புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
இந்திய சாலைகளில் வாகனங்கள் அதிகரித்து வருவதால் ஒருபுறம் காற்று மாசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. மறுபுறம், வாகனங்கள் அதிகரிப்பதால் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. ஆனால், போக்குவரத்து நெரிசலை குறைக்கிறோம் என்ற பெயரில் இந்தியாவில் தொடர்ந்து பாலங்கள் கட்டப்பட்டு கொண்டே வருகின்றன. இதற்கு தமிழகம் விதி விலக்கும் அல்ல.
ரூ.1,000 கோடியில் மேம்பாலங்கள் கட்டப்படும் என்று தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அமைச்சர் ஏ.வே.வேலு அறிவித்துள்ளார். முக்கியமாக, அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர் மட்டச் சாலை விரைவில் அமையவுள்ளது.
இதில், அண்ணா சாலையில் தற்போது முழுமையாக மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. இப்படி பேருந்து, மெட்ரோ ரயில் என்று பொதுப் போக்குவரத்து தேவைக்கு அதிக அளவு உள்ள சாலைகளில் பாலங்கள் கட்டுவது ஒரு நகரத்தின் எதிர்காலத்திற்கு ஏற்றது அல்ல என்ற கருத்தையும் இங்கே நிராகரித்துவிட முடியாது.
நன்றி தமிழ் ஹிந்து.
தொடருகிறது
ரூ.1,000 கோடியில் மேம்பாலங்கள் கட்டப்படும் என்று தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அமைச்சர் ஏ.வே.வேலு அறிவித்துள்ளார். முக்கியமாக, அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர் மட்டச் சாலை விரைவில் அமையவுள்ளது.
இதில், அண்ணா சாலையில் தற்போது முழுமையாக மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. இப்படி பேருந்து, மெட்ரோ ரயில் என்று பொதுப் போக்குவரத்து தேவைக்கு அதிக அளவு உள்ள சாலைகளில் பாலங்கள் கட்டுவது ஒரு நகரத்தின் எதிர்காலத்திற்கு ஏற்றது அல்ல என்ற கருத்தையும் இங்கே நிராகரித்துவிட முடியாது.
நன்றி தமிழ் ஹிந்து.
தொடருகிறது
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
----2------
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக ஓய்வு பெற்ற நகர்புற பொறியியல் துறை போராசிரியர் கே.பி.சுப்பிரமணியனிடம் கேட்டபோது, " அண்ணா சாலையில் ஏற்கெனவே மெட்ரோ ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து உள்ளது. தற்போது அந்த சாலையில் உயர்மட்ட சாலை அமைக்கப்படவுள்ளது. இது பொதுமக்களுக்கு பயன் அளிக்காது.
இது போன்ற மேம்பாலங்கள் கார் போன்ற வாகனங்களுக்குதான் பயன்படும். இந்த சாலையில் பாலம் கட்டினால் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இந்த திட்டங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் விரயம்தான் ஆகும்.
தேசிய நகர்புற போக்குவரத்து கொள்கையின் முக்கிய நோக்கமே பொது போக்குவரத்தை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதுதான். மெட்ரோ ரயில், புறநகர் ரயில், பறக்கும் ரயில் என்று பொது போக்குவரத்தை நோக்கி மக்கள் வருமாறு திட்டங்கள் இருக்க வேண்டும்.
இந்தப் பாலங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது. ஒரு இடத்தில் உள்ள பிரச்சினையை மற்ற இடங்களுக்கு திருப்பி விடும். ஒரு பிரச்சினைக்கு அடிமட்டத்தில் இருந்து தீர்வைக் கண்டறிய வேண்டும். தற்காலிக ஏற்பாடு செய்யக் கூடாது. பாலங்கள் கட்டுவதும் அடிமட்டத்தில் தீர்வைத் தராது. தற்காலிக ஏற்பாடு மட்டும்தான்" என்று அவர் கூறினார்.
பாலங்கள் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வை அளிக்ககுமா என்று பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜனிடம் கேட்டபோது "தென் கொரியாவின் சியோல் நகரத்தில் 15 அதிவிரைவு நெடுஞ்சாலைகள் அகற்றப்பட்டு மாற்று திட்டங்கள் நடைமுறைபடுத்தப்படுகின்றன. இதன் காரணமாக பேருந்துகளை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 15% அதிகரித்தது. மெட்ரோ பயன்பாடும் அதிகரித்தது. சென்னையும் சியோல் நகரத்திலிருந்து நிறைய பாடங்களை கற்றுக் கொள்ள முடியும்.
புதிய புதிய மேம்பாலங்கள் போக்குவரத்து நெரிசலை ஒரு சிக்னலிலிருந்து இன்னொரு சிக்னலுக்கு மாற்றுமே ஒழிய, நெரிசலை குறைக்க முடியாது. உதாரணமாக, சென்னை வடபழனி சந்திப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம், நெரிசலை லட்சுமண் ஸ்ருதி சந்திப்பிற்கு மாற்றியுள்ளது, அவ்வளவுதான்.
பொதுப் போக்குவரத்தை அதிகரித்து, பல்வேறு போக்குவரத்து முறைகளுக்குள் தடையற்று மாறிச் செல்வதை உறுதிபடுத்துவதுதான் நெரிசலையும், மாசுபாட்டையும் குறைக்கும்" என்றார்.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக ஓய்வு பெற்ற நகர்புற பொறியியல் துறை போராசிரியர் கே.பி.சுப்பிரமணியனிடம் கேட்டபோது, " அண்ணா சாலையில் ஏற்கெனவே மெட்ரோ ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து உள்ளது. தற்போது அந்த சாலையில் உயர்மட்ட சாலை அமைக்கப்படவுள்ளது. இது பொதுமக்களுக்கு பயன் அளிக்காது.
இது போன்ற மேம்பாலங்கள் கார் போன்ற வாகனங்களுக்குதான் பயன்படும். இந்த சாலையில் பாலம் கட்டினால் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இந்த திட்டங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் விரயம்தான் ஆகும்.
தேசிய நகர்புற போக்குவரத்து கொள்கையின் முக்கிய நோக்கமே பொது போக்குவரத்தை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதுதான். மெட்ரோ ரயில், புறநகர் ரயில், பறக்கும் ரயில் என்று பொது போக்குவரத்தை நோக்கி மக்கள் வருமாறு திட்டங்கள் இருக்க வேண்டும்.
இந்தப் பாலங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது. ஒரு இடத்தில் உள்ள பிரச்சினையை மற்ற இடங்களுக்கு திருப்பி விடும். ஒரு பிரச்சினைக்கு அடிமட்டத்தில் இருந்து தீர்வைக் கண்டறிய வேண்டும். தற்காலிக ஏற்பாடு செய்யக் கூடாது. பாலங்கள் கட்டுவதும் அடிமட்டத்தில் தீர்வைத் தராது. தற்காலிக ஏற்பாடு மட்டும்தான்" என்று அவர் கூறினார்.
பாலங்கள் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வை அளிக்ககுமா என்று பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜனிடம் கேட்டபோது "தென் கொரியாவின் சியோல் நகரத்தில் 15 அதிவிரைவு நெடுஞ்சாலைகள் அகற்றப்பட்டு மாற்று திட்டங்கள் நடைமுறைபடுத்தப்படுகின்றன. இதன் காரணமாக பேருந்துகளை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 15% அதிகரித்தது. மெட்ரோ பயன்பாடும் அதிகரித்தது. சென்னையும் சியோல் நகரத்திலிருந்து நிறைய பாடங்களை கற்றுக் கொள்ள முடியும்.
புதிய புதிய மேம்பாலங்கள் போக்குவரத்து நெரிசலை ஒரு சிக்னலிலிருந்து இன்னொரு சிக்னலுக்கு மாற்றுமே ஒழிய, நெரிசலை குறைக்க முடியாது. உதாரணமாக, சென்னை வடபழனி சந்திப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம், நெரிசலை லட்சுமண் ஸ்ருதி சந்திப்பிற்கு மாற்றியுள்ளது, அவ்வளவுதான்.
பொதுப் போக்குவரத்தை அதிகரித்து, பல்வேறு போக்குவரத்து முறைகளுக்குள் தடையற்று மாறிச் செல்வதை உறுதிபடுத்துவதுதான் நெரிசலையும், மாசுபாட்டையும் குறைக்கும்" என்றார்.
==========
=* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
ஆகவே 10/15 பேர் அடங்கிய ஒரு குழு 10/15 நாள் சியோல் சென்று, பார்க்கவேண்டியவைகளை முக்கியமாக பார்த்து
அதி விரைவு நெடுஞ்சாலைகள் அகற்றும் முறை கண்டு ஆவன
செய்வார்கள் என நம்பலாமா??
அதி விரைவு நெடுஞ்சாலைகள் அகற்றும் முறை கண்டு ஆவன
செய்வார்கள் என நம்பலாமா??
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1364752ayyasamy ram wrote:ஆளுங்கட்சியில் அதிருப்தி கோஷ்டி நிச்சயமாக இருக்கும்.
அவர்களை குஷிப்படுத்த அந்த கோஷ்டியை உல்லாச பயணமாக
சியோலுக்கு அனுப்பி வைக்கலாம்!
அதுவும் நல்ல யோசனைதான்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
மேம்பாலங்கள் கட்டுவது .... ........
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|