புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
63 Posts - 40%
heezulia
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
314 Posts - 50%
heezulia
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
21 Posts - 3%
prajai
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 04, 2022 7:03 am

தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் GApXzDr

ஓர் ஊரில், ஏழை ஒருவர் சிறிய அலுவலகம் ஒன்றில் வேலை
பார்த்து வந்தார். கிடைத்த ஊதியத்தை வைத்து குடும்பத்தை
நடத்தி வந்தார்.

ஒரு நாள் அவர் நடந்துபோய்க்கொண்டிருந்தபோது, ஒரு பழைய
நாணயத்தைப் பார்த்து, அதை எடுத்து தூசி தட்டினார். அந்த
நாணயத்தில் நடுவில் துளை இருந்தது. அந்தக் காலத்தில் துளை
இருந்த நாணயம் கிடைத்தால், அது நல்லது, இராசி என்ற
நம்பிக்கை உண்டு.

அந்த மனிதருக்கும் அது கிடைத்ததில் அதிக ஆனந்தம். இனிமேல்
எனது கஷ்டம் எல்லாம் தீர்ந்துவிடும் என்று மகிழ்ந்து, அந்த
நாணயத்தை பத்திரமாக தனது மேல் சட்டைப்பைக்குள் போட்டு
வைத்தார். அதை ஒருநாளும் வெளியே எடுக்கமாட்டார்.

ஆனால் அதை அடிக்கடி தொட்டு மட்டும் பார்த்துக்கொள்வார்.
சிறிது காலம் சென்று, நல்வாய்ப்புகள், உண்மையாகவே அவரை
தேடிவரத் தொடங்கின. செல்வம், பணம், புகழ், பதவி போன்ற
எல்லாம் வந்து சேர்ந்தன. சமுதாயத்தில் அவர் பெரிய மனிதரானார்,
எல்லாரும் அவரைப் பாராட்டினார்கள்.

அவர் எதைத் தொட்டாலும் வெற்றிதான், எல்லாம் அந்த நாணயத்தின்
மகிமை என்று மனதிற்குள்ளே நினைத்துக்கொண்டார். ஒவ்வொரு
நாளும் அந்த மேல்சட்டையைப் போட்டுக்கொண்டுதான் வெளியில்
கிளம்புவார். வெளியே புறப்படுவதற்குமுன், சட்டைப் பையில் அந்த
நாணயம் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக்கொள்வார்.

இப்படி பல ஆண்டுகள் உருண்டோடின. ஒருநாள் அந்த துளையுள்ள
நாணயத்தை கண்ணால் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்தது.
அன்று காலையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது தன் மனைவியிடம்
தனது ஆசையைச் சொன்னார். ஆனால் மனைவியோ, இப்ப எதுக்கு
அதைப் பார்க்கணும், வேண்டாமே என்று இழுத்தார்.

இல்லை இன்று பார்த்தே தீருவேன் என, அதை சட்டைப் பையிலிருந்து
வெளியே எடுத்துப் பார்த்தார். அந்த நாணயத்தில் துளையே இல்லை.
அப்போது அவரது மனைவி அவரிடம், உங்க சட்டை தூசியா
இருக்கேன்னு, நான் அதை உதறினேன். அப்போ அந்த நாணயம்
சன்னல் வழியாக தெருவில் விழுந்துவிட்டது. நானும் எவ்வளவோ நேரம்
தேடினேன். கிடைக்கவில்லை. யாரோ அதற்குள் எடுத்துவிட்டார்கள்
போலும்.

உங்களுக்குத் தெரிந்தால் வருத்தப்படுவீர்களே என்று நினைத்து,
உங்களது சட்டைப் பைக்குள் ஒரு காசை போட்டுவைத்தேன் என்றார்.
சரி இது நடந்தது எப்போது என கணவர் கேட்க, நீங்க அந்தக் காசை
எடுத்த மறுநாளே நடந்தது என்று மனைவி சொன்னார்.

ஆம். அந்த மனிதருக்கு நல்வாய்ப்பைக் கொடுத்தது அந்த
நாணயமில்லை, அவரது நம்பிக்கை. அதாவது தன்னம்பிக்கை.
அதுதான் அவரில் வேலை செய்துள்ளது. எனவே வாழ்வில் முன்னேற
விரும்புகிறவர்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் முக்கியம்.

(நன்றி தென்கச்சி சுவாமிநாதன்)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 04, 2022 7:21 pm

தென்கச்சி அவர்களின் அறவுரைகள் எப்போதுமே ரசிக்கும் வண்ணமாகவே இருக்கும்.

தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் 3838410834 தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் 103459460 தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் 1571444738

@ayyasamy ram

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக