உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .by saravanan6044 Today at 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Today at 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Today at 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Today at 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Today at 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Today at 3:32 pm
» புத்தகம் தேவை
by Rajana3480 Today at 3:18 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Today at 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Today at 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Today at 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Today at 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Today at 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Today at 10:16 am
» ஆசிரியரின் உயர்வு
by ayyasamy ram Today at 10:15 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Today at 10:08 am
» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Today at 10:06 am
» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Today at 10:05 am
» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Today at 10:04 am
» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Today at 10:03 am
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by ayyasamy ram Today at 9:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Today at 9:00 am
» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Today at 5:23 am
» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Today at 5:21 am
» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Today at 5:07 am
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Today at 5:01 am
» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Today at 1:29 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Yesterday at 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Yesterday at 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Yesterday at 2:47 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Yesterday at 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Yesterday at 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Yesterday at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Yesterday at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Yesterday at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Yesterday at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Yesterday at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:28 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Yesterday at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Yesterday at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Yesterday at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Yesterday at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Tue Aug 09, 2022 8:19 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
saravanan6044 |
| |||
கண்ணன் |
| |||
vernias666 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜோக்ஸ் - 'தல' ரசிகனை கலாய்த்த காது கேக்காத மூதாட்டி!
ஜோக்ஸ் - 'தல' ரசிகனை கலாய்த்த காது கேக்காத மூதாட்டி!
சென்னை: பரபரப்புகளும், சோகங்களும், இலக்குகள், மன அழுத்தங்களும் நிறைந்த இந்த உலகத்தில் நம் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க சிரிப்பு முக்கியம். அதை ஏற்படுத்தும் நகைச்சுவையை தான் இந்த ஜோக்ஸ் தொகுப்பின் மூலம் நாம் வழங்குகிறோம்.

கடி நம்பர் 1:
தல ரசிகன்: என்னுடைய வாழ்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா..
காது கேளாத கிழவி: ஏன், தம்பி நீங்க சிற்பியா?
கடி நம்பர் 2:
ஆமா, அந்த புத்துக்குள்ளேயே கிடக்குதே.. அந்த பாம்புக்கு என்ன நோயாம்?
அதுவந்து "புற்று"நோயாம் தம்பி...
கடி நம்பர் 3:
ஆண்டி.. உங்க மருமகளுக்கு என்னாச்சு..?
வாயில ஆப்பரேசன் கண்ணு..
அப்படியா ஏன்..
வாய் கிழிய பேசுறா, அதான் தையல் போட்டாச்சு..
நன்றி தட்ஸ்தமிழ்

கடி நம்பர் 1:
தல ரசிகன்: என்னுடைய வாழ்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா..
காது கேளாத கிழவி: ஏன், தம்பி நீங்க சிற்பியா?
கடி நம்பர் 2:
ஆமா, அந்த புத்துக்குள்ளேயே கிடக்குதே.. அந்த பாம்புக்கு என்ன நோயாம்?
அதுவந்து "புற்று"நோயாம் தம்பி...
கடி நம்பர் 3:
ஆண்டி.. உங்க மருமகளுக்கு என்னாச்சு..?
வாயில ஆப்பரேசன் கண்ணு..
அப்படியா ஏன்..
வாய் கிழிய பேசுறா, அதான் தையல் போட்டாச்சு..
நன்றி தட்ஸ்தமிழ்
Last edited by T.N.Balasubramanian on Sat Jun 25, 2022 8:43 pm; edited 2 times in total
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: ஜோக்ஸ் - 'தல' ரசிகனை கலாய்த்த காது கேக்காத மூதாட்டி!
கடி நம்பர் 4.:
ஒரு சிறுவன் வீட்ல தும்மிக்கிட்டே இருந்தானாம்.. அம்மாக்கு ஒரே கவலை! என்ன செஞ்சு பார்த்தும் தும்மல் நிக்கவே இல்ல... ஆஸ்பத்திரிக்கு போய் டாக்டர்கிட்ட காட்டியும் பிரயோஜனம் இல்லன்னு புலம்பிட்டே இருந்தாங்க! அதை பார்த்த பக்கத்துக்கு வீட்டு அக்கா, உன் பையன் ஏன் இப்டி தும்மிக்கிட்டே இருக்கான்னு எனக்கு தெரியும்னு சொல்ல, அப்டியா உடனே சொல்லுக்கான்னு ஆர்வமா கேட்டாங்க அம்மா.. அவன், "பொடி" பையன் டி அதான் தும்மிட்டே இருக்கான்னு ஒரு கடியை போட்டாங்க... அதிர்ச்சில அந்த பையனுக்கே தும்மல் நின்னுருச்சாம்.. நல்லவேளை வேற எதுவும் ஆகல.

ஒரு சிறுவன் வீட்ல தும்மிக்கிட்டே இருந்தானாம்.. அம்மாக்கு ஒரே கவலை! என்ன செஞ்சு பார்த்தும் தும்மல் நிக்கவே இல்ல... ஆஸ்பத்திரிக்கு போய் டாக்டர்கிட்ட காட்டியும் பிரயோஜனம் இல்லன்னு புலம்பிட்டே இருந்தாங்க! அதை பார்த்த பக்கத்துக்கு வீட்டு அக்கா, உன் பையன் ஏன் இப்டி தும்மிக்கிட்டே இருக்கான்னு எனக்கு தெரியும்னு சொல்ல, அப்டியா உடனே சொல்லுக்கான்னு ஆர்வமா கேட்டாங்க அம்மா.. அவன், "பொடி" பையன் டி அதான் தும்மிட்டே இருக்கான்னு ஒரு கடியை போட்டாங்க... அதிர்ச்சில அந்த பையனுக்கே தும்மல் நின்னுருச்சாம்.. நல்லவேளை வேற எதுவும் ஆகல.

Last edited by T.N.Balasubramanian on Sat Jun 25, 2022 8:37 pm; edited 1 time in total
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: ஜோக்ஸ் - 'தல' ரசிகனை கலாய்த்த காது கேக்காத மூதாட்டி!
கடி நம்பர் 5:
மாணவன்: சார்.. சார் உங்க கிட்ட ஒரு ஜோக் ஒன்னு கேட்கனும்.. கேட்கட்டுமா?
ஆசிரியர்: நல்ல மூட்ல இருக்கேன்.. இப்பவே கேளு..
மாணவன்: ஒரு யானை ஸ்வீட் வாங்குறதுக்காக பேக்கரிக்கு வேகமா ஓடிப்போனுச்சு.. முதல்ல யானை என்ன வாங்கி இருக்கும்?
ஆசிரியர்: நீதான் கேள்விலயே பதில் சொல்லிட்டியே... ஸ்வீட்தான் வாங்கி இருக்கும்.
மாணவன்: வேகமா ஓடிப்போனுச்சுல.. அப்போ முதல்ல மூச்சு தான வாங்கி இருக்கும். இதுக்கூட தெரியாதா சார்..
ஆசிரியர்: என்னடா இன்னைக்கு எதுவும் நடக்கலயேன்னு பார்த்தேன்.. நடத்திட்ட, சந்தோசமா?

கடி நம்பர் 6:
செந்தில்: அண்ணே விசயம் தெரியுமா?
மணி: சொன்னா தானடா தெரியும்?
செந்தில்: பழம் நழுவிப் பாலில் விழுந்து கிளாஸ் உடைஞ்சு போச்சுண்ணே!
மணி: அது எப்டி உடையும்..?
செந்தில்: பலாப்பழம் விழுந்தா உடையாம என்ன பன்னும்
மணி: உன் குசும்பு அதிகமா போச்சு.. இரு வெச்சுக்கிறேன்.
நன்றி தட்ஸ்தமிழ்.
மாணவன்: சார்.. சார் உங்க கிட்ட ஒரு ஜோக் ஒன்னு கேட்கனும்.. கேட்கட்டுமா?
ஆசிரியர்: நல்ல மூட்ல இருக்கேன்.. இப்பவே கேளு..
மாணவன்: ஒரு யானை ஸ்வீட் வாங்குறதுக்காக பேக்கரிக்கு வேகமா ஓடிப்போனுச்சு.. முதல்ல யானை என்ன வாங்கி இருக்கும்?
ஆசிரியர்: நீதான் கேள்விலயே பதில் சொல்லிட்டியே... ஸ்வீட்தான் வாங்கி இருக்கும்.
மாணவன்: வேகமா ஓடிப்போனுச்சுல.. அப்போ முதல்ல மூச்சு தான வாங்கி இருக்கும். இதுக்கூட தெரியாதா சார்..
ஆசிரியர்: என்னடா இன்னைக்கு எதுவும் நடக்கலயேன்னு பார்த்தேன்.. நடத்திட்ட, சந்தோசமா?

கடி நம்பர் 6:
செந்தில்: அண்ணே விசயம் தெரியுமா?
மணி: சொன்னா தானடா தெரியும்?
செந்தில்: பழம் நழுவிப் பாலில் விழுந்து கிளாஸ் உடைஞ்சு போச்சுண்ணே!
மணி: அது எப்டி உடையும்..?
செந்தில்: பலாப்பழம் விழுந்தா உடையாம என்ன பன்னும்
மணி: உன் குசும்பு அதிகமா போச்சு.. இரு வெச்சுக்கிறேன்.
நன்றி தட்ஸ்தமிழ்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|