புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:03 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 3:53 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 3:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 2:07 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:55 am
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 11:47 am
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 11:46 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:05 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:48 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:27 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:22 am
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 10:14 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:11 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:03 am
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 9:39 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:38 am
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 9:32 am
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 9:29 am
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 9:27 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:01 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:54 am
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 8:28 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 8:26 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 8:21 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 4:16 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 2:45 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:51 am
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 9:48 am
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:44 am
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 am
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 am
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 9:40 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:42 am
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:46 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:45 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:43 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:40 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:39 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:36 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:34 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:33 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:07 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:06 pm
by ayyasamy ram Today at 4:03 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 3:53 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 3:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 2:07 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:55 am
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 11:47 am
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 11:46 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:05 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:48 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:27 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:22 am
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 10:14 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:11 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:03 am
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 9:39 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:38 am
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 9:32 am
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 9:29 am
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 9:27 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:01 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:54 am
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 8:28 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 8:26 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 8:21 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 4:16 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 2:45 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:51 am
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 9:48 am
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:44 am
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 am
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 am
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 9:40 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:42 am
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:46 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:45 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:43 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:40 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:39 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:36 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:34 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:33 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:07 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மஹா.,வில் தொடர் மழை: வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
மும்பை: மஹாராஷ்டிராவில் பல மாநிலங்களில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இரண்டு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் நேற்று இரவு முதல் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், தலைநகர் மும்பை உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. அந்தேரி, செம்பூர், பன்வல் மற்றும் சியோன் உள்ளிட்ட இடங்கள் தண்ணீரில் மிதப்பதையும், அதிலும் பொது மக்கள் நடந்து சென்று வரும் படங்கள் வெளியாகி வருகின்றன. பல இடங்களில், பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரு சில பஸ்கள் மாற்றி விடப்பட்டன. புறநகர் ரயில் சேவை மட்டும் மும்பையில் வழக்கம் போல் செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பல இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளிலும், சுரங்க பாதைகளிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
மும்பையில், இன்று(ஜூலை 5) காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 95.81 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அதே காலகட்டத்தில், மும்பையின் கிழக்கு மற்றும் மேற்கு புறநகர் பகுதிகளில் முறையே 115.09 மி.மீ., மற்றும் 116.73 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
எச்சரிக்கை
அடுத்த சில நாட்களுக்கு ஓரிரு இடங்களின் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. தானே, பஹல்கர், ராய்காட், ரத்னகிரி, சிந்தூர்க், புனே, பீட், லடூர், ஜல்னா, பர்பானி மாவட்டங்களுக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மீட்பு பணிகளில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவு
கனமழை காரணமாக ரத்னகிரி மாவட்டத்தில், சிப்லன் என்ற இடத்திலும் கட்கோபர் புறநகரிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சில வீடுகள் சேதமடைந்தன. மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
முதல்வர் ஆலோசனை
மாநிலத்தில் கனமழை பெய்து வருவதை தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து தலைமை செயலாளர் மனுகுமார் ஸ்ரீவஸ்தவாவுடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆலோசனை நடத்தினார். மழை பெய்யும் மாவட்ட கலெக்டர்களுடனும் நேரடியாக தொடர்பில் உள்ளார். முக்கியமாக மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ராய்காட், ரத்னகிரி, தானே, பல்ஹர், சிந்தூர்க், கோல்ஹாப்பூர் மாவட்டங்களில் வெள்ள அபாயம், அணை நீர் மட்டம் அபாய அளவில் உயர்வது குறித்து பொது மக்களுக்கு உரிய தகவல்களை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மும்பையில் நிலைமையை உன்னிப்பாக கவனிக்கவும் உத்தரவிட்டுள்ளதுடன், தேசிய பேரிடர் மீட்பு படையினரை தயார் நிலையில் வைக்கவும் கூறியுள்ளார்.
அபாய நிலைகளில் ஆறுகள்
கனமழை காரணமாக குண்டலிகா நதியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பாய்ந்து கொண்டுள்ளது. அம்பா, சாவித்ரி, பதல்கங்கா, உல்ஹாஸ் மற்றும் கர்ஹி ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நன்றி தினமலர்.
மஹாராஷ்டிராவில் நேற்று இரவு முதல் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், தலைநகர் மும்பை உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. அந்தேரி, செம்பூர், பன்வல் மற்றும் சியோன் உள்ளிட்ட இடங்கள் தண்ணீரில் மிதப்பதையும், அதிலும் பொது மக்கள் நடந்து சென்று வரும் படங்கள் வெளியாகி வருகின்றன. பல இடங்களில், பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரு சில பஸ்கள் மாற்றி விடப்பட்டன. புறநகர் ரயில் சேவை மட்டும் மும்பையில் வழக்கம் போல் செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பல இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளிலும், சுரங்க பாதைகளிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
மும்பையில், இன்று(ஜூலை 5) காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 95.81 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அதே காலகட்டத்தில், மும்பையின் கிழக்கு மற்றும் மேற்கு புறநகர் பகுதிகளில் முறையே 115.09 மி.மீ., மற்றும் 116.73 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
எச்சரிக்கை
அடுத்த சில நாட்களுக்கு ஓரிரு இடங்களின் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. தானே, பஹல்கர், ராய்காட், ரத்னகிரி, சிந்தூர்க், புனே, பீட், லடூர், ஜல்னா, பர்பானி மாவட்டங்களுக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மீட்பு பணிகளில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவு
கனமழை காரணமாக ரத்னகிரி மாவட்டத்தில், சிப்லன் என்ற இடத்திலும் கட்கோபர் புறநகரிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சில வீடுகள் சேதமடைந்தன. மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
முதல்வர் ஆலோசனை
மாநிலத்தில் கனமழை பெய்து வருவதை தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து தலைமை செயலாளர் மனுகுமார் ஸ்ரீவஸ்தவாவுடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆலோசனை நடத்தினார். மழை பெய்யும் மாவட்ட கலெக்டர்களுடனும் நேரடியாக தொடர்பில் உள்ளார். முக்கியமாக மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ராய்காட், ரத்னகிரி, தானே, பல்ஹர், சிந்தூர்க், கோல்ஹாப்பூர் மாவட்டங்களில் வெள்ள அபாயம், அணை நீர் மட்டம் அபாய அளவில் உயர்வது குறித்து பொது மக்களுக்கு உரிய தகவல்களை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மும்பையில் நிலைமையை உன்னிப்பாக கவனிக்கவும் உத்தரவிட்டுள்ளதுடன், தேசிய பேரிடர் மீட்பு படையினரை தயார் நிலையில் வைக்கவும் கூறியுள்ளார்.
அபாய நிலைகளில் ஆறுகள்
கனமழை காரணமாக குண்டலிகா நதியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பாய்ந்து கொண்டுள்ளது. அம்பா, சாவித்ரி, பதல்கங்கா, உல்ஹாஸ் மற்றும் கர்ஹி ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நன்றி தினமலர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
பாவம் முதலமைச்சர் ஷிண்டே அவர்கள்.
பதவி ஏற்றவுடனேயே மழை /வெள்ளம். முதலியன.
ஆனால் மும்பையில் இதெல்லாம் வருடாந்திர வரவுகள்
சென்னையில் இது மாதிரி பெய்ய ஆரம்பித்தால், வீட்டுக்கு வீடு
படகொன்று தேவைப்படும். (பெட்ரோல் செலவில்லை.)
பதவி ஏற்றவுடனேயே மழை /வெள்ளம். முதலியன.
ஆனால் மும்பையில் இதெல்லாம் வருடாந்திர வரவுகள்
சென்னையில் இது மாதிரி பெய்ய ஆரம்பித்தால், வீட்டுக்கு வீடு
படகொன்று தேவைப்படும். (பெட்ரோல் செலவில்லை.)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|