புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
50 Posts - 59%
heezulia
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
1 Post - 1%
mini
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
1 Post - 1%
balki1949
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
407 Posts - 60%
heezulia
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
21 Posts - 3%
prajai
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
5 Posts - 1%
mini
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
4 Posts - 1%
Saravananj
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 12, 2022 9:49 am

*"தன்னோட சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். நமக்கே அப்பறம்தான்.”*
1988 வருடம். பல ஊர்களுக்கு வங்கி அலுவல் நிமித்தமாக பல ஊர்களுக்கு செல்லவேண்டிய நிலை. சென்னை திரும்பியதும் திடிரென்று அலர்ஜி பிராப்ளம் ஆரம்பித்துவிட்டது . சிறு அழுக்கு அல்லது சில காய்கள் பட்டாலோ தின்றாலோ உடம்பு முழுவதும் சிறு சிறு கொப்பளமாக கை கால் முகம் என்று வர ஆரம்பித்து அடிக்கடி விடுமுறை எடுக்கும் நிலை. உடம்பு முழுவதும் அரிப்பு. எல்லா வைத்தியமும் பலனளிக்க வில்லை. கடைசியில் பெரியவாளிடம் வேண்டிக்கொண்டும் பலன் கிட்டி சரியாகவில்லை. சரி இதோடுதான் இனி வாழ்க்கை என்று முடிவும் செய்து விட்டேன் .
ஒருநாள் என் நண்பர் திரு . சீதாராமன் ஆடிட்டர் கர்னூல் வரையா, பெரியவா சாதுர் மாஸ்ய விரதம் ஆரம்பிக்கபோரா. தரிசனம் செய்து விட்டு வரலாம் என்றார். கரும்புதின்ன கூலியா என்று உடனே சரி என்று சொல்லிவிட்டேன். மேலும் அவரிடம் நேரில் முறையிடலாம் என் நிலையைப் பற்றி என்று.
ரயலில் ஏகப்பட்ட சாமன்களோடு கர்னூல்போய் இறங்கி சைக்கிள் ரிக்ஷாவில் காய்கறி, அரிசி, மளிகை சாமான்களோடு பெரியவா இருக்கும் இடம் தேடி சென்றோம். ரிக்க்ஷாகாரர் ரேட்கூட பேசாமல் சந்தோஷமாக அழைத்துச் சென்றது இனிமையான நிகழ்வு. கருணாமூர்த்தி இருந்த இடமோ ஒரு ஜின்னிங் ஆலை. வசதிகள் மிகவும் குறைவு. ஆனால் அந்த ஆலை முதலாளி ஆச்சாரியாரிடம் இருந்த பக்தியின் காரணமாக 4 மாதங்களுக்கு ஆலையை மூடிவைத்து இவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்து இருந்தார். சாமன்களை இறக்கி வைத்து விட்டு நாங்கள் வந்திருக்கும் விஷயத்தை அவரிடம் சொல்ல பாலு மாமாவிடம் சொன்னோம். அவரும் உள்ளே சென்று பெரியவாளிடம் கணக்கர்கள் வந்த விஷயத்தை சொல்லி விட்டு வெளியே வந்தார்.
எங்கள் இருவரையும் பார்த்து பெரியவா அனுஷ்டானத்துக்கு நதிக்கரை போகப் போறாளாம். உங்க இரண்டு பேரையும் அங்கே வந்து ஸ்நானம் பண்ணீட்டு தரிசனத்துக்கு வரச்சொன்னா என்றார் பாலு மாமா. நாங்க ரயில்வே ஸ்டேஷன் ரெஸ்ட் ரூமிலேயே குளிசுட்டோம்ன்னு சொன்னோம் . அதெல்லாம் தெரியாது அங்கேதான் வந்து குளிக்கச்சொல்லி உத்தரவு ஆயிருக்குன்னு கண்டிப்புடன் சொல்லிட்டார்.

சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். 286720622_7567969753275133_5422446949541583040_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5cd70e&_nc_ohc=q5Bth5ExA7UAX_a-iMy&_nc_ht=scontent.fmaa2-2

நன்றி முகநூல் --தொடருகிறது.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 12, 2022 9:50 am

