புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
62 Posts - 63%
heezulia
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
1 Post - 1%
viyasan
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
254 Posts - 44%
heezulia
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
15 Posts - 3%
prajai
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரைக்கல்


   
   
சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/06/2022
https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

Postசரவிபி ரோசிசந்திரா Mon Jun 06, 2022 5:07 pm

வெளிச்சத்தில் தொலைகிறேன்
இரவு வேளை(லை)யில்
நீ மூழ்கி இருப்பதால்

நீ கொஞ்சம் நேரம் பேசினாலும் நெடுந்தொலைவு வருகிறது உன் தீந்தமிழ் வாசம்...

பிரிவின் மொழியில்
புரிந்து விடுகிறது
உண்மை நேசத்தின்
வெளிப்பாடு...

வேலை நேரம்
சீக்கிரம் முடிகிறது
வார இறுதிநாள்

சரவிபி ரோசிசந்திரா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 06, 2022 6:03 pm

சரவிபி ரோசிசந்திரா wrote:வெளிச்சத்தில் தொலைகிறேன்
இரவு வேளை(லை)யில்
நீ மூழ்கி இருப்பதால்

சரவிபி ரோசிசந்திரா
மேற்கோள் செய்த பதிவு: 1363328

புதியவர் நீங்கள் .

உங்களை ஈகரையின் விதிமுறைகளை பார்த்து, படித்து  அதை அனுசரிக்கவும் என்று கூறி இருந்தேன்.
விதிமுறைகளின் படி, கவிதைகள் 5 வரிகளுக்கு குறைவாக இருந்தால்,அதை ஒரு பதிவாக போடவேண்டாம்.
 ரெண்டோ அல்லது மூன்று  கவிதைகளை, அதற்குரிய தலைப்புகளுடன்  இணைத்து ஒரு பதிவாக போடலாம்.

மேலும் ஈகரை விதிமுறைகளை படிக்கவும். அனுசரிக்கவும்.


@சரவிபி ரோசிசந்திரா



தலைமை நடத்துனர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/06/2022
https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

Postசரவிபி ரோசிசந்திரா Mon Jun 06, 2022 6:33 pm

மன்னிக்கவும். பதிவுகள் சேர்த்து விட்டேன். இனிமேல் இவ்வாறு பதிவிடமாட்டேன் ஐயா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 06, 2022 7:04 pm

சரவிபி ரோசிசந்திரா wrote:மன்னிக்கவும். பதிவுகள் சேர்த்து விட்டேன். இனிமேல் இவ்வாறு பதிவிடமாட்டேன் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1363334

பரவாயில்லை ,ரோஸி சந்திரா அவர்களே.

வழிநடத்துனர்கள் கடமையே, புதியவர்களை நெறிப்படுத்துதல்தான்.

நன்றி.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/06/2022
https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

Postசரவிபி ரோசிசந்திரா Mon Jun 06, 2022 7:08 pm

மிக்க மகிழ்ச்சி ஐயா



சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/06/2022
https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

Postசரவிபி ரோசிசந்திரா Fri Sep 30, 2022 9:31 pm

அப்பா
மகளுக்காய் பிறந்த ஆருயிர் தெய்வம்
மகனுக்குப் புரிய கொஞ்சம் காலம் விரியும்
கருவறையில் சுமந்த அம்மாவிற்கு
காவியங்கள் பல,
மனவறையில் சுமந்திடும் அப்பாவிற்கு
மனவலிகள் பல,
அகராதியால் அப்பாவிற்கு
பொருள் தர இயலாது;
பிள்ளைகளுக்காய் அவர் சுமந்த வலிக்கு
எதுவுமே இணையாகாது.
அழுக்குச் சட்டையிலே
ஆணிக்கால் நடையிலே
தோள் மீது தூக்கி வரும்
அம்பாரி அவரே!
மார்பில் தூளியிட்ட
அன்னையும் அவரே!
கண்கள் பொத்திக் குளிக்க வைக்கும்
கருணை உள்ளம்
கண்ணசைவில் உணர்வை அறியும் உன்னத தெய்வம்.
காலம் பல ஆனாலும்
காத்திருக்கேன் வாசலோரம்
அப்பா நீங்கள் வருவீர்கள் என....
அப்பா நீங்கள் வருவீர்கள் என....

சரவிபி ரோசிசந்திரா

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 01, 2022 7:21 pm

தந்தையர் தின வாழ்த்துக்களுக்கு ஏற்றதோர் கவிதை.

அன்பு மலர் அன்பு மலர்


@சரவிபி ரோசிசந்திரா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக