உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சினி துளிகள் ( தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 7:21 pm
» ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» சத்தியமூர்த்தியும் பாரதி பாடல்களும் !
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» இனி ஒரு முறை - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» ஓம் சரவண பவ
by ayyasamy ram Yesterday at 9:46 am
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 9:44 am
» எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:42 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 30/06/2022
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» என்னுயிரின் அடர் - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே
by ayyasamy ram Yesterday at 6:31 am
» வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!
by ayyasamy ram Yesterday at 6:08 am
» திருட்டு - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:04 pm
» நியாயம் - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:01 pm
» அக்கறை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:58 pm
» பழைய வீடு – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:56 pm
» நடிகை மீனாவின் கணவர் மரணம்
by krishnaamma Wed Jun 29, 2022 8:52 pm
» நகை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:51 pm
» தினம் ஒரு மூலிகை - அருநெல்லி
by krishnaamma Wed Jun 29, 2022 8:49 pm
» பல்பு
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:48 pm
» இது என்ன?அக்கப்போரு?
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:20 pm
» பானி பூரி தண்ணீரால் காலரா: நேபாளத்தில் பானி பூரிக்கு தடை
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:18 pm
» படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் கமல்ஹாசன்
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:14 pm
» உலகில் பெரிய தைரியசாலி!
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:11 pm
» சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:02 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 5:22 pm
» புள்ளத்தாச்சி மரம்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:37 pm
» ஒரே படத்தில் நான்கு முன்னணி கதாநாயகிகள்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:36 pm
» மாயோன் – சினிமா விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:35 pm
» மலையாளத்திலும் இனி மாஸ் படங்கள்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:33 pm
» ஜோதிகா இடத்தில் த்ரிஷா
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:32 pm
» செந்தில் மகன் நடிக்க வருகிறார்
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 1:48 pm
» ஸ்ரீகலா அவர்களின் நாவல் வேண்டும்
by T.N.Balasubramanian Wed Jun 29, 2022 12:08 pm
» பாக்கிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சரின் அழகான புகைப்படங்கள்
by T.N.Balasubramanian Wed Jun 29, 2022 11:53 am
» ஆன்மீக அருளுரை
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:26 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:25 am
» ஆண்டியார் பாடுகிறார்!
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:15 am
» சாணக்கியன் சொல்
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:13 am
» 1/4 நிமிடத்தில் படித்த ஒரு "ஒரு நிமிட கதை."
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:12 am
» உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆஞ்சினா மார்பு வலி வரப்போகுதுனு அர்த்தமாம்... உஷார்!
by ayyasamy ram Wed Jun 29, 2022 9:59 am
» அடப்பாவிகளா.. இங்க இருந்த டயர காணோம்?
by T.N.Balasubramanian Wed Jun 29, 2022 9:01 am
» ஜி-7 தலைவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி அசத்திய பிரதமர் மோடி...என்னென்ன பொருட்கள்?
by ayyasamy ram Wed Jun 29, 2022 5:19 am
» கட்டம் தன் கடமையைச் செய்யும்!
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:44 pm
» வலை வீச்சு
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:36 pm
» மிளகாய் செடிக்கு மோர் ஊத்தறா…
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:35 pm
» புதிய தொழிலில் ஈடுபடும் ராஷ்மிகா
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:33 pm
» நிபந்தனைகள் விதிக்கும் நயன்தாரா
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:32 pm
» அல்லு அர்ஜூன் படத்தில் மீண்டும் சமந்தா நடனம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:32 pm
» போலாமா ஊர்கோலம் - விமர்சனம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:31 pm
» நடிகர்’ பூ’ ராம் மரணம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:30 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
இராஜமுத்திருளாண்டி |
| |||
சிவனாசான் |
| |||
sncivil57 |
| |||
கண்ணன் |
| |||
மாணிக்கம் நடேசன் |
|
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
2 posters
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?

பொதுவாக மாத சம்பளக்காரர்கள் வருமான வரியை தாக்கல் செய்யும்போது பல முக்கியமான ஆவணங்கள் இருந்தால் வெகு விரைவாக வருமான வரி படிவத்தை நிரப்பி சட்டென தாக்கல் செய்து விடலாம். என்னென்ன ஆவணங்கள் தேவை அதெல்லாம் எதற்கு பயன்படும் என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.
ஃபார்ம் 16
நீங்கள் வேலை செய்யும் அலுவலகம் உங்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்திருக்கிறது, உங்களிடமிருந்து எவ்வளவு ரூபாயை வரிப் பிடித்தம் செய்திருக்கிறது என்பதை விளக்கும் டிடிஎஸ் சான்றிதழ்தான் இந்த ஃபார்ம் 16. ஜூன் 15ஆம் தேதிக்குள் ஒரு நிறுவனம் தங்களின் ஊழியர்களுக்கு ஃபார்ம் 16 படிவத்தைக் கொடுத்துவிட வேண்டும்.
தொடருகிறது ----2---
வணிகம்

பொதுவாக மாத சம்பளக்காரர்கள் வருமான வரியை தாக்கல் செய்யும்போது பல முக்கியமான ஆவணங்கள் இருந்தால் வெகு விரைவாக வருமான வரி படிவத்தை நிரப்பி சட்டென தாக்கல் செய்து விடலாம். என்னென்ன ஆவணங்கள் தேவை அதெல்லாம் எதற்கு பயன்படும் என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.
ஃபார்ம் 16
நீங்கள் வேலை செய்யும் அலுவலகம் உங்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்திருக்கிறது, உங்களிடமிருந்து எவ்வளவு ரூபாயை வரிப் பிடித்தம் செய்திருக்கிறது என்பதை விளக்கும் டிடிஎஸ் சான்றிதழ்தான் இந்த ஃபார்ம் 16. ஜூன் 15ஆம் தேதிக்குள் ஒரு நிறுவனம் தங்களின் ஊழியர்களுக்கு ஃபார்ம் 16 படிவத்தைக் கொடுத்துவிட வேண்டும்.
தொடருகிறது ----2---
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32573
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12039
Re: வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?

இந்த படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல்வேறு தரவுகள், அப்படியே வருமான வரி படிவத்தில் தன்னிச்சையாக எதிரொலிக்கும். எனவே படிவத்தில் உள்ள விவரங்கள் 100% சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். குறிப்பாக பார்ட் பி-யில் குறிப்பிடப்பட்டிருக்கும் வருமான விவரங்களை நீங்களே சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
பார்ம் 16 A, மற்றா டிடிஎஸ் சான்றிதழ்கள்
சம்பளம் தவிர மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மற்றும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் இருந்து வரும் கமிஷன் தொகைகளுக்கு, ஃபார்ம் 16 A என்கிற டிடிஎஸ் சான்றிதழை அந்த நிறுவனங்கள் தங்களின் ஏஜெண்டுகளுக்கு வழங்குவர்.
அதேபோல ஒரு தனி நபர், ஒரு நிதி ஆண்டு காலத்தில் 40,000 ரூபாய்க்கு மேல் (மூத்த குடிமக்களாக இருந்தால் 50,000 ரூபாய்க்கு மேல்) வட்டி வருமானம் ஈட்டினால், வட்டித் தொகையில் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இந்த டிடிஎஸ் பிடித்த விவரங்கள் ஃபார்ம் 16 A படிவத்தில் குறிப்பிடப்படும்.
இப்படி வேறு என்ன என்ன டிடிஎஸ் சான்றிதழ்கள் எல்லாம் பெற வேண்டுமோ அனைத்தையும் சரியாக பெற்று வைத்துக் கொள்ளுங்கள்.
அதேபோல ஒருவர் தன்னுடைய நிலத்தையோ வீட்டையோ கடந்த 2021 - 22 நிதியாண்டில் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் கொடுத்து வாங்கி இருந்தாலோ அல்லது 50 லட்சத்துக்கு மேல் விற்றிருந்தாலோ, பணம் கொடுத்து வீட்டை வாங்கியவர் டிடிஎஸ் பிடித்தம் செய்து, வீடு விற்றவரின் பெயரில் வரியைச் செலுத்த வேண்டும். எனவே வீட்டை வாங்கியவர் ஃபார்ம் 16B என்கிற படிவத்தை பூர்த்தி செய்து வீட்டை விற்றவரிடம் கொடுக்க வேண்டும்.
வட்டி வருமான சான்றிதழ்கள்
சேமிப்பு கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவைகளில் இருந்து வரும் வட்டி வருமானத்துக்கு கூட வருமான வரி செலுத்த வேண்டும். வங்கி கணக்கு முதல் முதலீடு செய்திருக்கும் அனைத்து நிதி நிறுவனங்களில் இருந்தும் பேங்க் ஸ்டேட்மென்ட், அஞ்சலக ஸ்டேட்மெண்ட் மற்றும் இன்கம் ஸ்டேட்மெண்ட் என்று அழைக்கப்படும் வருமான சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொள்ளவும்.
புதிய வருமான வரி படிவத்தில் எங்கிருந்து எவ்வளவு வட்டி வருமானம் வந்திருக்கிறது போன்ற விவரங்களையும் கேட்கிறார்கள். எனவே அதை நிரப்ப இந்த சான்றிதழ்கள் உதவும்.
------3-----
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32573
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12039
Re: வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
ரீபேமெண்ட் சான்றிதழ்
நீங்கள் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால் கடந்த 2021 - 22 நிதியாண்டில் நீங்கள் எவ்வளவு ரூபாய் அசல் செலுத்தி இருக்கிறீர்கள் எவ்வளவு ரூபாய் வட்டி செலுத்தி இருக்கிறீர்கள் என்கிற விவரங்கள் அடங்கிய ரீபேமெண்ட் சான்றிதழை, நீங்கள் கடன் வாங்கிய வங்கி அல்லது நிதி நிறுவனம் உங்களுக்கு கொடுக்கும்.
அதைப் பயன்படுத்தி வீட்டுக் கடனுக்கு செலுத்திய வட்டி தொகையை வருமான வரி சட்டப் பிரிவு 24ன் கீழ் ஒரு நிதி ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை ஒருவர் வரிச் சலுகை பெறலாம்.

அதேபோல வீட்டுக் கடனுக்கு திருப்பி செலுத்தும் அசல் தொகையை 80சி பிரிவின் கீழ் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை காட்டி வரிச்சலுகை பெறலாம்.
கல்விக்கடன் பெற்றிருக்கும் மாணவர்கள் கல்விக் கடனை திருப்பிச் செலுத்தும் போது, திருப்பி செலுத்தும் வட்டி தொகைக்கு மட்டும் 80E பிரிவின் கீழ் வரிச் சலுகை பெறலாம். எனவே வீட்டுக் கடன் & கல்விக் கடனுக்கு ரீபேமெண்ட் சான்றிதழ் அவசியம்.
ஆனுவல் இன்ஃபர்மேஷன் ஸ்டேட்மென்ட்
இந்திய ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் வருமான வரித்துறை கடந்த நவம்பர் 2021-ல் 'ஆனுவல் இன்ஃபர்மேஷன் ஸ்டேட்மெண்ட்' என்கிற சேவையை கொண்டுவந்தது. இதில் ஒரு தனி நபருக்கு ஒரு நிதியாணடு காலத்தில் வந்த வட்டி வருமானங்கள், ஈவுத்தொகை வருமானங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள், மியூச்சுவல் ஃபண்ட் பரிவர்த்தனைகள், அந்நிய செலாவணி பரிவர்த்தனைகள்... என அனைத்து விவரங்களும் இருக்கும். அதில் நீங்கள் மேற்கொள்ளப்படாத பரிவர்த்தனைகள் ஏதாவது இருந்தால் உங்கள் பட்டயக் கணக்காளரைத் தொடர்பு கொண்டு வருமான வரித் துறையிடம் முறையாகத் தெரியப்படுத்துங்கள்.
ஒருவேளை நீங்கள் செய்த அனைத்து பரிவர்த்தனைகளும், வருமானங்களும் அதில் இருந்தால், அவையனைத்தும் வருமான வரிப் படிவத்தில் பிரதிபலிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
மூலதன ஆதாய வரி
பங்குகள், கடன் பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள்... போன்ற முதலீடுகளை விற்று லாபம் ஈட்டி இருந்தால், அதற்கு குறுகிய கால மூலதன ஆதாய வரி அல்லது நீண்ட கால மூலதன ஆதாய வரியைச் செலுத்த வேண்டும். இந்த விவரங்களை பங்குச் சந்தை தரகர்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கொடுக்கும் கேப்பிட்டல் கெயின் ஸ்டேட்மெண்டிலிருந்து பெறலாம்.
வீடு நிலம் போன்ற சொத்துகளை விற்று லாபம் கிடைத்திருந்தால், உங்களுடைய பட்டயக் கணக்காளரை அணுகி அதற்கு எவ்வளவு ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்கிற விவரத்தை கேட்டு பெற்று அதை சரியாகச் செலுத்தவும்.
2021-22 நிதியாண்டில் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளில் இருந்து ஏதாவது லாபம் வந்து இருந்தால், அதையும் உங்கள் வருமான வரி படிவத்தில் குறிப்பிடத் தவறாதீர்கள்.
-------4------
நீங்கள் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால் கடந்த 2021 - 22 நிதியாண்டில் நீங்கள் எவ்வளவு ரூபாய் அசல் செலுத்தி இருக்கிறீர்கள் எவ்வளவு ரூபாய் வட்டி செலுத்தி இருக்கிறீர்கள் என்கிற விவரங்கள் அடங்கிய ரீபேமெண்ட் சான்றிதழை, நீங்கள் கடன் வாங்கிய வங்கி அல்லது நிதி நிறுவனம் உங்களுக்கு கொடுக்கும்.
அதைப் பயன்படுத்தி வீட்டுக் கடனுக்கு செலுத்திய வட்டி தொகையை வருமான வரி சட்டப் பிரிவு 24ன் கீழ் ஒரு நிதி ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை ஒருவர் வரிச் சலுகை பெறலாம்.

அதேபோல வீட்டுக் கடனுக்கு திருப்பி செலுத்தும் அசல் தொகையை 80சி பிரிவின் கீழ் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை காட்டி வரிச்சலுகை பெறலாம்.
கல்விக்கடன் பெற்றிருக்கும் மாணவர்கள் கல்விக் கடனை திருப்பிச் செலுத்தும் போது, திருப்பி செலுத்தும் வட்டி தொகைக்கு மட்டும் 80E பிரிவின் கீழ் வரிச் சலுகை பெறலாம். எனவே வீட்டுக் கடன் & கல்விக் கடனுக்கு ரீபேமெண்ட் சான்றிதழ் அவசியம்.
ஆனுவல் இன்ஃபர்மேஷன் ஸ்டேட்மென்ட்
இந்திய ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் வருமான வரித்துறை கடந்த நவம்பர் 2021-ல் 'ஆனுவல் இன்ஃபர்மேஷன் ஸ்டேட்மெண்ட்' என்கிற சேவையை கொண்டுவந்தது. இதில் ஒரு தனி நபருக்கு ஒரு நிதியாணடு காலத்தில் வந்த வட்டி வருமானங்கள், ஈவுத்தொகை வருமானங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள், மியூச்சுவல் ஃபண்ட் பரிவர்த்தனைகள், அந்நிய செலாவணி பரிவர்த்தனைகள்... என அனைத்து விவரங்களும் இருக்கும். அதில் நீங்கள் மேற்கொள்ளப்படாத பரிவர்த்தனைகள் ஏதாவது இருந்தால் உங்கள் பட்டயக் கணக்காளரைத் தொடர்பு கொண்டு வருமான வரித் துறையிடம் முறையாகத் தெரியப்படுத்துங்கள்.
