புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Karthikakulanthaivel |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
புதுச்சேரி : 'சொகுசு கப்பலுக்கு புதுச்சேரி அரசு எந்த அனுமதியும் அளிக்கவில்லை' என கவர்னர் தமிழிசை கூறினார்.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த என்.சி.சி., கடற்படைப்பிரிவில் தேர்வு செய்யப்பட்ட 35 மாணவர்கள், 25 மாணவிகள், 300 கி.மீ., துாரத்திற்கு கடலில் பாய்மரப் படகில் சாகசப் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.சாகசப் பயணம் மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள் வழியில் கடலுார், பரங்கிப்பேட்டை, பூம்புகார் பகுதிகளில் ரத்ததானம், கடற்கரை துாய்மைப்பணி், மரக்கன்று நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகளில் ஈடுபட உள்ளனர்.
புதுச்சேரி என்.சி.சி., தலைமையம் சார்பில் நடைபெறும் இந்த சாகசப் பயணத்தின் துவக்க விழா, நேற்று புதுச்சேரி, தேங்காய்திட்டு துறைமுகத்தில் நடந்தது. பாஸ்கர் எம்.எல்.ஏ., மற்றும் என்.சி.சி., அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கவர்னர் தமிழிசை, மாணவர்களின் கடல் சாகச பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கடல் சாகசப் பயணத்தில் மாணவிகள் பங்கேற்பது மிகவும் சவாலானது.
![சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை Gallerye_071957153_3047525](https://img.dinamalar.com/data/gallery/gallerye_071957153_3047525.jpg)
இப்பயணம் அவர்களுக்கு ஊக்கம், தன்னம்பிக்கையை அளிக்கும்.பிளாஸ்டிக் பூமிக்கு மிகவும் பாரமாக உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் சூழலில், பிளாஸ்டிக் இல்லாத உலகமே வருங்கால சந்ததியினருக்கு நாம் அளிக்கும் ஆரோக்கியமான பரிசாக இருக்கும். இதுதொடர்பாக என்.சி.சி., மாணவர்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விழாவிற்கு வரும்போது, முகத்துவாரத்தை துார் வாரவில்லை என மீனவர்கள் கூறினர். இதுகுறித்து முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்கால் அம்மையார் கோவில் விழாவிற்கு செல்ல உள்ளேன்.
அப்போது, அரசு மருத்துவமனை மற்றும் வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்ய உள்ளேன். காரைக்கால் எவ்வகையிலும் புறக்கணிக்கப்படாது. மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. புதிய வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லை. தொற்று பரவல் அதிகரித்தால், தேவையான படுக்கை, ஆக்சிஜன் வசதிகள் உள்ளது. கொரோனாவை தடுப்பதில் எச்சரிக்கையாக உள்ளோம்.
![சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை Tamil_News_large_3047525](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_3047525.jpg)
தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் சொகுசு கப்பலுக்கு, புதுச்சேரி அரசு எந்த அனுமதியும் அளிக்கவில்லை. அது தொடர்பான எந்த கோப்பும் எனக்கு வரவில்லை. சொகுசு கப்பல் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்துவது அரசின் எண்ணம். அதே நேரத்தில் வருமானத்திற்காக, கலாசாரத்தை சீரழிக்கும் வகையிலான சுற்றுலாவிற்கு அனுமதி அளிக்க மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்
தினமலர்.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த என்.சி.சி., கடற்படைப்பிரிவில் தேர்வு செய்யப்பட்ட 35 மாணவர்கள், 25 மாணவிகள், 300 கி.மீ., துாரத்திற்கு கடலில் பாய்மரப் படகில் சாகசப் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.சாகசப் பயணம் மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள் வழியில் கடலுார், பரங்கிப்பேட்டை, பூம்புகார் பகுதிகளில் ரத்ததானம், கடற்கரை துாய்மைப்பணி், மரக்கன்று நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகளில் ஈடுபட உள்ளனர்.
புதுச்சேரி என்.சி.சி., தலைமையம் சார்பில் நடைபெறும் இந்த சாகசப் பயணத்தின் துவக்க விழா, நேற்று புதுச்சேரி, தேங்காய்திட்டு துறைமுகத்தில் நடந்தது. பாஸ்கர் எம்.எல்.ஏ., மற்றும் என்.சி.சி., அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கவர்னர் தமிழிசை, மாணவர்களின் கடல் சாகச பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கடல் சாகசப் பயணத்தில் மாணவிகள் பங்கேற்பது மிகவும் சவாலானது.
![சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை Gallerye_071957153_3047525](https://img.dinamalar.com/data/gallery/gallerye_071957153_3047525.jpg)
இப்பயணம் அவர்களுக்கு ஊக்கம், தன்னம்பிக்கையை அளிக்கும்.பிளாஸ்டிக் பூமிக்கு மிகவும் பாரமாக உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் சூழலில், பிளாஸ்டிக் இல்லாத உலகமே வருங்கால சந்ததியினருக்கு நாம் அளிக்கும் ஆரோக்கியமான பரிசாக இருக்கும். இதுதொடர்பாக என்.சி.சி., மாணவர்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விழாவிற்கு வரும்போது, முகத்துவாரத்தை துார் வாரவில்லை என மீனவர்கள் கூறினர். இதுகுறித்து முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்கால் அம்மையார் கோவில் விழாவிற்கு செல்ல உள்ளேன்.
அப்போது, அரசு மருத்துவமனை மற்றும் வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்ய உள்ளேன். காரைக்கால் எவ்வகையிலும் புறக்கணிக்கப்படாது. மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. புதிய வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லை. தொற்று பரவல் அதிகரித்தால், தேவையான படுக்கை, ஆக்சிஜன் வசதிகள் உள்ளது. கொரோனாவை தடுப்பதில் எச்சரிக்கையாக உள்ளோம்.
![சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை Tamil_News_large_3047525](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_3047525.jpg)
தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் சொகுசு கப்பலுக்கு, புதுச்சேரி அரசு எந்த அனுமதியும் அளிக்கவில்லை. அது தொடர்பான எந்த கோப்பும் எனக்கு வரவில்லை. சொகுசு கப்பல் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்துவது அரசின் எண்ணம். அதே நேரத்தில் வருமானத்திற்காக, கலாசாரத்தை சீரழிக்கும் வகையிலான சுற்றுலாவிற்கு அனுமதி அளிக்க மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்
தினமலர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
மும்பையில் 4/5 மாதங்களாக அடிபட்ட --சொகுசு கப்பல்களில் ,போதை பொருள்கள் அகப்பட்ட பெரிய புள்ளிகளின் சிறிய புள்ளிகள் --இது மாதிரி கப்பல்களில்தான் போதை பொருட்கள் கிடைப்பதாகவும் ஒரு முறை உள்ளே ஏறிவிட்டால், கடலில் காவல் துறை ஒன்றும் பண்ணமுடியாது என்கின்ற தவறான எண்ணங்களில் தவறுகள் பல நடப்பதாக கேள்வி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
அதெல்லாம் சரி!
ஆனால், ‘பாண்டிச்சேரி’ எதற்குப் பெயர்போனது! அதுபற்றி .......
ஆனால், ‘பாண்டிச்சேரி’ எதற்குப் பெயர்போனது! அதுபற்றி .......
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
அந்த காலங்களில் .அதாவது காமராஜ் அரசு செய்த காலத்தே
மதுவிலக்கு அமலில் இருந்த போது,சனி/ஞாயிறு தினங்களில்
சென்னைவாசிகள் புதுவை போவார்கள். மது அருந்த.
இந்த காலங்களில் பெட்ரோல் போடுவதற்கு பாண்டி போகிறார்கள்.
சென்னை 102/63 & பாண்டி 96/22 லிட்டருக்கு 6-50 ரூபா மிச்சம்.
அது ஒரு புறம் இருக்க--போதை பொருட்கள் எனப்படும் கஞ்ஜா /அபின்
அங்கே அதிகம் கிடையாதே!
பாண்டிக்கு பக்கத்துக்கு ஊர்வாசி --சிதம்பரம் ராம் அவர்களுக்கு
தெரிந்து இருக்கலாம்.
@Dr.S.Soundarapandian
@ayyasamy ram
மதுவிலக்கு அமலில் இருந்த போது,சனி/ஞாயிறு தினங்களில்
சென்னைவாசிகள் புதுவை போவார்கள். மது அருந்த.
இந்த காலங்களில் பெட்ரோல் போடுவதற்கு பாண்டி போகிறார்கள்.
சென்னை 102/63 & பாண்டி 96/22 லிட்டருக்கு 6-50 ரூபா மிச்சம்.
அது ஒரு புறம் இருக்க--போதை பொருட்கள் எனப்படும் கஞ்ஜா /அபின்
அங்கே அதிகம் கிடையாதே!
பாண்டிக்கு பக்கத்துக்கு ஊர்வாசி --சிதம்பரம் ராம் அவர்களுக்கு
தெரிந்து இருக்கலாம்.
@Dr.S.Soundarapandian
@ayyasamy ram
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|