புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_m10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10 
61 Posts - 46%
heezulia
ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_m10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_m10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_m10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_m10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10 
5 Posts - 4%
Raji@123
ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_m10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10 
4 Posts - 3%
prajai
ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_m10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10 
3 Posts - 2%
Barushree
ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_m10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_m10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_m10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_m10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_m10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_m10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_m10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_m10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10 
9 Posts - 2%
prajai
ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_m10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_m10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_m10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10 
6 Posts - 1%
Raji@123
ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_m10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_m10ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நாய்க்கு கிடைத்த மோட்சம்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 23, 2022 8:07 am

குட்டி கதை : 

இந்திர சபை குரு பிரகஸ்பதி ஆசியுடன் அன்றைய சபை துவங்க,

இந்திர லோகத்தை  விஷ்ணுவின் கருட விமானம் ஒளிவீசியபடி கடந்து சென்றது. குரு பிரகஸ்பதி இந்திரன் எமன் முதலான தேவர்கள் கருட விமானத்தில் பறந்து செல்வது யார் என்று பார்த்தனர் பார்த்த யாவருக்கும் அதிர்ச்சி. 

காரணம் வைகுண்டம் நோக்கி சென்ற விஷ்ணுவின் கருட விமானத்தில் சென்றது ஒரு சாதாரண நாயின் ஆன்மா முதலில் அதிர்ச்சியை ஜீரணித்து கொண்ட இந்திரன் குரு பிரகஸ்பதியிடம் குரு தேவா பூலோக பிறவிகளிலே மேன்பட்ட பிறவி மனித பிறவி அப்படி பட்ட மனித பிறவிகளின் ஆன்மாவே எளிதில் அடைய முடியாத வைகுண்டத்தை சாதாரண நாய் அடைகிறது என்றால் எப்படி இது சாத்தியம் இதற்கூறிய காரணத்தை தாங்கள் தான் எனக்கு கூறி விளக்கம் அளிக்க வேண்டும குரு பிரகஸ்பதி கண்மூடி சற்றே ஞான நிஷ்டையில் அமர்ந்து வைகுண்டம் சென்ற நாயின் சிறப்பை அறிந்து கொண்டு பின் 

கண் திறந்து தேவேந்திரா இந்த நாய் பூலோகத்தில் இருக்கும் ஒரு பெருமாள் கோயிலின்  வாசலில் பிறந்தது. அந்த பெருமாள் கோயிலே கதி என கிடந்த இந்த நாய் பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலை வலம் வரும்போது தன் பசிக்கு ஏதாவது உணவு கிடைக்குமா என்ற நோக்கில் நாயும் பக்தர்களை பின் தொடர்ந்து கோயிலை வலம் வரும் இப்படி பக்தர்கள் வலம் வரும்போது அவர்கள் கையில் இருந்து சிதறும் கோயில் பிராசதமான தயிர் சோற்றில் உள்ள சில படுக்கைகள் கீழே விழும். இதுவே தன் பசிக்கு கிடைத்த உணவு என கருதி இந்த நாயும் கோயிலை வலம் வந்த படியே தயிர் சோற்று பருக்கைகளை உண்டு வாழ்ந்து இன்று உயிர் துறந்து வைகுண்டம் மோட்சத்துக்கு செல்கிறது.

எல்லா நாய்களை போல் மாமிச உணவு உட்கொள்ளாமல் பெருமாள் கோயிலில் கிடைக்கும் பிராசதத்தையே தன் உணவாக எண்ணி உண்டதாலும் பக்தர்களை போல் கோயிலை வலம் வந்த காரணத்தாலும் கோயிலே கதி என கிடந்ததாலும் இந்த நாயின் ஆன்மாவை விஷ்ணு வைகுண்டத்துக்கு வர செய்து மோட்சத்தை அளிக்கவுள்ளார் என்று குரு பிரகஸ்பதி கூற இதை கேட்டதும் இந்திரன் மெய் சிலிர்த்தான் .

அப்போது எமன் ஒரு சந்தேகத்தை எழுப்பினார் குரு தேவா இறைவனை நெஞ்சுருக மனதில் எண்ணி வழிபட்டால் தானே அது பக்தியாகும் ஆனால் இந்த நாயோ தன் பசி தேவைக்கு தானே கோயிலை வலம் வந்து பெருமாளுக்கு மிக பிடித்த நெய்வேத்யம் ஆன தயிர் சாதத்தை உண்டது. இது எப்படி பக்தியாகும் என்று கேள்வி எழுப்ப , 

அப்போது இந்திர லோகத்தில் தோன்றிய பெருமாள்,  ஸ்ரீமன் நாராயணன், எமா இது என்ன கேள்வி உட்கொள்ளப்படும் மருந்து விருப்பப்பட்டு உண்டாலும் அல்லது எவரேனும் அதை புகட்டிவிட்டாலும் அந்த மருந்தானது தன் வீரியத்தை காட்டத்தானே செய்யும் அப்படியே  தான்,

இறை  பக்தி என்பதும் தெரிந்து வலம் வந்து வணங்கினாலும் தெரியாமல் வலம் வந்து வணங்கினாலும அதற்கூறிய பலன்களை அந்த தெய்வங்கள் தந்தே ஆகவேண்டும். இதுவே தெய்வங்களின் நியதி என்று கூறி மறைந்தார் பெருமாள்...

 இறை நாமம் என்பது நமக்கு கிடைத்த வர பிரசாதம் முடிந்த வரை பகவான் நாமம் கூறி பகவானை அடைவோம்...
பூலோகத்தில் பகவான் நாமமே சரணாகதி 

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏

ஸ்ரீமன் நாராயணன் திருவடிகளே சரணம் 🙏
-----------------------------------------------
நன்றி வாட்சப்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 23, 2022 8:47 am

ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் Tamil_News_2_9_2021_3064539
-
ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் 103459460 ஒரு நாய்க்கு கிடைத்த   மோட்சம் 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2022 7:57 pm

அப்போது இந்திர லோகத்தில் தோன்றிய பெருமாள், ஸ்ரீமன் நாராயணன், எமா இது என்ன கேள்வி உட்கொள்ளப்படும் மருந்து விருப்பப்பட்டு உண்டாலும் அல்லது எவரேனும் அதை புகட்டிவிட்டாலும் அந்த மருந்தானது தன் வீரியத்தை காட்டத்தானே செய்யும் அப்படியே தான்,

இறை பக்தி என்பதும் தெரிந்து வலம் வந்து வணங்கினாலும் தெரியாமல் வலம் வந்து வணங்கினாலும அதற்கூறிய பலன்களை அந்த தெய்வங்கள் தந்தே ஆகவேண்டும். இதுவே தெய்வங்களின் நியதி என்று கூறி மறைந்தார் பெருமாள்...

இறை நாமம் என்பது நமக்கு கிடைத்த வர பிரசாதம் முடிந்த வரை பகவான் நாமம் கூறி பகவானை அடைவோம்...பூலோகத்தில் பகவான் நாமமே சரணாகதி



:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக