புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’
Page 1 of 1 •
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’
1 . மகா மசானம் – பெரிய மயானம்; பெரிய சுடுகாடு
2 . வளர்ந்துவரும் சென்னை நகரைத்தான் ‘மகா மசானம்’ என்கிறார் ஆசிரியர். அவர் காட்டும் காட்சி!:
தவிர்க்க இயலாவாறு அமையும் பாதை முடிச்சுகள் ஒருபுறம், யாரைப் பற்றியும் கவலை கொள்ளாது, இடித்துத் தள்ளிக்கொண்டு போகும் மனிதர்கள் இன்னொரு புறம், இடையிலே தேவையற்ற செயல்களின் அரங்கேற்றம் என்று ,ஒரு பெருங் குழப்பச் சித்திரமே ஆசிரியர் தந்துள்ளது!
3 . நகரத்தின் ‘அவசரம்’ அடுத்துச் சுட்டப்படுகிறது!
( காபூலிவாலா – ஆப்கானிஸ்தானின் காபூலிலிருந்து அந்நாளில் உலர் திராட்சை , முந்திரிப் பருப்பு முதலியவற்றைக் கல்கத்தாவுக்குக் கொண்டுவந்து விற்ற பட்டானிய வியாபாரி; பிறகு சென்னையிலும் விற்றனர். சிலுமன் கொடுத்து – ‘காபுலிவாலா’ என்று கூவி ).
இதனை அடுத்துச், ‘சாவகாசமாகச்’ செத்துக் கொண்டிருப்பவரைக் காட்டப் போகிறார் ஆசிரியர்!அதனால் , நகரின் அவசரத்தினை இப்போது , முன்னதாக, விளக்குகிறார். இது ஒரு சிறுகதை உத்தி!
பலவிதச் செயல்களும் நடந்தாக வேண்டி இருப்பதால், நகரத்தில் அவசரம்!கிராமத்தில் செயற்பாடுகள் குறைவு , அதனால் அங்கு சாவகாசம்,அமைதி!
4 . இதோ ஆசிரியர் காட்டும் அந்தச் ‘சாவகாச’க் காட்சி!:
அங்கு என்ன நடக்கிறது என்பது அவ் வழியாகப் போவோர்க்குத் தெரியாது! மீதிப்பேர்க்குத், தெரிந்துகொள்ள எந்த விருப்பமும் இல்லை!
இதுதான் நகரம்! அன்றும்! இன்றும்!
‘சாவகாசமாக’ச் சாகும் அப் பிச்சைக்காரனின் நிலையை வெகு நுணுக்கத்துடன் இப்படிக் காட்டுகிறார்!:
5 . அங்கு டிராம் வண்டிக்காக அப்பாவும் சிறுவயது மகளும் வந்து நின்றார்கள். அச் சிறுமியின் தோற்றத்தின்பால் நம் கவனத்தை ஈர்க்கிறார் ஆசிரியர்! எப்படி?
சிறுமிக்குச் சுத்தமாக, ஆனால் படாடோபம் இல்லாமல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது என்று எழுதிய கையோடு, அது ‘தாய் , கவனமுள்ளவள் என்பது தெரியும்படி’இருந்தது என்கிறார்!
குழந்தையின் அலங்காரத்தை வைத்துத் தாயை எடைபோடுகிறார் ஆசிரியர் பாருங்கள்! இதுதான் ஆசிரியரின் எழுத்து நளினம் என்பது!
6. அவசரப்பட்ட ‘ஜீவன்’ ஒன்றால், அச் சிறுமி, ‘சாவகாசமாக’ச் செத்துக்கொண்டிருக்கும் பிச்சைக்காரன் அருகே தள்ளப்பட்டாள்! ( ‘ஜீவன்’ என்றது ஓர் ஆளைத்தான்!)
அங்கு , ஒரு குவளையிலிருந்து நீரைச், செத்துகொண்டிருக்கும் பிச்சைக் காரனுக்குக் கொடுக்க, ஓர் இளைய பிச்சைக்காரன் முயன்றுகொண்டிருந்தான். அது ஒரு வேடிக்கையாகக் குழந்தைக்கு இருந்தது!:
7 . படுத்திருக்கும் ஒருவரின் வாயில் நீர் ஊற்றுவதில் சிக்கல் இல்லை என நாம் நினைக்கிறோம்! அதில் ஒரு எழுத்துத் திறனைக் காட்டுகிறார் புதுமைப்பித்தன்!:
‘ஆமாமாம் … எல்லோருக்கும் இப்படித்தான்’ என்று நம்மைச் சொல்ல வைத்துவிட்டா ரல்லவா ஆசிரியர்?
8 . சாகும் பிச்சைக்காரனுக்குத் தண்ணீர் கொடுக்கும்போது, குழந்தை, ‘மெதுவா மெதுவா’ என்கிறது! அதை அப்படியே புகைப்படம் எடுத்து நம்மிடம் காட்டுகிறார் ஆசிரியர்!:
9 . ஆனால் , குழந்தைக்கு நிலைமையின் தீவிரம் எதுவும் தெரியவில்லை! ‘தள்ளிப்போ’ என்று இளம் பிச்சைக்காரன் சொன்னதின் பின், இருவருக்கும் இடையே நடந்த உரையாடலைப் பாருங்கள்!:
உயிர் பிரிவதைத் தலையைச் சாய்த்துக் காட்டி அவர் தெரிவித்ததில், ஒரு வேடிக்கையைத்தான் பார்த்தது அக் குழந்தை!
இன்னும் பாருங்கள்!:
குழந்தை உளவியலை இங்கு எழுதியுள்ளதைப் பாருங்கள்!
(தம்படி – ஓர் அணாவின் 12இல் ஒரு பங்கு மதிப்பு; 1836ஐ ஒட்டிப் புழக்கத்தில் இருந்தது. ‘தம்பிடி’ என்பதும் இதுவே; ‘தம்பிடிக்குப் பிரயோஜனமில்லை’ என்பார்கள்; இவ் வழக்கு இப்போது அருகி வருகிறது! )
சரி!குழந்தையின் அறியாமையை ஆசிரியர் நமக்குக் கூறுவது ஏன்?
சாகப்போகும் ஒருவனிடமும், ஏதுமறியாக் குழந்தையிடமும்தான் , நகரத்தில், ஒரு நிதானம் உள்ளது எனபதைக் காட்டவே!
10 . இளம் பிச்சைக்காரன் என்ன செய்தான்?
சாவிலிருக்கும் பிச்சைக்காரனுக்காகப் போடப்பட்ட இரண்டு தம்படிகள், அவசரமாக நடப்பவன் அறியாமல் கீழே போட்ட ஓரணா , குழந்தையிடம் கேட்டுவாங்கிய ஒரு தம்படி எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ‘பால் வாங்கி வருகிறேன் பாவா’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்! திரும்பவே இல்லை!
இதுதான் மசானம்! மகா மசானம்!
11. சாகக் கிடந்த பிச்சைக்காரனின் உயிர் பிரிந்ததை இப்படிக் காட்டுகிறார் ஆசிரியர்!:
இளம் திரைப்பட இயக்குநர்கள் புதுமைப்பித்தனிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன!
12 . இறந்த பிச்சைக்காரனின் உடலைச் சிலர் மட்டும் ஏறிட்டுப் பார்த்தார்களாம்!
‘ஏறிட்டுப் பார்த்தார்கள்!’ அவ்வளவுதான்! இதுதான் நகரம்! ஆகவேதான் ‘ மகா மசானம்’!
குழந்தை , கடைசிவரை அறியாக் குழந்தையாகவே இருக்கிறது! அதனால் அது ‘சாவகாச’ மன நிலையில் உள்ளது!
***
1 . மகா மசானம் – பெரிய மயானம்; பெரிய சுடுகாடு
2 . வளர்ந்துவரும் சென்னை நகரைத்தான் ‘மகா மசானம்’ என்கிறார் ஆசிரியர். அவர் காட்டும் காட்சி!:
தவிர்க்க இயலாவாறு அமையும் பாதை முடிச்சுகள் ஒருபுறம், யாரைப் பற்றியும் கவலை கொள்ளாது, இடித்துத் தள்ளிக்கொண்டு போகும் மனிதர்கள் இன்னொரு புறம், இடையிலே தேவையற்ற செயல்களின் அரங்கேற்றம் என்று ,ஒரு பெருங் குழப்பச் சித்திரமே ஆசிரியர் தந்துள்ளது!