----2-----

எனக்கு பஞ்சு ஆலையில் அழுக்கு பட்டு ஒவ்வாமை வந்து உடம்பு எல்லாம் சிகப்பு கொப்பளங்கள் வர ஆரம்பித்துவிட்டது. கையில் சிட்ரசைன் மாத்திரையும் இல்லை . பக்கத்தில் மருந்தகமும் இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. சரி பெரியாவளை நம்பி வந்தாச்சு. அவர் பாத்துக்கட்டும் என்று அவர் பேரில் பாரத்தை போட்டுவிட்டு அவருடன் அவர் பின்னாலேயே ஜெய ஜெய சங்கர என்று சொல்லிக் கொண்டு அவர் பின்னாலேயே சென்றோம். வழி எல்லாம் எனக்கு வந்த வியாதியை போக்கச் சொல்லி பிரார்த்தனை செய்து கொண்டே சென்றேன்……
நதிக்கரையை சென்றடைந்தோம். ஆற்றில் அப்படியொன்றும் நீர் பிரவாகமா ஓடவில்லை. வாய்க்கால் மாதிரி மூன்று பிரிவாக ஜலம் ஓடிக்கொண்டிருந்தது.பெரியவா ஆற்றில் இறங்கி நீராட ஆரம்பித்தார் . நானும் ஆற்றில் உடனே இறங்காமல் பெரியவா அனுஷ்டாணம் முடித்த பின்பு ஸ்நானம் செய்யலாம் என்று காத்துக்கொண்டு இருந்தேன். அப்போது பெரியவா என்னைப் பார்த்துவிட்டு பாலு மாமாவிடம் ஏதோ சொன்னார். பாலுமாமா கரை ஏறிவந்து என்னிடம் உன்னையும் பெரியவா ஸ்நானம் செய்யச் சொல்லரா என்றார். எங்கே குளிப்பது. நான் குளித்த ஜலம் பெரியவா பக்கம் போகக்கூடாதே என்றேன்.
அவர் உடனே பெரியவா ஸ்நானம் செய்யற இடத்திலிருந்து கீழண்டே பத்து அடி தள்ளிப் போய் ஸ்நானம் பண்ணச் சொன்னா என்றார். நானும் ஆற்றில் இறங்கி அவர் சொன்ன இடத்தில் ஸ்நானம் செய்ய ஆரம்பித்தேன். குளிக்கும் போதே உடம்பெல்லாம் சிகப்பாக தடிமன் உடம்பு பூராக இருந்தது. ஓடும் தண்ணீர் மேலே பட்டு உடம்பு எரிய ஆரம்பித்து. அப்படியும் விடவில்லை நன்றாக முங்கிக்குளித்தேன். அப்பொழுதான் பொறி தட்டினாற்போல் ஒரு விஷயம் புலப்பட்டது.. நான் குளிக்கும் ஜலம் பெரியவா ஸ்நானம் பண்ணி அவர் மேல் பட்ட ஜலம்தான் என் மேலும் பட்டு ஓடிக்கொண்டு இருந்தது என்பதுதான்.
பெரியவா அதற்குள் ஸ்நானத்தை முடித்து ஜபம் ஆரம்பிக்க கரை ஏறினார். நானும் கரை ஏறினேன். உடம்பில் இருந்த சிகப்பு தடிமன் கொஞ்சம் குறைந்து எரிச்சலும் மிகுதியாக இல்லை. கரையில் வந்து கொண்டுபோன உலர்ந்த வஸ்திரங்களை கட்டிக்கொண்டு மாத்யானீகம் பண்ண விபூதியை பூசிக்கொண்டேன் . அப்போது பாலு மாமா கிட்டே வந்து
பெரியவா பூசிக்கொண்டு மிச்சம் இருந்த விபூதியை கொடுத்து இதை முகம் , கை, மார்பு தோள் எல்லா வற்றிலும் தடவிக்கச் சொன்னா பெரியவா என்றார். அவர் சொன்னது மாதிரியே செய்தேன் . பிறகு எல்லோரும் பஞ்சாலைக்கு வந்து பூஜையில் கலந்து கொண்டோம்.

பின்பு பெரியவாளிடம் தீர்த்தப் பிரசாதம் வாங்க வந்தேன். அப்பொழுதான் கவனித்தேன் என் உடம்பில் ஒவ்வாமை துளி கூட இல்லாமல் அரிப்பும் இல்லாமல் இருந்தது. பெரியவா எனக்கு தீர்த்தம் கொடுத்துக்கொண்டே கேட்டார்கள் ” வந்த காரியம் முடிந்ததா” என்று. எனக்கு அப்போதுதான் உறைத்தது. என் ஒவ்வாமை தீர்த்தது அவர்மேல் பட்டு என்மேல் பட்ட தண்ணீரும் அவர் கொடுத்த விபூதியும்தான் என்று .
இத்தனைக்கும் அவரிடம் என் வியாதியைப் பற்றி சொல்லவே இல்லை. என் இருகண்களிலும் கண்ணீர் அப்படியே சாஷ்டாங்கமாக அவரின் பாதகமலங்களில் விழுந்து நமஸ்காரம் செய்தது. பெரியவா கருணையால் எல்லாம் நல்ல படியாக முடிந்தது என்று கூறி விடை பெற்றுக்கொண்டு வந்தோம் .
நண்பர் சீதாராமனிடம் வரும்போது கேட்டேன் பெரியவாகிட்டே நான் என் நிலையை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே எப்படித் தெரியும் என் வியாதி. அவர் சொன்னார், "தன்னோட சிஷ்யர்களோட கஷ்டங்கள் அவருக்குத்தான் முதல்லே தெரியும். நமக்கே அப்பறம்தான்.” என்றார். அவ்வளவுதான், அன்று போன ஒவ்வாமை வியாதி அப்படியே கர்னூல் ஆற்றில் போய் விட்டது. இன்றுவரை அழுக்கிலேயே இருந்தாலும் கத்திரிக்காய், கருணைக்கிழங்கு சாப்பிட்டாலும் வரவே இல்லை. இதை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

நன்றி தண்டபாணி துரைசாமி.

=============




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக