உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» விரல் முத்திரை - பலன்கள்by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 09/08/2022
by mohamed nizamudeen Yesterday at 6:36 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 9:23 am
» கருடாழ்வாரைப் பற்றி சில தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 9:23 am
» காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு
by ayyasamy ram Yesterday at 6:51 am
» புகழ்பெற்ற தமிழ்வாணன் துப்பறியும் கதைகள்
by Rajana3480 Mon Aug 08, 2022 9:37 pm
» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
by Rajana3480 Mon Aug 08, 2022 7:32 pm
» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Mon Aug 08, 2022 6:54 pm
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Mon Aug 08, 2022 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Mon Aug 08, 2022 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Mon Aug 08, 2022 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Mon Aug 08, 2022 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Mon Aug 08, 2022 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Mon Aug 08, 2022 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Mon Aug 08, 2022 5:55 am
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:47 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Rajana3480 |
| |||
mohamed nizamudeen |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புலி வருது, புலி வருது!
2 posters
புலி வருது, புலி வருது!

தன் மனைவியுடன், திருத்தல யாத்திரை செய்தபடி வந்து
கொண்டிருந்தார், கவுதம முனிவர்.
மதுரையில், சொக்கநாதரையும், அன்னை மீனாட்சியையும்
தரிசித்த பின், திருவாதவூர் நோக்கி நடந்தார். திருவாதவூரை
நெருங்கும் நேரத்தில், எதிரே ஓடி வந்தது, ஒரு புலி.
அதன் முன்னங்கால் ஒன்றில், முள் தைத்து, ரத்தம் ஒழுகியும்,
வலி தாங்காமல் துடித்தபடியும் வந்து கொண்டிருந்தது.
புலியின் நிலை கண்டு கலங்கினார், முனிவர்.
'இந்த ஜீவன், இந்தப்பாடு படுகிறதே... வாதவூர் இறைவா,
என்ன சோதனை இது?' என்று இரங்கி வேண்டினார்.
அதே சமயம், முனிவரின் பார்வை பட்ட புலி, வேதனை நீங்கி,
கீழே விழுந்தது. அதன் உடலில் இருந்து ஓர் ஒளி வெளிப்பட்டு,
கந்தர்வனாக மாறியது. ஆகாயத்தில் இருந்து அப்போது ஒரு
விமானம் இறங்க, அதில் ஏறிய கந்தர்வன், முனிவரை நோக்கிக்
கும்பிட்டான்.
முனிவர் வியந்து, 'யாரப்பா நீ?' எனக் கேட்டார்.
கந்தர்வன் தன் வரலாற்றைச் சொன்னான்:
இந்திர சபையில், சித்திரசேனன் என்பவன் இருந்தான்.
அனைவரையும் மயக்கும் இசைக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தான்.
அதனால், இறுமாப்பு கொண்டிருந்தான்.
ஒருநாள்... இந்திர சபையில், சித்திரசேனன் பெருமிதத்தோடு
இருந்தபோது, அங்கு வந்தார், நாரதர்.
நாரதரின் பெருமையும், மகிமையும் அறியாத சித்திரசேனன், தாடி,
மீசை, புலித்தோல், மரவுரி, கையில் வீணை ஆகியவற்றுடன் வந்த
அவரைப் பார்த்ததும், 'புலி வருது... புலி வருது...' என்று கூவி,
பரிகாசம் செய்தான்.
நாரதருக்குக் கோபம் வந்து, சித்திரசேனனை உற்றுப் பார்த்தவர்,
'கவுரவமான இந்தச் சபையில் இருக்கத் தகுதியற்றவன், நீ.
என்னைப் பார்த்து, புலி புலி என்று கூவி, அவமானப்படுத்திய நீ,
புலியாகி பூவுலகில் இரு...' என்று, கடும் சாபம் கொடுத்தார்.
சாபம் பெற்ற சித்திரசேனன், அதன்பின் தன் பிழையை உணர்ந்து,
நாரதரின் திருவடிகளில் விழுந்து, சாப விமோசனம் வேண்டினான்.
'திருவாதவூர் அடுத்துள்ள காட்டில், நீ, புலியாக இரு.
திருவாதவூருக்கு சிவ தரிசனத்திற்காக வருவார், கவுதம முனிவர்.
அவர் பார்வை பட்டு, உனக்கு சாப விமோசனம் உண்டாகும்...'
என்றார், நாரதர்.
அதன்படியே, நாரதரிடம் சாபம் பெற்ற சித்திரசேனன், புலியாக
மாறினான்; கவுதம முனிவரின் பார்வையால், சாப விமோசனமும்
பெற்றான். கவுதமரிடம் இந்த வரலாற்றைச் சொல்லி முடித்த
சித்திரசேனன், அவரை வணங்கி, விடை பெற்றான். படிப்பு, பணம்,
பதவி, திறமை என, அனைத்தும் இருந்தாலும், அடுத்தவரைக் கேலி
செய்யக் கூடாது எனும் படிப்பினையைச் சொல்லும் வரலாறு இது.
-பி.என்.பரசுராமன்
நன்றி: வாரமலர்
Re: புலி வருது, புலி வருது!





கற்கவேண்டிய பாடம்.
நன்றி,பகிர்விற்கு.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|