புதிய பதிவுகள்
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தானங்களின் பலன்கள் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாவத்தை நீக்கி புண்ணியத்தை சேர்க்கும் தானங்களின் பலன்கள்
அன்னதானம்,
ஆடை தானம், தானம், நெய் தானம்
தனது சந்ததியினருக்கு சொத்து சேர்த்து வைப்பதை விட புண்ணியம் சேர்த்து வைப்பது மிகவும் அவசியமாகும். எதையும் எதிர்பாராமல் பிறருக்கு நாம் செய்யும் தானம் நமக்கு மிகப்பெரிய புண்ணியத்தை தேடித் தரும்.
தான,தர்மம் செய்வதின் மூலம் அத்தகைய புண்ணியத்தை பெற முடியும். தானங்களில் பல வகைகள் உண்டு, அதில் எந்த தானத்திற்கு என்ன பலன் என்று பார்க்கலாம் வாருங்கள்.
#அன்னதானம்
அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும் . பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.தானங்களில் சிறப்பு வாய்ந்தது அன்னதனமாகும். ஒருவரின் பசியை போக்குவதற்கு நிகரான தானம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. போதும் என்று சொல்லக்கூடிய ஒரே பொருள் உணவு மட்டும் தான்.
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
என்கிறார் திருவள்ளுவர்.
அதாவது பசியை பொறுத்துக்கொண்டு தவம் செய்பவர்களின் ஆற்றலை விட அப்பசியை போக்குபவர்களின் ஆற்றல் மிகப்பெரிது என்கிறார் வள்ளுவர்.
#ஆடை_தானம்
ஆடை தானம் செய்வதால் நீண்ட ஆயுள் விருத்தி ஏற்படும். நோய் நொடி இன்றி வாழலாம். குழந்தைகள் சிறு வயதில் இறந்து விடுவது தடுக்கப்படும். ஆடை தானம் அவரவர் ஜென்ம நட்சத்திர நாளில் ஆடை தானம் செய்வது மிகவும் விசேஷமாகும்.அதிலும் வியாழக்கிழமை அன்று ஆடை தானம் செய்வது மிகவும் சிறந்ததாகும்.குடும்ப விருத்தியும் ஏற்படும். உடல் வலிமையும் உண்டாகும். உயிரை காட்டிலும் பெரிதாக கருதப்படும் ஆடை தானம் செய்வதால் பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும்.
#காலணி_தானம்
காலணி தானம் செய்தால் முன்னோர்களின் சாபத்திலிருந்து விமோச்சனம் கிடைக்கும்.புனித யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.
காலணி வாங்குவதற்கு கூட கஷ்டப்படும் ஏழை எளியோர்க்கு இதை வாங்கி தருவதால் சிறந்த பலன் கிடைக்கும்.
தொடரும்.....
அன்னதானம்,
ஆடை தானம், தானம், நெய் தானம்
தனது சந்ததியினருக்கு சொத்து சேர்த்து வைப்பதை விட புண்ணியம் சேர்த்து வைப்பது மிகவும் அவசியமாகும். எதையும் எதிர்பாராமல் பிறருக்கு நாம் செய்யும் தானம் நமக்கு மிகப்பெரிய புண்ணியத்தை தேடித் தரும்.
தான,தர்மம் செய்வதின் மூலம் அத்தகைய புண்ணியத்தை பெற முடியும். தானங்களில் பல வகைகள் உண்டு, அதில் எந்த தானத்திற்கு என்ன பலன் என்று பார்க்கலாம் வாருங்கள்.
#அன்னதானம்
அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும் . பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.தானங்களில் சிறப்பு வாய்ந்தது அன்னதனமாகும். ஒருவரின் பசியை போக்குவதற்கு நிகரான தானம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. போதும் என்று சொல்லக்கூடிய ஒரே பொருள் உணவு மட்டும் தான்.
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
என்கிறார் திருவள்ளுவர்.
அதாவது பசியை பொறுத்துக்கொண்டு தவம் செய்பவர்களின் ஆற்றலை விட அப்பசியை போக்குபவர்களின் ஆற்றல் மிகப்பெரிது என்கிறார் வள்ளுவர்.
#ஆடை_தானம்
ஆடை தானம் செய்வதால் நீண்ட ஆயுள் விருத்தி ஏற்படும். நோய் நொடி இன்றி வாழலாம். குழந்தைகள் சிறு வயதில் இறந்து விடுவது தடுக்கப்படும். ஆடை தானம் அவரவர் ஜென்ம நட்சத்திர நாளில் ஆடை தானம் செய்வது மிகவும் விசேஷமாகும்.அதிலும் வியாழக்கிழமை அன்று ஆடை தானம் செய்வது மிகவும் சிறந்ததாகும்.குடும்ப விருத்தியும் ஏற்படும். உடல் வலிமையும் உண்டாகும். உயிரை காட்டிலும் பெரிதாக கருதப்படும் ஆடை தானம் செய்வதால் பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும்.
#காலணி_தானம்
காலணி தானம் செய்தால் முன்னோர்களின் சாபத்திலிருந்து விமோச்சனம் கிடைக்கும்.புனித யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.
காலணி வாங்குவதற்கு கூட கஷ்டப்படும் ஏழை எளியோர்க்கு இதை வாங்கி தருவதால் சிறந்த பலன் கிடைக்கும்.
தொடரும்.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
#மாங்கல்யசரடுதானம்
மாங்கல்ய சரடு தானம் செய்தால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கோவில்கள்,பொது இடங்கள்,சுப காரியங்கள் நடக்கும் இடங்கள் போன்ற இடங்களில் சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய சரடு தானமாக கொடுப்பதின் மூலம் கொடுப்பவர்க்கும் மாங்கல்ய பலம் கூடும், வாங்குபவருக்கும் மாங்கல்ய பலம் உண்டாகும்.
மாங்கல்ய சரடு கொடுக்கும் போது அதனுடன் வளையல், முகம் பார்க்கும் கண்ணாடி, மஞ்சள்,குங்குமம் இவற்றையும் சேர்த்து கொடுப்பது விசேஷ பலன்களை கொடுக்கும்.
#பொன்மாங்கல்யம்தானம்
மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் ஏழை எளியோரின் திருமணதிற்கு பொன்னால் ஆன மாங்கல்யத்தை தானமாக கொடுக்கலாம். இதனால் மாங்கல்ய தோஷம் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும்.
திருமணம் ஆனவர்களுக்கு மாங்கல்ய தோஷம் இருந்தால் கோவில் உண்டியலில் அவர்களின் மாங்கல்யத்தை தானமாக செலுத்தி விடலாம்.இதன் மூலமும் மாங்கல்ய தோஷம் நிவர்த்தி ஆகும்.
#குடை_தானம்
குடை தானம் செய்தால் தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும் . குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.
நம் இல்லத்திற்கு வந்து நமக்காக பணியாற்றும் வேலையாட்களுக்கு குடை தானம் செய்யலாம்.
#பாய்_தானம்
பாய் தானம் செய்வதால் பெரியவர்களை புறக்கணித்ததால்வந்த சாபங்கள் தீரும். கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும் . அமைதியான மரணம் ஏற்படும்.
கோரைப் புற்களால் வேய்ந்த பாயை வாங்கித் தருவது விசேஷம். முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவற்றில் இதை செய்யலாம்.
தொடரும்....
மாங்கல்ய சரடு தானம் செய்தால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கோவில்கள்,பொது இடங்கள்,சுப காரியங்கள் நடக்கும் இடங்கள் போன்ற இடங்களில் சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய சரடு தானமாக கொடுப்பதின் மூலம் கொடுப்பவர்க்கும் மாங்கல்ய பலம் கூடும், வாங்குபவருக்கும் மாங்கல்ய பலம் உண்டாகும்.
மாங்கல்ய சரடு கொடுக்கும் போது அதனுடன் வளையல், முகம் பார்க்கும் கண்ணாடி, மஞ்சள்,குங்குமம் இவற்றையும் சேர்த்து கொடுப்பது விசேஷ பலன்களை கொடுக்கும்.
#பொன்மாங்கல்யம்தானம்
மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் ஏழை எளியோரின் திருமணதிற்கு பொன்னால் ஆன மாங்கல்யத்தை தானமாக கொடுக்கலாம். இதனால் மாங்கல்ய தோஷம் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும்.
திருமணம் ஆனவர்களுக்கு மாங்கல்ய தோஷம் இருந்தால் கோவில் உண்டியலில் அவர்களின் மாங்கல்யத்தை தானமாக செலுத்தி விடலாம்.இதன் மூலமும் மாங்கல்ய தோஷம் நிவர்த்தி ஆகும்.
#குடை_தானம்
குடை தானம் செய்தால் தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும் . குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.
நம் இல்லத்திற்கு வந்து நமக்காக பணியாற்றும் வேலையாட்களுக்கு குடை தானம் செய்யலாம்.
#பாய்_தானம்
பாய் தானம் செய்வதால் பெரியவர்களை புறக்கணித்ததால்வந்த சாபங்கள் தீரும். கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும் . அமைதியான மரணம் ஏற்படும்.
கோரைப் புற்களால் வேய்ந்த பாயை வாங்கித் தருவது விசேஷம். முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவற்றில் இதை செய்யலாம்.
தொடரும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கோ_தானம்
கோ தானம் செய்தால் இல்லத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகி சுபிட்சம் ஏற்படும். பல ஆயிரம் வேத மந்திரங்கள் சொல்லி பூஜை செய்த பலன் கிடைக்கும்.
பசுவுடன் கன்றையும் சேர்த்து தானம் செய்வது சிறந்ததாகும். லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.
#நெய்_தானம்
உடலில் தீராத நோய்கள் மற்றும் ஜாதகத்தில் பாவ திசை நடப்பவர்கள் சுத்தமான நெய்யை தானம் செய்யலாம். இதன் மூலம் அவர்களின் ஜாதக கிரகங்கள் சாந்தம் அடையும்.
#தேன்_தானம்
கடவுளின் அபிஷேகத்திற்காக தேனை தானமாக அளிப்பதன் மூலம் புத்திர பாக்கியம் உண்டாகும்.
#தீப_தானம்
கோவில்களில் உள்ள தீபத்திற்கு எண்ணெயை தானமாக அளிப்பது, பிறர் வீட்டில் விளக்கெரிய உதவுவது போன்ற நற் செயல்களை செய்வதன் மூலம் கண் பார்வை சிறப்பாக
இருக்கும்.
அதோடு நம் பித்ருக்கள்
பாவம் செய்து அவர்களை இருள் சூழ்ந்திருந்தால் அந்த இருள் அவர்களை விட்டு விலகும். இதன் மூலம் பித்ருக்களின் ஆசி நமக்கு கிடைக்கும்.
#பழங்கள்_தானம்
நோயுற்ற ஏழை எளியோருக்கு பழங்களை தானமாக அளிப்பதன் மூலம் நம் புத்தி தெளிவடையும்.
நன்றி வாட்ஸப்
கோ தானம் செய்தால் இல்லத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகி சுபிட்சம் ஏற்படும். பல ஆயிரம் வேத மந்திரங்கள் சொல்லி பூஜை செய்த பலன் கிடைக்கும்.
பசுவுடன் கன்றையும் சேர்த்து தானம் செய்வது சிறந்ததாகும். லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.
#நெய்_தானம்
உடலில் தீராத நோய்கள் மற்றும் ஜாதகத்தில் பாவ திசை நடப்பவர்கள் சுத்தமான நெய்யை தானம் செய்யலாம். இதன் மூலம் அவர்களின் ஜாதக கிரகங்கள் சாந்தம் அடையும்.
#தேன்_தானம்
கடவுளின் அபிஷேகத்திற்காக தேனை தானமாக அளிப்பதன் மூலம் புத்திர பாக்கியம் உண்டாகும்.
#தீப_தானம்
கோவில்களில் உள்ள தீபத்திற்கு எண்ணெயை தானமாக அளிப்பது, பிறர் வீட்டில் விளக்கெரிய உதவுவது போன்ற நற் செயல்களை செய்வதன் மூலம் கண் பார்வை சிறப்பாக
இருக்கும்.
அதோடு நம் பித்ருக்கள்
பாவம் செய்து அவர்களை இருள் சூழ்ந்திருந்தால் அந்த இருள் அவர்களை விட்டு விலகும். இதன் மூலம் பித்ருக்களின் ஆசி நமக்கு கிடைக்கும்.
#பழங்கள்_தானம்
நோயுற்ற ஏழை எளியோருக்கு பழங்களை தானமாக அளிப்பதன் மூலம் நம் புத்தி தெளிவடையும்.
நன்றி வாட்ஸப்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
நல்ல தகவல்கள். நன்றி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ஐயா, நன்றி அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|