புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
by heezulia Today at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
mruthun | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2)
Page 1 of 1 •
யார் நேரு?- வல்லிக்கண்ணன் (1)
1 .புகழ்பெற்ற நடுநிலை எழுத்தாளர் வல்லிக்கண்ணன் ‘நம் நேரு’ என்றொரு நூல் எழுதியுள்ளார்! அதில் , அவர் நேருவைப் பார்க்கும் கோணம் என்ன? சற்றே அறிவது நம் கடமை!
2 . முதலில், தற்கால அரசியல் வாதிகளை மனதிற் கொண்டு, இவர்களிடத்திலிருந்து நேரு எப்படி வேறுபட்டவர் என்று நச்சென்று கூறிவிடுகிறார் வல்லிக்கண்ணன்!:
3 . தனது சொந்தக் குடும்பத்தையெல்லம் புறம் தள்ளிவிட்டு பொதுவாழ்க்கையைத் தன் வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டார் நேரு எனபதை வருமாறு வரைகிறார் வல்லிக்கண்ணன்:
3 .அந்நியத் துணியை மறுத்து ஏழை நெசவாளிகளை வாழ வைக்கப் போராடியவர் நேரு என்பதை வல்லிக்கண்ணன்:
4 . அது 1926!
இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட சுவாமி சிரத்தானந்தரைச் சுட்டுவிட்டர்கள் என்று நேரு துடித்த துடிப்பைப் பதிவு செய்கிறார் வல்லிக்கண்ணன்:
5 . அது 1927!
சென்னையில் நேரு!
சென்னைக் காங்கிரஸ் மாநாட்டில், இந்திய விடுதலை, அயல் நாட்டுச் சுமுக உறவு முதலியன பர்ரிய தீர்மானங்களை நிறைவேற்றச் செய்தார் நேரு என வல்லிக்கன்ணன் எழுத்தில் படிக்கிறோம்!
6 . நேரு தடியடி பட்டார்!
ஆம்! லக்ஷ்மணபுரியில்(உ.பி) , சைமன் கமிசனை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக நேரு தடியடி பெற்றதை வல்லிக்கண்ணன் கொடுக்கிறார்:
7 . அது 1930-31!
இந்தக் காலகட்டத்தில் நேரு பலமுறை சிறை சென்ற பதிவு வல்லிக்கண்ணன் நூலில் இப்படி பதிவாகியுள்ளது:
---( வல்லிக்கண்ணன், நம் நேரு , கலா மன்றம், 131 பிராட்வே, ராயன் அச்சகம், சென்னை-1,முதற் பதிப்பு 1954 )
***
1 .புகழ்பெற்ற நடுநிலை எழுத்தாளர் வல்லிக்கண்ணன் ‘நம் நேரு’ என்றொரு நூல் எழுதியுள்ளார்! அதில் , அவர் நேருவைப் பார்க்கும் கோணம் என்ன? சற்றே அறிவது நம் கடமை!
2 . முதலில், தற்கால அரசியல் வாதிகளை மனதிற் கொண்டு, இவர்களிடத்திலிருந்து நேரு எப்படி வேறுபட்டவர் என்று நச்சென்று கூறிவிடுகிறார் வல்லிக்கண்ணன்!:
3 . தனது சொந்தக் குடும்பத்தையெல்லம் புறம் தள்ளிவிட்டு பொதுவாழ்க்கையைத் தன் வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டார் நேரு எனபதை வருமாறு வரைகிறார் வல்லிக்கண்ணன்:
3 .அந்நியத் துணியை மறுத்து ஏழை நெசவாளிகளை வாழ வைக்கப் போராடியவர் நேரு என்பதை வல்லிக்கண்ணன்:
4 . அது 1926!
இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட சுவாமி சிரத்தானந்தரைச் சுட்டுவிட்டர்கள் என்று நேரு துடித்த துடிப்பைப் பதிவு செய்கிறார் வல்லிக்கண்ணன்:
5 . அது 1927!
சென்னையில் நேரு!
சென்னைக் காங்கிரஸ் மாநாட்டில், இந்திய விடுதலை, அயல் நாட்டுச் சுமுக உறவு முதலியன பர்ரிய தீர்மானங்களை நிறைவேற்றச் செய்தார் நேரு என வல்லிக்கன்ணன் எழுத்தில் படிக்கிறோம்!
6 . நேரு தடியடி பட்டார்!
ஆம்! லக்ஷ்மணபுரியில்(உ.பி) , சைமன் கமிசனை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக நேரு தடியடி பெற்றதை வல்லிக்கண்ணன் கொடுக்கிறார்:
7 . அது 1930-31!
இந்தக் காலகட்டத்தில் நேரு பலமுறை சிறை சென்ற பதிவு வல்லிக்கண்ணன் நூலில் இப்படி பதிவாகியுள்ளது:
---( வல்லிக்கண்ணன், நம் நேரு , கலா மன்றம், 131 பிராட்வே, ராயன் அச்சகம், சென்னை-1,முதற் பதிப்பு 1954 )
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
நாட்டிற்காக உண்மையாக போராடிய பல தலைவர்களில் இவரும் ஒருவர்.
சமீப கால,( அதாவது நாம் அரசியல் அறிவு பெற்று ) தலைவர்கள் போல்
ஊடகங்களை உடன் வைத்துக்கொண்டு நாடகமாடும் பீலா தலைவர்கள்
போல் இல்லை என அழகு பட கூறியுள்ளார்.
நன்றி .
@Dr.S.Soundarapandian
சமீப கால,( அதாவது நாம் அரசியல் அறிவு பெற்று ) தலைவர்கள் போல்
ஊடகங்களை உடன் வைத்துக்கொண்டு நாடகமாடும் பீலா தலைவர்கள்
போல் இல்லை என அழகு பட கூறியுள்ளார்.
நன்றி .
@Dr.S.Soundarapandian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
நன்றி இரமணியன் அவர்களே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
யார் நேரு ? - வல்லிக்கண்ணன் (2)
1 . அது 1932!
அப்போது நேரு, தென்னிந்தியாவில் பிரச்சாரம் செய்தார்! நாட்டு மக்களைத் தட்டி எழுப்பினார்! விட்டார்களா பிரிட்டிசார்? வல்லிக்கண்ணன் கூறுகிறார்:
2 . அது 1933 !
ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் சிறைப்பட்டுக் கிடந்த பின்னர் விடுதலை ஆனார் நேரு:
3 . ஒரு ஐந்து மாதங்கள்தான் வெளியே நடமாடினார் நேரு! பின்னர் அடக்குமுறை! சிறைவாசம்! முதலில் கல்கத்தா அலிப்பூர்ச் சிறை! இரண்டாவதாக, டேராடூன் சிறைச்சாலை! (இது இமயமலை அடிவாரத்து உத்தராகண்டில் உள்ளது); மூன்றாவதாக, நயினி சிறைச்சாலை! (இது உத்தரப் பிரதேசத்தில் உள்ளது);நான்காவதாக, அல்மோரா சிறை! (இதுவும் உத்தராகண்டில்தான் உள்ளது ). வல்லிக்கண்ணன் வரைவு :
4 . இந்தியாவின் முதல் பிரதமரான நேரு அற்புதமான வெளிநாட்டுக் கொள்கைகளை வகுத்தார்! சமாதானப் புறாவாகத் திகழ்ந்தார்! :
5 . உல வல்லரசுகள் இந்தியாவை மதிக்குமாறு செய்தவர் நேரு என்பதை வல்லிக்கண்ணன் :
6. நேருவின் செயற்பாடுகளால் மீண்டும் மீண்டும் காங்கிரஸ் தலைவராக ஆனதில் வியப்பில்லை! :
---( வல்லிக்கண்ணன், நம் நேரு , கலா மன்றம், 131 பிராட்வே, ராயன் அச்சகம், சென்னை-1,முதற் பதிப்பு 1954 )
***
1 . அது 1932!
அப்போது நேரு, தென்னிந்தியாவில் பிரச்சாரம் செய்தார்! நாட்டு மக்களைத் தட்டி எழுப்பினார்! விட்டார்களா பிரிட்டிசார்? வல்லிக்கண்ணன் கூறுகிறார்:
2 . அது 1933 !
ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் சிறைப்பட்டுக் கிடந்த பின்னர் விடுதலை ஆனார் நேரு:
3 . ஒரு ஐந்து மாதங்கள்தான் வெளியே நடமாடினார் நேரு! பின்னர் அடக்குமுறை! சிறைவாசம்! முதலில் கல்கத்தா அலிப்பூர்ச் சிறை! இரண்டாவதாக, டேராடூன் சிறைச்சாலை! (இது இமயமலை அடிவாரத்து உத்தராகண்டில் உள்ளது); மூன்றாவதாக, நயினி சிறைச்சாலை! (இது உத்தரப் பிரதேசத்தில் உள்ளது);நான்காவதாக, அல்மோரா சிறை! (இதுவும் உத்தராகண்டில்தான் உள்ளது ). வல்லிக்கண்ணன் வரைவு :
4 . இந்தியாவின் முதல் பிரதமரான நேரு அற்புதமான வெளிநாட்டுக் கொள்கைகளை வகுத்தார்! சமாதானப் புறாவாகத் திகழ்ந்தார்! :
5 . உல வல்லரசுகள் இந்தியாவை மதிக்குமாறு செய்தவர் நேரு என்பதை வல்லிக்கண்ணன் :
6. நேருவின் செயற்பாடுகளால் மீண்டும் மீண்டும் காங்கிரஸ் தலைவராக ஆனதில் வியப்பில்லை! :
---( வல்லிக்கண்ணன், நம் நேரு , கலா மன்றம், 131 பிராட்வே, ராயன் அச்சகம், சென்னை-1,முதற் பதிப்பு 1954 )
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|