்ததும் பொருட்களை எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தனர்.. இதனால் மேலும் திணறிப்போன ஊழியர்கள், கடையை இழுத்து மூடிவிட்டு ஓடினர். இந்த காட்சிதான் இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது... இதை வியப்புடன் இணையவாசிகள் பார்த்து வந்தாலும், சுகாதாரத் துறையினர்தான் அதிர்ந்து போய் உள்ளனராம்.
நன்றி தட்ஸ்தமிழ்,
திருவனந்தபுரம்: லுலு மாலில், இரவு நேரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது.
இந்தியாவிலேயே, ஒவ்வொரு வருடமும் இயற்கை சீற்றங்களினால் அதிகம் பாதிக்கப்படுவது கேரள மாநிலம்தான்.. கொரோனா தொற்று நாட்டிலேயே இங்குதான் அதிகமாக பரவி காணப்பட்டது..
அந்த தொற்றை ஒழிக்க கிட்டத்தட்ட 2 வருடங்கள் அம்மாநில அரசு பாடுபட்டது.. இப்போது மறுபடியும் கொரோனா வைரஸ் கேரளாவில் அதிகரித்து வருகிறது.
மும்முரம்
ஏற்கனவே, மழை, வெள்ளம், நிலச்சரிவுகளில் கேரளா இயல்பாகவே சிக்கி கொள்ளும்.. அதன் பூகோள அமைப்பு அந்த மாதிரி உள்ளதே இதற்கு காரணம்.. இதேபோல, டெங்கு, காலரா, சிக்கன்குனியா, போன்ற வைரஸ் நோய் தாக்குதல்களையும் கேரள மாநிலம் அதிக அளவு எதிர்கொண்டு வருகிறது.. இப்படி எல்லா பக்கமும் சிக்கி கொண்டுள்ளதால், அவைகளை கட்டுப்படுத்த கேரள மாநில சுகாதாரத்துறை தொடர்ந்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
மிட்நைட்
குறிப்பாக, தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பையும் கேட்டுக் கொண்டுள்ளது.. ஆனால், இது எதை பற்றியும் கவலைப்படாமல், கேரளா மக்கள், திடீரென நள்ளிரவில் ஒரே இடத்தில் கூடிவிட்டனர்.. திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல லுலு மால் ஒன்றில்தான், மிட்நைட் என்றும் பாராமல் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.. இதற்கு காரணம், "ஃப்ளாட் 50 ஆஃபர்" என்ற கவர்ச்சி அறிவிப்புதான். நள்ளிரவு 12 மணி அதாவது, நள்ளிரவு சரியாக 12 மணிக்கு தொடங்கி விடிகாலை வரை எந்த பொருள் வாங்கினாலும் அதற்கு பாதி விலை மட்டுமே என்பதுதான் அந்த ஆபர்.. மிட்நைட் 12 மணி என்றால், கூட்டம் வராது என்று நினைத்தார்களோ என்னவோ.. அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே திரண்டு கும்பல் கும்பலாக வந்துவிட்டனர்.. லுலு மால் முழுவதுமே நெருக்கடியும், தள்ளுமுள்ளும் காணப்பட்டது.. வரிசையில் நின்றும்கூட, வாசலை தாண்டி கூட்டம் கூடி, கடைசியில் டிராபிக் ஜாம் ஆகிவிட்டது.. எஸ்கலேட்டர்கள் வரிசைகள் ஒருபக்கம் இருந்தால், வராண்டா, படிக்கட்டுகள், எஸ்கலேட்டர் என மாலில் ஒரு இடம்கூட விட்டுவைக்காமல் மக்கள் வந்து நின்றுவிட்டனர். இவ்வளவு பேரையும் ஒரே நேரத்தில் பார்த்து, கடைக்காரர்கள் திருதிருவென விழித்தனர்.. அவர்களை சமாளிக்க முடியவில்லை.. கூட்டத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை.. எத்தனை பேருக்கு ஆஃபர்களை தருவது என்றும் தெரியவில்லை..
ஷட்டர்கள்
இவர்கள் விழிப்பதை பார்த்த பொதுமக்கள், எப்படியும் நமக்கு ஆபர் பொருட்கள் கிடைக்காது என்று நினைத்து கொண்டு, கடைகளின் ஷட்டரைத் திறந்ததும் பொருட்களை எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தனர்.. இதனால் மேலும் திணறிப்போன ஊழியர்கள், கடையை இழுத்து மூடிவிட்டு ஓடினர். இந்த காட்சிதான் இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது... இதை வியப்புடன் இணையவாசிகள் பார்த்து வந்தாலும், சுகாதாரத் துறையினர்தான் அதிர்ந்து போய் உள்ளனராம்.
நன்றி தட்ஸ்தமிழ்,
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
50% தள்ளுபடி என்றால் சும்மாவா ?
ஒருவரை மற்றவர் தள்ளும்படிதான் கூட்டம் இருக்கும்.
50 சதவீதம் தள்ளுபடி என்றால் விஷமாக இருந்தாலும்
பாய்ந்தோடி வாங்கும் மக்கள்கள்.
ஒருவரை மற்றவர் தள்ளும்படிதான் கூட்டம் இருக்கும்.
50 சதவீதம் தள்ளுபடி என்றால் விஷமாக இருந்தாலும்
பாய்ந்தோடி வாங்கும் மக்கள்கள்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உண்மை ஐயா...இவங்க எல்லாம் freeயா தந்தால் பினாய்லைக் கூட குடிபாங்க.........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதோ அந்த வீடியோ......
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பயங்கரம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1364849T.N.Balasubramanian wrote:பயங்கரம்.
ம்ம்.. இது போல துபாயோ எங்கோ ஒருமுறை ஆகி இருக்கிறது ஐயா... அப்பவும் வீடியோ பார்த்தோம்....மக்களுக்கு எப்பவுமே ஆசை அதிகம் தான்
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|