புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_rcap 
91 Posts - 63%
heezulia
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_rcap 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_rcap 
6 Posts - 4%
eraeravi
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_rcap 
1 Post - 1%
viyasan
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_rcap 
231 Posts - 37%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_rcap 
19 Posts - 3%
prajai
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:02 pm

சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’

1 . இச் சிறுகதை, பிரான்சு நாட்டு எழுத்தாளர் மாபசான் எழுதிய La maind Ecorche என்ற கதையைத் தழுவி, ‘நந்தன்’ என்ற புனைப் பெயரில் புதுமைப்பித்தன் 1938இல் எழுதியது.

2 . இது , நெஞ்சைத் தொடும் சிறுகதை எனக் கூற முடியாது; காரணம் , மூட நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது இது!

3 . தொடக்கத்தில் உள்ள வரிகள் கல்லூரிகளின் நிலையைக் காட்டுகிறது! :
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ Gv4bXUi

‘கேள்வி கேட்பார் கிடையாது’ என்பதைக் கவனிக்க!
கல்லூரி மாணவர்களின் ஒழுங்கீனம் செய்தித்தாள்களில் அவ்வப்போது வருபவையே! கல்லூரிப் பேராசிரியர்களும் சரி, முதல்வரும் சரி மூச்சு விடமாட்டார்கள்! எதையும் கண்டுகொள்ள மாட்டார்கள்! பிறகென்ன? மாணவர்கள் வைத்ததுதான் சட்டம்!

4 . மாணவர்கள் சிலரிடம் தன்னிடமிருந்த வெட்டப்பட்ட , நாள்பட்ட, ஒரு மனிதன் கையைக் காட்டினான் பரமேஸ்வரன் என்ற மருத்துவக் கல்லூரி மாணவன்! மற்ற மாணவர்கள் அதிர்ச்சியுடன் கேட்டபோது, அக் கையின் வரலாற்றைக் கூறினான் பரமேஸ்வரன்.:
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ LuWg1uC

ஒரு வெள்ளைக்காரன் இங்கு கொடூரமானவனாகச் சித்திரிக்கப் பட்டுள்ளதைக் கவனிக்க! இந்தியா வெள்ளையரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நேரத்தில் இஃது எழுதப்பட்டது என்பதை மறவற்க! புதுமைப்பித்தன் இக் கதையைத் தேர்ந்தெடுத்ததன் காரணமும் நமக்கு விளங்குகிறது.

5. அப்போது இராமராஜ் என்ற மாணவன் ஒரு மூட நம்பிக்கைக் கருத்தை அவிழ்த்துவிடுகிறான்!:
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ JY2fpec

6 . இதனைத் தொடரந்து, சக மாணவர்களின் கேலியையும், இன்னொரு மாணவன் ‘கோட்டா’ செய்ததையும் எழுதுகிறது கதை! :
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ DfwjwG3

அஃதாவது, ஒரு சமுதாயத்தில் ,எப்போதுமே மூடநம்பிக்கைக் கருத்துடையோரும் , அதற்கு எதிர்க் கருத்திடையோரும் இருப்பர் என்பது இங்கு கதாசிரியர் சுட்டும் கருத்து!

7 . துண்டுக் கையோடு தன் அறைக்குச் சென்ற பரமேஸ்வரன், தன் கட்டிலுக்கு மேலே அக் கையைத் தொங்கவிட்டு, ‘வாழ்வாவது மாயம்!’ என்று அருகே சுவற்றில் எழுதிவைத்தான்! இதுதான் கீழறை (irony) என்பது! பின்னாளில் பரமேஸ்வரன் வாழ்வு மாயமாகப் போவதை இப்படி முன்பே எழுதிக் காட்டப்படுகிறது!

8 . இரவு இரண்டுமணி ! வேலைக்காரச் சிறுவன் அலறல் கேட்டுப் பலரும் ஓடிப்போய்ப் பார்த்தால், பரமேஸ்வரன் இரத்தம் ஒழுக, நிலைகுலைந்து , தரையில் கிடந்தான்!
கட்டிலுக்கு மேலே தொங்கவிடப்பட்ட கையைக் காணவில்லை!

9. மருத்துவப் பரிசோதனயில் மருத்துவர் , ‘கொலை செய்ய முயன்றவன் அமனுஷ்யமான பலம் பொருந்தியவன்’ என்று அறிக்கையில் எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார் ! அதற்கு மேல் மருத்துவர் எப்போதும் பேசமாட்டார்! யாரும் கேட்கவும் மாட்டார்கள்!

10 . பரமேஸ்வரன் சாகவில்லை! ஆனால் பைத்தியம் பிடித்துவிட்டது! கதை சொல்லிவரும் நம் மாணவன் ஒரு நாள் பரமேஸ்வரனைப் பார்க்கப் போனான்! அப்போ என்ன நடந்தது?:
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ PsOA8rh

11. பரமேஸ்வரனின் சிதை மயானத்தில்! அதற்குக் கொஞ்ச தூரத்தில் இருவர் ஒரு குழியைத் தோண்டிக் கொண்டிருந்தார்கள்! கதையை நமக்கு விவரித்து வரும் மாணவன் அக் குழி அருகே சென்று எட்டிப் பார்த்தான்! அங்கே வியப்பு!:
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ UsHDlhy

பரமேஸ்வரன் தன் கட்டிலுக்கு மேலே தொங்கவிட்டிருந்த அதே கை , அந்தக் குழிக்குள் இருந்ததாம்!
அது எப்படி?
கேட்கக் கூடாது! கேட்டால் விடை கிடைக்காது! ‘நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது’ என்று ஒப்பித்துக் கொண்டிருக்கிறார்களே, அவர்கள் வேண்டுமானால் நம்பலாம்!
பரமேஸ்வரன் வேண்டுமானால், ஓர் உளவியல் அழுத்தத்துக்கு ஆட்பட்டுப், பைத்தியமாக ஆகியிருக்கலாம்! ஆனால், அக் கை, மயானக் குழிக்குள் வந்தது எப்படி?
அதிலே ஒரு வருணனை! அந்தத் துண்டுக்கை, இடது முன்கையை யாரும் எடுத்துவிடாதபடி அழுத்துவது மாதிரிக், குழி வெட்டியவனுக்குத் தோன்றியதாம்! தற்குறிப்பேற்ற அணி (hyperbole)!
ஒருவேளை, நமக்குக் கதைகூறும் மாணவனுக்கூக் குழியில் கிடந்த கை, பரமேஸ்வரன் வைத்திருந்த கை போல, ஒரு பிரம்மையால்,தோன்றியதோ? இவனுக்கு இப்படித் தோன்றியதற்குப், பரமேஸ்வரன் கீழே விழுந்து கிடந்தபோது, கட்டிலில் தொங்கவிட்டிருந்த கை காணாமற் போயிருந்தது ஒரு காரணமாக இருந்திருக்கலாம்!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக