புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
21 Posts - 48%
heezulia
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
8 Posts - 18%
mohamed nizamudeen
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
3 Posts - 7%
Raji@123
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
144 Posts - 41%
ayyasamy ram
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
136 Posts - 38%
Dr.S.Soundarapandian
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
7 Posts - 2%
prajai
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 10 Jun 2022 - 22:26

ஒரு பெரிய தில்லாலங்கிடி ரெளடி.எக்கச்சக்க வரும்படி --எப்பிடி எல்லாம் பணம் பண்ணமுடியுமோ அப்பிடி எல்லாம் பணம்  பண்ணக்கூடியவன். அவனுக்கு ஒரு கணக்கன்.காதும் கேட்காது பேசவும் வராது .
அப்பிடி பட்டஆளைத்தான் ரௌடியும்  தேர்ந்து
எடுத்தான், யாரிடமும் இவன் அடிக்கும் கொள்ளை விவரம் இவன் மூலம் பரவாது.
அவனிடம்தான் இவன் அடிக்கும் பணம்,கணக்கு வழக்கு  எல்லாம் போகும். இப்பிடி இருக்கும்போது ஒரு நாள் ரெளடி கணக்கு புத்தகத்தை பார்க்கும் போது  10கோடி ரூபாய்க்கு கணக்கு வரவில்லை.இவனை  கத்திக்கேட்கமுடியாது. ஆபீசில் மற்றவர்களுக்கு  விஷயம் பரவிவிடும்.

ரெளடி தனது வக்கீலை கூப்பிட்டு --(அவருக்கு சைகை மொழி தெரியும்.) விஜாரிக்க சொல்லுகிறார்.
அவரும் அந்த கணக்கனை அய்யாவின் 10 கோடி என்னாச்சு ? எங்கே ஒளிச்சு வச்சிருக்கே என்று சைகை மூலம் கேட்கிறார்.
அதற்கு கணக்கனும் சைகை மூலம்,'' என்ன பணம் ?
ஒண்ணுமே புரியலையே " என்கிறான்.
இதை வக்கீல் ரெளடியிடம் சொல்ல 
ரெளடி உடனே ஒரு துப்பாக்கியை எடுத்து கணக்கன் நெற்றியில் குறிவைக்கிறான்.
வக்கீலிடம் இன்னும் ஒரு முறை கேளு. சொல்லாவிட்டால் கொன்று விடுவேன் என்கிறான்.

வக்கிலும் அப்பிடியே சொல்ல, கணக்கன் " ஐயையோ கொல்ல வேண்டாம் அந்த 10 கோடி எந்தன்  அண்ணன்  வீட்டில் காரேஜில் , வலது கோடியில்  புதைத்து வைத்துள்ளேன் என்கிறான்.
ரெளடி, வக்கீலை 'என்ன சொல்லுகிறான்' என்று கேட்க,
வக்கீல், " அந்த பேமானிக்கு சுடும் அளவிற்கு தைரியம் கிடையாது "என்று சொல்கிறான் என்கிறான்.

வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்!



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83990
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 11 Jun 2022 - 11:27

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 13 Jun 2022 - 20:51

உண்மையிலேயே உதவும் வக்கீல்களும் உள்ளனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள்.
/t175345-topic?highlight=அல்லாடி+கிருஷ்ண#1362285 குறிப்பிட்ட அல்லாடி அவர்களும் 

ஓரிரு உதாரணங்கள்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon 13 Jun 2022 - 21:35

"வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்!"-
:வணக்கம்:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 13 Jun 2022 - 22:58

சூப்பருங்க சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக