புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Rutu | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
லதா மெளர்யா |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’
Page 1 of 1 •
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’
1 . இச் சிறுகதை, பிரான்சு நாட்டு எழுத்தாளர் மாபசான் எழுதிய La maind Ecorche என்ற கதையைத் தழுவி, ‘நந்தன்’ என்ற புனைப் பெயரில் புதுமைப்பித்தன் 1938இல் எழுதியது.
2 . இது , நெஞ்சைத் தொடும் சிறுகதை எனக் கூற முடியாது; காரணம் , மூட நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது இது!
3 . தொடக்கத்தில் உள்ள வரிகள் கல்லூரிகளின் நிலையைக் காட்டுகிறது! :
‘கேள்வி கேட்பார் கிடையாது’ என்பதைக் கவனிக்க!
கல்லூரி மாணவர்களின் ஒழுங்கீனம் செய்தித்தாள்களில் அவ்வப்போது வருபவையே! கல்லூரிப் பேராசிரியர்களும் சரி, முதல்வரும் சரி மூச்சு விடமாட்டார்கள்! எதையும் கண்டுகொள்ள மாட்டார்கள்! பிறகென்ன? மாணவர்கள் வைத்ததுதான் சட்டம்!
4 . மாணவர்கள் சிலரிடம் தன்னிடமிருந்த வெட்டப்பட்ட , நாள்பட்ட, ஒரு மனிதன் கையைக் காட்டினான் பரமேஸ்வரன் என்ற மருத்துவக் கல்லூரி மாணவன்! மற்ற மாணவர்கள் அதிர்ச்சியுடன் கேட்டபோது, அக் கையின் வரலாற்றைக் கூறினான் பரமேஸ்வரன்.:
ஒரு வெள்ளைக்காரன் இங்கு கொடூரமானவனாகச் சித்திரிக்கப் பட்டுள்ளதைக் கவனிக்க! இந்தியா வெள்ளையரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நேரத்தில் இஃது எழுதப்பட்டது என்பதை மறவற்க! புதுமைப்பித்தன் இக் கதையைத் தேர்ந்தெடுத்ததன் காரணமும் நமக்கு விளங்குகிறது.
5. அப்போது இராமராஜ் என்ற மாணவன் ஒரு மூட நம்பிக்கைக் கருத்தை அவிழ்த்துவிடுகிறான்!:
6 . இதனைத் தொடரந்து, சக மாணவர்களின் கேலியையும், இன்னொரு மாணவன் ‘கோட்டா’ செய்ததையும் எழுதுகிறது கதை! :
அஃதாவது, ஒரு சமுதாயத்தில் ,எப்போதுமே மூடநம்பிக்கைக் கருத்துடையோரும் , அதற்கு எதிர்க் கருத்திடையோரும் இருப்பர் என்பது இங்கு கதாசிரியர் சுட்டும் கருத்து!
7 . துண்டுக் கையோடு தன் அறைக்குச் சென்ற பரமேஸ்வரன், தன் கட்டிலுக்கு மேலே அக் கையைத் தொங்கவிட்டு, ‘வாழ்வாவது மாயம்!’ என்று அருகே சுவற்றில் எழுதிவைத்தான்! இதுதான் கீழறை (irony) என்பது! பின்னாளில் பரமேஸ்வரன் வாழ்வு மாயமாகப் போவதை இப்படி முன்பே எழுதிக் காட்டப்படுகிறது!
8 . இரவு இரண்டுமணி ! வேலைக்காரச் சிறுவன் அலறல் கேட்டுப் பலரும் ஓடிப்போய்ப் பார்த்தால், பரமேஸ்வரன் இரத்தம் ஒழுக, நிலைகுலைந்து , தரையில் கிடந்தான்!
கட்டிலுக்கு மேலே தொங்கவிடப்பட்ட கையைக் காணவில்லை!
9. மருத்துவப் பரிசோதனயில் மருத்துவர் , ‘கொலை செய்ய முயன்றவன் அமனுஷ்யமான பலம் பொருந்தியவன்’ என்று அறிக்கையில் எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார் ! அதற்கு மேல் மருத்துவர் எப்போதும் பேசமாட்டார்! யாரும் கேட்கவும் மாட்டார்கள்!
10 . பரமேஸ்வரன் சாகவில்லை! ஆனால் பைத்தியம் பிடித்துவிட்டது! கதை சொல்லிவரும் நம் மாணவன் ஒரு நாள் பரமேஸ்வரனைப் பார்க்கப் போனான்! அப்போ என்ன நடந்தது?:
11. பரமேஸ்வரனின் சிதை மயானத்தில்! அதற்குக் கொஞ்ச தூரத்தில் இருவர் ஒரு குழியைத் தோண்டிக் கொண்டிருந்தார்கள்! கதையை நமக்கு விவரித்து வரும் மாணவன் அக் குழி அருகே சென்று எட்டிப் பார்த்தான்! அங்கே வியப்பு!:
பரமேஸ்வரன் தன் கட்டிலுக்கு மேலே தொங்கவிட்டிருந்த அதே கை , அந்தக் குழிக்குள் இருந்ததாம்!
அது எப்படி?
கேட்கக் கூடாது! கேட்டால் விடை கிடைக்காது! ‘நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது’ என்று ஒப்பித்துக் கொண்டிருக்கிறார்களே, அவர்கள் வேண்டுமானால் நம்பலாம்!
பரமேஸ்வரன் வேண்டுமானால், ஓர் உளவியல் அழுத்தத்துக்கு ஆட்பட்டுப், பைத்தியமாக ஆகியிருக்கலாம்! ஆனால், அக் கை, மயானக் குழிக்குள் வந்தது எப்படி?
அதிலே ஒரு வருணனை! அந்தத் துண்டுக்கை, இடது முன்கையை யாரும் எடுத்துவிடாதபடி அழுத்துவது மாதிரிக், குழி வெட்டியவனுக்குத் தோன்றியதாம்! தற்குறிப்பேற்ற அணி (hyperbole)!
ஒருவேளை, நமக்குக் கதைகூறும் மாணவனுக்கூக் குழியில் கிடந்த கை, பரமேஸ்வரன் வைத்திருந்த கை போல, ஒரு பிரம்மையால்,தோன்றியதோ? இவனுக்கு இப்படித் தோன்றியதற்குப், பரமேஸ்வரன் கீழே விழுந்து கிடந்தபோது, கட்டிலில் தொங்கவிட்டிருந்த கை காணாமற் போயிருந்தது ஒரு காரணமாக இருந்திருக்கலாம்!
***
1 . இச் சிறுகதை, பிரான்சு நாட்டு எழுத்தாளர் மாபசான் எழுதிய La maind Ecorche என்ற கதையைத் தழுவி, ‘நந்தன்’ என்ற புனைப் பெயரில் புதுமைப்பித்தன் 1938இல் எழுதியது.
2 . இது , நெஞ்சைத் தொடும் சிறுகதை எனக் கூற முடியாது; காரணம் , மூட நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது இது!
3 . தொடக்கத்தில் உள்ள வரிகள் கல்லூரிகளின் நிலையைக் காட்டுகிறது! :
‘கேள்வி கேட்பார் கிடையாது’ என்பதைக் கவனிக்க!
கல்லூரி மாணவர்களின் ஒழுங்கீனம் செய்தித்தாள்களில் அவ்வப்போது வருபவையே! கல்லூரிப் பேராசிரியர்களும் சரி, முதல்வரும் சரி மூச்சு விடமாட்டார்கள்! எதையும் கண்டுகொள்ள மாட்டார்கள்! பிறகென்ன? மாணவர்கள் வைத்ததுதான் சட்டம்!
4 . மாணவர்கள் சிலரிடம் தன்னிடமிருந்த வெட்டப்பட்ட , நாள்பட்ட, ஒரு மனிதன் கையைக் காட்டினான் பரமேஸ்வரன் என்ற மருத்துவக் கல்லூரி மாணவன்! மற்ற மாணவர்கள் அதிர்ச்சியுடன் கேட்டபோது, அக் கையின் வரலாற்றைக் கூறினான் பரமேஸ்வரன்.:
ஒரு வெள்ளைக்காரன் இங்கு கொடூரமானவனாகச் சித்திரிக்கப் பட்டுள்ளதைக் கவனிக்க! இந்தியா வெள்ளையரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நேரத்தில் இஃது எழுதப்பட்டது என்பதை மறவற்க! புதுமைப்பித்தன் இக் கதையைத் தேர்ந்தெடுத்ததன் காரணமும் நமக்கு விளங்குகிறது.
5. அப்போது இராமராஜ் என்ற மாணவன் ஒரு மூட நம்பிக்கைக் கருத்தை அவிழ்த்துவிடுகிறான்!:
6 . இதனைத் தொடரந்து, சக மாணவர்களின் கேலியையும், இன்னொரு மாணவன் ‘கோட்டா’ செய்ததையும் எழுதுகிறது கதை! :
அஃதாவது, ஒரு சமுதாயத்தில் ,எப்போதுமே மூடநம்பிக்கைக் கருத்துடையோரும் , அதற்கு எதிர்க் கருத்திடையோரும் இருப்பர் என்பது இங்கு கதாசிரியர் சுட்டும் கருத்து!
7 . துண்டுக் கையோடு தன் அறைக்குச் சென்ற பரமேஸ்வரன், தன் கட்டிலுக்கு மேலே அக் கையைத் தொங்கவிட்டு, ‘வாழ்வாவது மாயம்!’ என்று அருகே சுவற்றில் எழுதிவைத்தான்! இதுதான் கீழறை (irony) என்பது! பின்னாளில் பரமேஸ்வரன் வாழ்வு மாயமாகப் போவதை இப்படி முன்பே எழுதிக் காட்டப்படுகிறது!
8 . இரவு இரண்டுமணி ! வேலைக்காரச் சிறுவன் அலறல் கேட்டுப் பலரும் ஓடிப்போய்ப் பார்த்தால், பரமேஸ்வரன் இரத்தம் ஒழுக, நிலைகுலைந்து , தரையில் கிடந்தான்!
கட்டிலுக்கு மேலே தொங்கவிடப்பட்ட கையைக் காணவில்லை!
9. மருத்துவப் பரிசோதனயில் மருத்துவர் , ‘கொலை செய்ய முயன்றவன் அமனுஷ்யமான பலம் பொருந்தியவன்’ என்று அறிக்கையில் எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார் ! அதற்கு மேல் மருத்துவர் எப்போதும் பேசமாட்டார்! யாரும் கேட்கவும் மாட்டார்கள்!
10 . பரமேஸ்வரன் சாகவில்லை! ஆனால் பைத்தியம் பிடித்துவிட்டது! கதை சொல்லிவரும் நம் மாணவன் ஒரு நாள் பரமேஸ்வரனைப் பார்க்கப் போனான்! அப்போ என்ன நடந்தது?:
11. பரமேஸ்வரனின் சிதை மயானத்தில்! அதற்குக் கொஞ்ச தூரத்தில் இருவர் ஒரு குழியைத் தோண்டிக் கொண்டிருந்தார்கள்! கதையை நமக்கு விவரித்து வரும் மாணவன் அக் குழி அருகே சென்று எட்டிப் பார்த்தான்! அங்கே வியப்பு!:
பரமேஸ்வரன் தன் கட்டிலுக்கு மேலே தொங்கவிட்டிருந்த அதே கை , அந்தக் குழிக்குள் இருந்ததாம்!
அது எப்படி?
கேட்கக் கூடாது! கேட்டால் விடை கிடைக்காது! ‘நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது’ என்று ஒப்பித்துக் கொண்டிருக்கிறார்களே, அவர்கள் வேண்டுமானால் நம்பலாம்!
பரமேஸ்வரன் வேண்டுமானால், ஓர் உளவியல் அழுத்தத்துக்கு ஆட்பட்டுப், பைத்தியமாக ஆகியிருக்கலாம்! ஆனால், அக் கை, மயானக் குழிக்குள் வந்தது எப்படி?
அதிலே ஒரு வருணனை! அந்தத் துண்டுக்கை, இடது முன்கையை யாரும் எடுத்துவிடாதபடி அழுத்துவது மாதிரிக், குழி வெட்டியவனுக்குத் தோன்றியதாம்! தற்குறிப்பேற்ற அணி (hyperbole)!
ஒருவேளை, நமக்குக் கதைகூறும் மாணவனுக்கூக் குழியில் கிடந்த கை, பரமேஸ்வரன் வைத்திருந்த கை போல, ஒரு பிரம்மையால்,தோன்றியதோ? இவனுக்கு இப்படித் தோன்றியதற்குப், பரமேஸ்வரன் கீழே விழுந்து கிடந்தபோது, கட்டிலில் தொங்கவிட்டிருந்த கை காணாமற் போயிருந்தது ஒரு காரணமாக இருந்திருக்கலாம்!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|