3 . நகரத்தின் ‘அவசரம்’ அடுத்துச் சுட்டப்படுகிறது!
( காபூலிவாலா – ஆப்கானிஸ்தானின் காபூலிலிருந்து அந்நாளில் உலர் திராட்சை , முந்திரிப் பருப்பு முதலியவற்றைக் கல்கத்தாவுக்குக் கொண்டுவந்து விற்ற பட்டானிய வியாபாரி; பிறகு சென்னையிலும் விற்றனர். சிலுமன் கொடுத்து – ‘காபுலிவாலா’ என்று கூவி ).
இதனை அடுத்துச், ‘சாவகாசமாகச்’ செத்துக் கொண்டிருப்பவரைக் காட்டப் போகிறார் ஆசிரியர்!அதனால் , நகரின் அவசரத்தினை இப்போது , முன்னதாக, விளக்குகிறார். இது ஒரு சிறுகதை உத்தி!
பலவிதச் செயல்களும் நடந்தாக வேண்டி இருப்பதால், நகரத்தில் அவசரம்!கிராமத்தில் செயற்பாடுகள் குறைவு , அதனால் அங்கு சாவகாசம்,அமைதி!
4 . இதோ ஆசிரியர் காட்டும் அந்தச் ‘சாவகாச’க் காட்சி!:
அங்கு என்ன நடக்கிறது என்பது அவ் வழியாகப் போவோர்க்குத் தெரியாது! மீதிப்பேர்க்குத், தெரிந்துகொள்ள எந்த விருப்பமும் இல்லை!
இதுதான் நகரம்! அன்றும்! இன்றும்!
‘சாவகாசமாக’ச் சாகும் அப் பிச்சைக்காரனின் நிலையை வெகு நுணுக்கத்துடன் இப்படிக் காட்டுகிறார்!:
5 . அங்கு டிராம் வண்டிக்காக அப்பாவும் சிறுவயது மகளும் வந்து நின்றார்கள். அச் சிறுமியின் தோற்றத்தின்பால் நம் கவனத்தை ஈர்க்கிறார் ஆசிரியர்! எப்படி?
சிறுமிக்குச் சுத்தமாக, ஆனால் படாடோபம் இல்லாமல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது என்று எழுதிய கையோடு, அது ‘தாய் , கவனமுள்ளவள் என்பது தெரியும்படி’இருந்தது என்கிறார்!
குழந்தையின் அலங்காரத்தை வைத்துத் தாயை எடைபோடுகிறார் ஆசிரியர் பாருங்கள்! இதுதான் ஆசிரியரின் எழுத்து நளினம் என்பது!
6. அவசரப்பட்ட ‘ஜீவன்’ ஒன்றால், அச் சிறுமி, ‘சாவகாசமாக’ச் செத்துக்கொண்டிருக்கும் பிச்சைக்காரன் அருகே தள்ளப்பட்டாள்! ( ‘ஜீவன்’ என்றது ஓர் ஆளைத்தான்!)
அங்கு , ஒரு குவளையிலிருந்து நீரைச், செத்துகொண்டிருக்கும் பிச்சைக் காரனுக்குக் கொடுக்க, ஓர் இளைய பிச்சைக்காரன் முயன்றுகொண்டிருந்தான். அது ஒரு வேடிக்கையாகக் குழந்தைக்கு இருந்தது!:
7 . படுத்திருக்கும் ஒருவரின் வாயில் நீர் ஊற்றுவதில் சிக்கல் இல்லை என நாம் நினைக்கிறோம்! அதில் ஒரு எழுத்துத் திறனைக் காட்டுகிறார் புதுமைப்பித்தன்!:
‘ஆமாமாம் … எல்லோருக்கும் இப்படித்தான்’ என்று நம்மைச் சொல்ல வைத்துவிட்டா ரல்லவா ஆசிரியர்?
8 . சாகும் பிச்சைக்காரனுக்குத் தண்ணீர் கொடுக்கும்போது, குழந்தை, ‘மெதுவா மெதுவா’ என்கிறது! அதை அப்படியே புகைப்படம் எடுத்து நம்மிடம் காட்டுகிறார் ஆசிரியர்!:
9 . ஆனால் , குழந்தைக்கு நிலைமையின் தீவிரம் எதுவும் தெரியவில்லை! ‘தள்ளிப்போ’ என்று இளம் பிச்சைக்காரன் சொன்னதின் பின், இருவருக்கும் இடையே நடந்த உரையாடலைப் பாருங்கள்!:
உயிர் பிரிவதைத் தலையைச் சாய்த்துக் காட்டி அவர் தெரிவித்ததில், ஒரு வேடிக்கையைத்தான் பார்த்தது அக் குழந்தை!
இன்னும் பாருங்கள்!:
குழந்தை உளவியலை இங்கு எழுதியுள்ளதைப் பாருங்கள்!
(தம்படி – ஓர் அணாவின் 12இல் ஒரு பங்கு மதிப்பு; 1836ஐ ஒட்டிப் புழக்கத்தில் இருந்தது. ‘தம்பிடி’ என்பதும் இதுவே; ‘தம்பிடிக்குப் பிரயோஜனமில்லை’ என்பார்கள்; இவ் வழக்கு இப்போது அருகி வருகிறது! )
சரி!குழந்தையின் அறியாமையை ஆசிரியர் நமக்குக் கூறுவது ஏன்?
சாகப்போகும் ஒருவனிடமும், ஏதுமறியாக் குழந்தையிடமும்தான் , நகரத்தில், ஒரு நிதானம் உள்ளது எனபதைக் காட்டவே!
10 . இளம் பிச்சைக்காரன் என்ன செய்தான்?
சாவிலிருக்கும் பிச்சைக்காரனுக்காகப் போடப்பட்ட இரண்டு தம்படிகள், அவசரமாக நடப்பவன் அறியாமல் கீழே போட்ட ஓரணா , குழந்தையிடம் கேட்டுவாங்கிய ஒரு தம்படி எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ‘பால் வாங்கி வருகிறேன் பாவா’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்! திரும்பவே இல்லை!
இதுதான் மசானம்! மகா மசானம்!
11. சாகக் கிடந்த பிச்சைக்காரனின் உயிர் பிரிந்ததை இப்படிக் காட்டுகிறார் ஆசிரியர்!:
இளம் திரைப்பட இயக்குநர்கள் புதுமைப்பித்தனிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன!
12 . இறந்த பிச்சைக்காரனின் உடலைச் சிலர் மட்டும் ஏறிட்டுப் பார்த்தார்களாம்!
‘ஏறிட்டுப் பார்த்தார்கள்!’ அவ்வளவுதான்! இதுதான் நகரம்! ஆகவேதான் ‘ மகா மசானம்’!
குழந்தை , கடைசிவரை அறியாக் குழந்தையாகவே இருக்கிறது! அதனால் அது ‘சாவகாச’ மன நிலையில் உள்ளது!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
5 . அங்கு டிராம் வண்டிக்காக அப்பாவும் சிறுவயது மகளும் வந்து நின்றார்கள். அச் சிறுமியின் தோற்றத்தின்பால் நம் கவனத்தை ஈர்க்கிறார் ஆசிரியர்! எப்படி?
சிறுமிக்குச் சுத்தமாக, ஆனால் படாடோபம் இல்லாமல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது என்று எழுதிய கையோடு, அது ‘தாய் , கவனமுள்ளவள் என்பது தெரியும்படி’இருந்தது என்கிறார்!
குழந்தையின் அலங்காரத்தை வைத்துத் தாயை எடைபோடுகிறார் ஆசிரியர் பாருங்கள்! இதுதான் ஆசிரியரின் எழுத்து நளினம் என்பது!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
நன்றி இரமணியன் அவர்களே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|