ஒருவேளை நீங்கள் செய்த அனைத்து பரிவர்த்தனைகளும், வருமானங்களும் அதில் இருந்தால், அவையனைத்தும் வருமான வரிப் படிவத்தில் பிரதிபலிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
மூலதன ஆதாய வரி
பங்குகள், கடன் பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள்... போன்ற முதலீடுகளை விற்று லாபம் ஈட்டி இருந்தால், அதற்கு குறுகிய கால மூலதன ஆதாய வரி அல்லது நீண்ட கால மூலதன ஆதாய வரியைச் செலுத்த வேண்டும். இந்த விவரங்களை பங்குச் சந்தை தரகர்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கொடுக்கும் கேப்பிட்டல் கெயின் ஸ்டேட்மெண்டிலிருந்து பெறலாம்.
வீடு நிலம் போன்ற சொத்துகளை விற்று லாபம் கிடைத்திருந்தால், உங்களுடைய பட்டயக் கணக்காளரை அணுகி அதற்கு எவ்வளவு ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்கிற விவரத்தை கேட்டு பெற்று அதை சரியாகச் செலுத்தவும்.
2021-22 நிதியாண்டில் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளில் இருந்து ஏதாவது லாபம் வந்து இருந்தால், அதையும் உங்கள் வருமான வரி படிவத்தில் குறிப்பிடத் தவறாதீர்கள்.
-------4------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32573
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12039
Re: வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
----4----
பட்டியலிடப்படாத பங்கு முதலீடுகள்
ஸ்விக்கி, பைஜூஸ், சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியா... போன்ற பல பிரமாண்ட நிறுவனங்கள் இன்றுவரை இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படவில்லை. இது போன்ற நிறுவனங்களின் பங்குகளில் ஏதேனும் முதலீடு செய்திருந்தால் அதை வருமான வரி படிவத்தில் குறிப்பிட தவறிவிடாதீர்கள்.
இதுபோக ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை சரியாக கையில் வைத்துக் கொள்ளுங்கள். ஏதேனும் ஒரு வங்கி கணக்கை வருமான வரித்துறை ரீ-ஃபண்ட் செலுத்துவதற்கு தேர்வு செய்யலாம். ஆனால் உங்கள் பெயரில் இருக்கும் அனைத்து வங்கிக் கணக்குகளையும் வருமான வரி படிவத்தில் குறிப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். இதில் 2021 - 22 நிதியாண்டில் வங்கியிடம் முறைப்படி கடிதம் எழுதி குளோஸ் செய்த வங்கி கணக்கிலும் அடக்கம்.
-கெளதம்
நன்றி புதிய தலைமுறை.
பட்டியலிடப்படாத பங்கு முதலீடுகள்
ஸ்விக்கி, பைஜூஸ், சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியா... போன்ற பல பிரமாண்ட நிறுவனங்கள் இன்றுவரை இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படவில்லை. இது போன்ற நிறுவனங்களின் பங்குகளில் ஏதேனும் முதலீடு செய்திருந்தால் அதை வருமான வரி படிவத்தில் குறிப்பிட தவறிவிடாதீர்கள்.
இதுபோக ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை சரியாக கையில் வைத்துக் கொள்ளுங்கள். ஏதேனும் ஒரு வங்கி கணக்கை வருமான வரித்துறை ரீ-ஃபண்ட் செலுத்துவதற்கு தேர்வு செய்யலாம். ஆனால் உங்கள் பெயரில் இருக்கும் அனைத்து வங்கிக் கணக்குகளையும் வருமான வரி படிவத்தில் குறிப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். இதில் 2021 - 22 நிதியாண்டில் வங்கியிடம் முறைப்படி கடிதம் எழுதி குளோஸ் செய்த வங்கி கணக்கிலும் அடக்கம்.
-கெளதம்
நன்றி புதிய தலைமுறை.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32573
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12039
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65336
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13447
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|