புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‛‛நான் பொறுக்கி தான்'': அண்ணாமலை தடாலடி
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
திருநெல்வேலி: திமுக.,வின் ஊழல்களை பொறுக்கி, வன்முறையை பொறுக்கி எடுத்துவந்து மக்கள் மன்றத்தில் கொடுப்பதால் நான் பொறுக்கி தான் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
திருநெல்வேலியில் பா.ஜ., சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது: கொடியவர்களின் கூடாரமாக, மக்களிடம் இருந்து கொள்ளையடிப்பவராகவும், ஊழலை வைத்து சம்பாதிக்கும் அரசியல்வாதியாக திமுக மாறியிருக்கிறது. இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான 8 ஆண்டுகால ஆட்சியில் ஒரு மத்திய அமைச்சர்கள் ஒருவர் மீது கூட ஊழல் புகார் கூற முடியவில்லை.
ஆனால் தமிழகத்தில் ஒரே ஆண்டில் திமுக செய்துள்ள சாதனை ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறி உள்ளது. திமுக.,வைப் பொறுத்தவரை கண்ணுக்குத் தெரியாத விஷயத்தில் தான் ஊழல் செய்வார்கள்.
தமிழகத்தில் ஓராண்டு உருப்படியான ஆட்சி நடத்த தெரியாதவருக்கு இந்தியாவின் துணை பிரதமராக வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஒரு விஷயத்தை உருப்படியாக செய்ய முடியாத கையாலாகாத திமுக அரசு, பா.ஜ., அரசுடன் போட்டியிடுவது என்பது எலிக்கும் யானைக்கும் இடையேயான போட்டியாகும். 2024 லோக்சபா தேர்தலில் முழுமையாக 25 எம்பி.,க்களை டில்லிக்கு அனுப்பி வைத்தால், 5 அமைச்சர்களை பெறலாம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
அண்ணாமலை யார் என்றால் பெரிய பொறுக்கி என திமுக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். உண்மையாகவே அமைச்சர் கூறிய வார்த்தையை ஏற்றுக்கொள்கிறேன். நான் ஒரு பொறுக்கி தான், ஆனால் எப்படிப்பட்ட பொறுக்கி என்றால், திமுக.,வின் ஊழல்களை பொறுக்கி, வன்முறையை பொறுக்கி, திமுக.,வின் அராஜகத்தை பொறுக்கி சாதாரண மனிதனாக பொறுக்கி எடுத்துவந்து மக்கள் மன்றத்தில் கொடுக்கும் பொறுக்கி. அதற்காக எனக்கு பொறுக்கி என்ற பட்டத்தை கொடுத்தீர்கள் என்றால் நல்ல மனத்தோடு கம்பீரமாக ஏற்றுக் கொள்வேன். இவ்வாறு அவர் பேசினார்.
நன்றி தினமலர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
பழைய சமாச்சாரம் --தமாஷ் நினைவுக்கு வருகிறது.
அந்த காலங்களில் அதாவது எல்லாவற்றிற்கும் நாம்
நம்பி இருந்தது --போஸ்ட் ஆபீஸ்கள், தந்தி ஆபீஸ்கள்.
காசு போட்டு பேசும் டெலிபோன் பூத்துகள்.
மாலை 5 மணி சுமாருக்கு கடைசியாக தபால் பெட்டியை திறந்து
சேகரிக்கும் கார்டுகள் .கவர்கள் RMS ஆபீஸிற்கு போகும்.
அந்த காலங்களில் RMS என்பது ராயல் மெயில் சர்வீஸ் என்று இருந்தது.
அதாவது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்.1947 கு பிறகு ரெயில்வே மெயில்
செர்வீஸ் ஆகிவிட்டது. கடிதங்களை ட்ரைனில் சாக்கில் கட்டி போட்டுவிடுவார்கள்.
ஓடும் ரயிலில் அவைகளை ஸ்டேஷன் வாரியாக பிரித்து அந்தந்த ஸ்டேஷன்களில்
கொடுத்துவிட்டு அவர்கள் கொடுக்கும் பைகளை வாங்கிக்கொள்வார்கள்.
வேறொரு அதிர்ஷ்டம் இருந்தது போஸ்ட்டாபீஸில் வேலை செருகிறவர்களுக்கு.
அவர்கள் வாரிசுகளுக்கும் 18 வயது ஆனால் போஸ்ட்டாபீஸில் வேலை.அந்த காலத்தில் பெருமைதான்.
எனது உறவினர் 42 வயது டிக்ரீ முடித்து இருந்தார்.அந்த வயதில் அவர் தலைமை சார்ட்டர்.
sorter , அவர் மகன் 18 வயது 6 பார்ம் பாஸ் (11 க்ளாஸ்)ரயிலில் சார்ட்டர் ,
என்னடா வேலை செய்யறே என்று கேட்டால், நான் பொறுக்கி யா வேலை செய்யறேன் ஆனால் எங்க அப்பா தலைமை பொறுக்கியா வேலை பார்க்கிறார் என்று தமாஷாக சொல்லுவார்.
அண்ணாமலையின் "நான் பொறுக்கிதான்" என்பதை படித்ததில் மலர்ந்த நினைவுகள்..
அந்த காலங்களில் அதாவது எல்லாவற்றிற்கும் நாம்
நம்பி இருந்தது --போஸ்ட் ஆபீஸ்கள், தந்தி ஆபீஸ்கள்.
காசு போட்டு பேசும் டெலிபோன் பூத்துகள்.
மாலை 5 மணி சுமாருக்கு கடைசியாக தபால் பெட்டியை திறந்து
சேகரிக்கும் கார்டுகள் .கவர்கள் RMS ஆபீஸிற்கு போகும்.
அந்த காலங்களில் RMS என்பது ராயல் மெயில் சர்வீஸ் என்று இருந்தது.
அதாவது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்.1947 கு பிறகு ரெயில்வே மெயில்
செர்வீஸ் ஆகிவிட்டது. கடிதங்களை ட்ரைனில் சாக்கில் கட்டி போட்டுவிடுவார்கள்.
ஓடும் ரயிலில் அவைகளை ஸ்டேஷன் வாரியாக பிரித்து அந்தந்த ஸ்டேஷன்களில்
கொடுத்துவிட்டு அவர்கள் கொடுக்கும் பைகளை வாங்கிக்கொள்வார்கள்.
வேறொரு அதிர்ஷ்டம் இருந்தது போஸ்ட்டாபீஸில் வேலை செருகிறவர்களுக்கு.
அவர்கள் வாரிசுகளுக்கும் 18 வயது ஆனால் போஸ்ட்டாபீஸில் வேலை.அந்த காலத்தில் பெருமைதான்.
எனது உறவினர் 42 வயது டிக்ரீ முடித்து இருந்தார்.அந்த வயதில் அவர் தலைமை சார்ட்டர்.
sorter , அவர் மகன் 18 வயது 6 பார்ம் பாஸ் (11 க்ளாஸ்)ரயிலில் சார்ட்டர் ,
என்னடா வேலை செய்யறே என்று கேட்டால், நான் பொறுக்கி யா வேலை செய்யறேன் ஆனால் எங்க அப்பா தலைமை பொறுக்கியா வேலை பார்க்கிறார் என்று தமாஷாக சொல்லுவார்.
அண்ணாமலையின் "நான் பொறுக்கிதான்" என்பதை படித்ததில் மலர்ந்த நினைவுகள்..
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|