புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
284 Posts - 45%
heezulia
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
19 Posts - 3%
prajai
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரைக்கல்


   
   
சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/06/2022
https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

Postசரவிபி ரோசிசந்திரா Mon Jun 06, 2022 5:07 pm

வெளிச்சத்தில் தொலைகிறேன்
இரவு வேளை(லை)யில்
நீ மூழ்கி இருப்பதால்

நீ கொஞ்சம் நேரம் பேசினாலும் நெடுந்தொலைவு வருகிறது உன் தீந்தமிழ் வாசம்...

பிரிவின் மொழியில்
புரிந்து விடுகிறது
உண்மை நேசத்தின்
வெளிப்பாடு...

வேலை நேரம்
சீக்கிரம் முடிகிறது
வார இறுதிநாள்

சரவிபி ரோசிசந்திரா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 06, 2022 6:03 pm

சரவிபி ரோசிசந்திரா wrote:வெளிச்சத்தில் தொலைகிறேன்
இரவு வேளை(லை)யில்
நீ மூழ்கி இருப்பதால்

சரவிபி ரோசிசந்திரா
மேற்கோள் செய்த பதிவு: 1363328

புதியவர் நீங்கள் .

உங்களை ஈகரையின் விதிமுறைகளை பார்த்து, படித்து  அதை அனுசரிக்கவும் என்று கூறி இருந்தேன்.
விதிமுறைகளின் படி, கவிதைகள் 5 வரிகளுக்கு குறைவாக இருந்தால்,அதை ஒரு பதிவாக போடவேண்டாம்.
 ரெண்டோ அல்லது மூன்று  கவிதைகளை, அதற்குரிய தலைப்புகளுடன்  இணைத்து ஒரு பதிவாக போடலாம்.

மேலும் ஈகரை விதிமுறைகளை படிக்கவும். அனுசரிக்கவும்.


@சரவிபி ரோசிசந்திரா



தலைமை நடத்துனர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/06/2022
https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

Postசரவிபி ரோசிசந்திரா Mon Jun 06, 2022 6:33 pm

மன்னிக்கவும். பதிவுகள் சேர்த்து விட்டேன். இனிமேல் இவ்வாறு பதிவிடமாட்டேன் ஐயா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 06, 2022 7:04 pm

சரவிபி ரோசிசந்திரா wrote:மன்னிக்கவும். பதிவுகள் சேர்த்து விட்டேன். இனிமேல் இவ்வாறு பதிவிடமாட்டேன் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1363334

பரவாயில்லை ,ரோஸி சந்திரா அவர்களே.

வழிநடத்துனர்கள் கடமையே, புதியவர்களை நெறிப்படுத்துதல்தான்.

நன்றி.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/06/2022
https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

Postசரவிபி ரோசிசந்திரா Mon Jun 06, 2022 7:08 pm

மிக்க மகிழ்ச்சி ஐயா



சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/06/2022
https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

Postசரவிபி ரோசிசந்திரா Fri Sep 30, 2022 9:31 pm

அப்பா
மகளுக்காய் பிறந்த ஆருயிர் தெய்வம்
மகனுக்குப் புரிய கொஞ்சம் காலம் விரியும்
கருவறையில் சுமந்த அம்மாவிற்கு
காவியங்கள் பல,
மனவறையில் சுமந்திடும் அப்பாவிற்கு
மனவலிகள் பல,
அகராதியால் அப்பாவிற்கு
பொருள் தர இயலாது;
பிள்ளைகளுக்காய் அவர் சுமந்த வலிக்கு
எதுவுமே இணையாகாது.
அழுக்குச் சட்டையிலே
ஆணிக்கால் நடையிலே
தோள் மீது தூக்கி வரும்
அம்பாரி அவரே!
மார்பில் தூளியிட்ட
அன்னையும் அவரே!
கண்கள் பொத்திக் குளிக்க வைக்கும்
கருணை உள்ளம்
கண்ணசைவில் உணர்வை அறியும் உன்னத தெய்வம்.
காலம் பல ஆனாலும்
காத்திருக்கேன் வாசலோரம்
அப்பா நீங்கள் வருவீர்கள் என....
அப்பா நீங்கள் வருவீர்கள் என....

சரவிபி ரோசிசந்திரா

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 01, 2022 7:21 pm

தந்தையர் தின வாழ்த்துக்களுக்கு ஏற்றதோர் கவிதை.

அன்பு மலர் அன்பு மலர்


@சரவிபி ரோசிசந்திரா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக