புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
32 Posts - 42%
heezulia
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
2 Posts - 3%
prajai
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
1 Post - 1%
jothi64
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
398 Posts - 49%
heezulia
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
26 Posts - 3%
prajai
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_m10பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 02, 2022 8:19 pm

பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !

மன்னர் அசோகர் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக புத்த பிக்ஷூ மன்னரும் அவரது ஆட்களும் செல்ல வழிவிட்டு, ஓர் ஓரமாக ஒதுங்கி நின்றார்.அசோகக் சக்கரவர்த்தி அவரைப் பார்த்து விட்டார்.

உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு, இறங்கிச் சென்று புத்த பிக்ஷூயின் காலில் நெடுஞ்சாண கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின் காலில் பட்டது. துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசிர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் சங்கடப்பட்டார்.

ஒரு மண்டலாதிபதி ஒரு பரதேசியின் காலில் விழுவதா ? அரச பாரம்பாரியக் கவுரவம் என்னாவது ? என்ற எண்ணம் அவரை அலைக்கழித்தது. அரண்மனைக்கு சென்றதும் அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட அசோக மன்னர் சிரித்தார்.

அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல், ஒரு விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார். ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை, மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே.. என்றார். மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது. எனினும் அரச கட்டளையாயிற்றே..! அதை நிறைவேற்ற ஏவலர்கள் நாலாபக்கமும் பறந்தனர்.

ஆட்டுத்தலை கிடைப்பதற்கு அதிகச் சிரமம் இருக்கவில்லை. ஓர் இறைச்சிக் கடையில் அது கிடைத்து விட்டது.

புலித் தலைக்கு அலைந்தனர். அது ஒரு வேட்டைக்காரனிடம் கிடைத்தது. அன்றுதான் அவன் ஒரு புலியை வேட்டையாடியிருந்தான்.

மனிதத் தலைக்கு எங்கே போவது ? கடைசியில் சுடுகாட்டிற்குச் சென்று ஒரு பிணத்தின் தலையை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர்.

மூன்றையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், இம்மூன்றையும் சந்தையில் விற்றுப்பொருள் கொண்டு வாருங்கள்.. என்றார். மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவன் திணறினான்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 02, 2022 8:19 pm

ஆட்டுத் தலை அதிகச் சிரமமின்றி விலை போனது.

புலியின் தலையை வாங்க ஆளில்லை. பலர் அதை வேடிக்கைத் தான் பார்த்தனர். கடைசியில் ஒரு வேட்டைப் பிரியரான பிரபு அதனை வாங்கித் தன் வீட்டில் அலங்காரமாக மாட்டி வைக்க எடுத்துப் போனான்.

மீதமிருந்த மனிதத் தலையைப் பார்த்த கூட்டம் அருவருப்புடன் அரண்டு மிரண்டு பின் வாங்கியது. ஒரு காசுக்கு கூட அதை வாங்க யாரும் முன்வரவில்லை. அரண்மனை திரும்பிய அமைச்சர் ஆட்டுத் தலை உடனே விலை போனதையும், புலித்தலை சற்றுச் சிரமத்துடன் விலை போனதையும் மனிதத் தலையை வாங்க ஆளில்லை என்பதையும் தெரிவித்தார். அப்படியானால் அதை யாருக்காவது இலவசமாகக் கொடுத்து விடுங்கள்..! என்றார் அசோகர். இலவசமாகக் கூட அதனை வாங்கிக் கொள்ள யாருமே முன்வரவில்லை.

இப்போது அசோக மன்னர் கூறினார்... பார்த்தீரா அமைச்சரே..! மனிதனின் உயிர் போய்விட்டால், இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது. இலவசமாகக் கூட இதனை யாரும் தொடமாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது..! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது, தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன தவறு..? சொல்லப்போனால் அதுதான் ஞான வாயிலின் முதல் படி..! என்றார். தன் தவறை உணர்ந்தார் அமைச்சர்..

நீதி : பணிந்தவர்களும், துணிந்தவர்களும் வாழ்வில் தோற்றதாக சரித்திரம் இல்லை...

இது ஒரு வாட்ஸப் பகிர்வு !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக