புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
107 Posts - 49%
heezulia
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
7 Posts - 3%
prajai
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
234 Posts - 52%
heezulia
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
18 Posts - 4%
prajai
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
2 Posts - 0%
Barushree
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 02, 2022 8:19 pm

பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !

மன்னர் அசோகர் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக புத்த பிக்ஷூ மன்னரும் அவரது ஆட்களும் செல்ல வழிவிட்டு, ஓர் ஓரமாக ஒதுங்கி நின்றார்.அசோகக் சக்கரவர்த்தி அவரைப் பார்த்து விட்டார்.

உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு, இறங்கிச் சென்று புத்த பிக்ஷூயின் காலில் நெடுஞ்சாண கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின் காலில் பட்டது. துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசிர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் சங்கடப்பட்டார்.

ஒரு மண்டலாதிபதி ஒரு பரதேசியின் காலில் விழுவதா ? அரச பாரம்பாரியக் கவுரவம் என்னாவது ? என்ற எண்ணம் அவரை அலைக்கழித்தது. அரண்மனைக்கு சென்றதும் அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட அசோக மன்னர் சிரித்தார்.

அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல், ஒரு விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார். ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை, மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே.. என்றார். மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது. எனினும் அரச கட்டளையாயிற்றே..! அதை நிறைவேற்ற ஏவலர்கள் நாலாபக்கமும் பறந்தனர்.

ஆட்டுத்தலை கிடைப்பதற்கு அதிகச் சிரமம் இருக்கவில்லை. ஓர் இறைச்சிக் கடையில் அது கிடைத்து விட்டது.

புலித் தலைக்கு அலைந்தனர். அது ஒரு வேட்டைக்காரனிடம் கிடைத்தது. அன்றுதான் அவன் ஒரு புலியை வேட்டையாடியிருந்தான்.

மனிதத் தலைக்கு எங்கே போவது ? கடைசியில் சுடுகாட்டிற்குச் சென்று ஒரு பிணத்தின் தலையை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர்.

மூன்றையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், இம்மூன்றையும் சந்தையில் விற்றுப்பொருள் கொண்டு வாருங்கள்.. என்றார். மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவன் திணறினான்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 02, 2022 8:19 pm

ஆட்டுத் தலை அதிகச் சிரமமின்றி விலை போனது.

புலியின் தலையை வாங்க ஆளில்லை. பலர் அதை வேடிக்கைத் தான் பார்த்தனர். கடைசியில் ஒரு வேட்டைப் பிரியரான பிரபு அதனை வாங்கித் தன் வீட்டில் அலங்காரமாக மாட்டி வைக்க எடுத்துப் போனான்.

மீதமிருந்த மனிதத் தலையைப் பார்த்த கூட்டம் அருவருப்புடன் அரண்டு மிரண்டு பின் வாங்கியது. ஒரு காசுக்கு கூட அதை வாங்க யாரும் முன்வரவில்லை. அரண்மனை திரும்பிய அமைச்சர் ஆட்டுத் தலை உடனே விலை போனதையும், புலித்தலை சற்றுச் சிரமத்துடன் விலை போனதையும் மனிதத் தலையை வாங்க ஆளில்லை என்பதையும் தெரிவித்தார். அப்படியானால் அதை யாருக்காவது இலவசமாகக் கொடுத்து விடுங்கள்..! என்றார் அசோகர். இலவசமாகக் கூட அதனை வாங்கிக் கொள்ள யாருமே முன்வரவில்லை.

இப்போது அசோக மன்னர் கூறினார்... பார்த்தீரா அமைச்சரே..! மனிதனின் உயிர் போய்விட்டால், இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது. இலவசமாகக் கூட இதனை யாரும் தொடமாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது..! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது, தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன தவறு..? சொல்லப்போனால் அதுதான் ஞான வாயிலின் முதல் படி..! என்றார். தன் தவறை உணர்ந்தார் அமைச்சர்..

நீதி : பணிந்தவர்களும், துணிந்தவர்களும் வாழ்வில் தோற்றதாக சரித்திரம் இல்லை...

இது ஒரு வாட்ஸப் பகிர்வு !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக