புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
61 Posts - 46%
heezulia
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
39 Posts - 30%
mohamed nizamudeen
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
5 Posts - 4%
Raji@123
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
4 Posts - 3%
prajai
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
2 Posts - 2%
Barushree
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
176 Posts - 40%
heezulia
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
175 Posts - 40%
mohamed nizamudeen
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
21 Posts - 5%
prajai
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
6 Posts - 1%
Guna.D
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 28, 2022 1:26 pm

இன்றைய ஆன்மீக கதையில் - ஓர் மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு.
 நாம் பேசும் வார்த்தைகள் எதிராளிக்கு  சங்கடம் ஏற்படுத்தாமல் மதி நுட்பத்துடன் பேச வேண்டும் - நீதிக்கதை

ஒரு நாட்டின் அரசருக்கு ஒரு வித்தியாசமான கனவு ஒன்று வந்தது.

அவர் திடீரென பெரிய ஆலமரம் போல மாறி விட்டதாக வந்ததே அந்தக் கனவு.
பயந்து போய் பட்டென்று எழுந்து உட்கார்ந்து கொண்டார் உடனே.

மறுநாள் காலையிலேயே, அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்து போய் அரண்மனை ஜோதிடரை அவசரமாக வர வழைத்தார். கண்ட கனவின் விவரத்தை சொன்னார் ஜோதிடரிடத்தில்.

அரசர் கண்டதாக சொன்ன கனவை செவிமடுத்த அந்த ஜோதிடர், தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் 'ஆலமரம் போல மாறும் கனவு" பற்றி விளக்கியிருந்த, ஒரு ஓலையை வாசித்தார். 

பிறகு சொன்னார், "அரசே! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள், உறவினர்கள் எல்லாம், உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள்.!"

இதுவே அந்தக் கனவின் பலன் என்று பட்டென்று பலன் சொன்னார் அரசரின் முகத்திற்கு நேராக.

ஜோதிடர் சொன்னதைக் கேட்ட அரசர் மிகவும் கோபமுற்று, 'இந்த ஜோதிடரைப் பிடித்து உடனே சிறையில் தள்ளுங்கள்!" என்று தன் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன் பிறகும் மன்னரின் மனம் சமாதானம் அடையவில்லை.

வேறு ஒரு ஜோதிடரை வரவழைத்து, அவரிடம், மீண்டும்
தான் கண்ட "ஆலமர கனவின்" அர்த்தம் என்ன என்று வினவினார்.

அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச் சுவடியைத் தான் வைத்திருந்தார்.

அவரும் அதைப் பார்த்துவிட்டு, அரசரே, கவலை வேண்டாம். நீங்கள் கண்டது நல்ல கனவே. தெளிவாகச் சொல்கிறேன் அதன் பலனை.

"நீங்கள் வாழ்வாங்கு வாழப் போகிறீர்கள். எந்த எதிரியும் உங்களை வீழ்த்த முடியாது.

நீங்கள், உங்கள் சொந்த, பந்தங்களை, உற்றார் உறவினர்களை எல்லாம் விட, நீண்ட காலம் வாழ்வீர்கள்.!"

உங்கள் ஆயுள் அந்த ஆலமரம் மாதிரி நீடித்து நிலைத்திருக்கும்.
இதுவே நீங்கள் கண்ட கனவின் பலன் என்று பலன் கூறினார்.

ஜோதிடர் சொன்னதைக் கேட்ட அரசர், மனம் குளிர்ந்தார். அளவில்லாத ஆனந்தம் கொண்டார்.

அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தார்.

இரு ஜோதிடர்களும் அதே ஓலையைத் தான் படித்தார்கள். அதே பலனைத்தான் சொன்னார்கள். 
ஆனால் எப்படிச் சொன்னார்கள்?
அதில் அல்லவா இருக்கிறது விஷயம்.

அரண்மனை ஜோதிடர், அரசரின் சொந்த பந்தங்கள் எல்லோரும் இறந்து விடுவார்கள் மன்னருக்கு முன்பே என்றார்.

இன்னொரு ஜோதிடரோ, அரசர், அவர் சொந்த பந்தங்கள், உற்றார் உறவினர்கள் எல்லோரையும் விட நீண்ட ஆயுளோடு வாழ்வார் அரசர் என்றார்.

அவ்வளவு தான் இருவர் அரசரிடம் உரைத்ததின் வித்தியாசம்.!

நீதி: நாம் பேசப் போகும் வார்த்தைகளை, பேசும் முன்பு சிந்தித்துப் பேசினால் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். அதுவே இக்கதையின் நீதியாகும்.

நாம் பேசும் வார்த்தைகள், மற்றவரை சந்தோஷப்படுத்த வேண்டுமே தவிர, அதனால் எந்த வித சங்கடமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது உசிதம்.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

நன்றி வாட்சப்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 28, 2022 1:31 pm

நாவன்மையை கடைபிடிக்கவேண்டும். சிரி சிரி

நா வன்மையை கடைபிடிக்கக்கூடாது . சோகம் சோகம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக