புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Today at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Today at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Today at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
prajai | ||||
சிவா | ||||
manikavi | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
Rutu | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்விக்கி ஊழியர் கன்னத்தில்.---கோவை போலீசுக்கு வந்த சிக்கல்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
"தர்மசங்கட திமுக".. ஸ்விக்கி ஊழியர் கன்னத்தில்.. வெளியான வீடியோ.. கோவை போலீசுக்கு வந்த சிக்கல்
கோவை: போலீஸ்காரர் ஒருவர், ஸ்விக்கி டெலிவரி பாயின் கன்னத்தில் அறைந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை எற்படுத்தி வருகிறது.
நடந்த சம்பவம் என்ன? கோயம்புத்தூர் மாவட்டம் நீலம்பூர் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம்... இவர் ஸ்விக்கி என்ற தனியார் உணவு டெலிவரி ஆபீசில் டெலிவரி பாய் வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று மாலை ப்ரூக் பாண்ட் சாலையில் வந்து கொண்டிருந்தார்.. அப்போது, இந்த ஊழியரை, அங்கிருந்த டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், பளார் என கன்னத்தில் அறைந்தார்.. பிறகு சரமாரியாக தாக்கியும் உள்ளார்.
சோஷியல் மீடியா இதை ரோட்டில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. உடனே தங்கள் கேமராவில் இதை வீடியோ எடுத்து அதை சோஷியல் மீடியாவிலும் போட்டுவிட்டனர். அந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியது... இதற்கு பிறகு, போலீசாரிடம் அடிவாங்கிய அந்த ஊழியர் மோகனசுந்தரம், கலெக்டர் ஆபீசில் இது தொடர்பாக புகார் கொடுக்க வந்திருந்தார்.. அவரை பார்த்ததுமே அங்கிருந்த செய்தியாளர்கள் சுற்றிக் கொண்டனர்.. எதற்காக, அந்த அதிகாரி உங்களை தாக்கினார் என்று கேள்வி எழுப்பினார்கள்.
நன்றி தினமலர்.
தொடருகிறது
கோவை: போலீஸ்காரர் ஒருவர், ஸ்விக்கி டெலிவரி பாயின் கன்னத்தில் அறைந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை எற்படுத்தி வருகிறது.
நடந்த சம்பவம் என்ன? கோயம்புத்தூர் மாவட்டம் நீலம்பூர் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம்... இவர் ஸ்விக்கி என்ற தனியார் உணவு டெலிவரி ஆபீசில் டெலிவரி பாய் வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று மாலை ப்ரூக் பாண்ட் சாலையில் வந்து கொண்டிருந்தார்.. அப்போது, இந்த ஊழியரை, அங்கிருந்த டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், பளார் என கன்னத்தில் அறைந்தார்.. பிறகு சரமாரியாக தாக்கியும் உள்ளார்.
சோஷியல் மீடியா இதை ரோட்டில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. உடனே தங்கள் கேமராவில் இதை வீடியோ எடுத்து அதை சோஷியல் மீடியாவிலும் போட்டுவிட்டனர். அந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியது... இதற்கு பிறகு, போலீசாரிடம் அடிவாங்கிய அந்த ஊழியர் மோகனசுந்தரம், கலெக்டர் ஆபீசில் இது தொடர்பாக புகார் கொடுக்க வந்திருந்தார்.. அவரை பார்த்ததுமே அங்கிருந்த செய்தியாளர்கள் சுற்றிக் கொண்டனர்.. எதற்காக, அந்த அதிகாரி உங்களை தாக்கினார் என்று கேள்வி எழுப்பினார்கள்.
நன்றி தினமலர்.
தொடருகிறது
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
--2--
கன்னத்தில் பளார் அதற்கு மோகனசுந்தரம், "நான் அந்த வழியாக போய்க் கொண்டிருந்தேன்.. அப்போது, தனியார் பள்ளி வாகனம் ஒன்று, ரோட்டில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது இடித்து விபத்து ஏற்படுத்திவிட்டு சென்றது.. இதை எல்லாருமே பார்த்தார்களே தவிர, ஒருத்தரும் தட்டிக் கேட்கவில்லை.. அதனால், நான் அந்த பள்ளி வாகனத்தை விரட்டிச் சென்று தட்டிக்கேட்டேன். இதை பார்த்த அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், என்னை இழுத்து பிடித்து கன்னத்தில் அறைந்துவிட்டார். நடந்த சம்பவத்தை அவர்களிடம் தெளிவாக நான் எடுத்து சொன்னேன்..
ஸ்கூல் வேன் ஆனாலும், அவர்கள் நான் சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.. 'இதெல்லாம் தட்டிக் கேட்க நீ யார்? அவங்களை நீ ஏன் விரட்டிட்டு போனே? அதுக்குதான் நாங்க இருக்கோமே என்று கேட்டு என்னை சரமாரியாக அடித்தார்கள்.. நான் அந்த ஸ்கூல் வேன் பின்னாடியே விரட்டிட்டு போய், விபத்து ஏற்படுத்திய டிரைவரை கஷ்டப்பட்டு பிடித்து கொண்டு வந்து ஒப்படைத்தேன்.. ஆனால், அந்த டிரைவரை எந்த கேள்வியும் கேட்காமல், டிராபிக் இன்ஸ்பெக்டர் திருப்பி அனுப்பி வைத்துவிட்டார்" என்றார்.
கன்னத்தில் பளார் அதற்கு மோகனசுந்தரம், "நான் அந்த வழியாக போய்க் கொண்டிருந்தேன்.. அப்போது, தனியார் பள்ளி வாகனம் ஒன்று, ரோட்டில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது இடித்து விபத்து ஏற்படுத்திவிட்டு சென்றது.. இதை எல்லாருமே பார்த்தார்களே தவிர, ஒருத்தரும் தட்டிக் கேட்கவில்லை.. அதனால், நான் அந்த பள்ளி வாகனத்தை விரட்டிச் சென்று தட்டிக்கேட்டேன். இதை பார்த்த அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், என்னை இழுத்து பிடித்து கன்னத்தில் அறைந்துவிட்டார். நடந்த சம்பவத்தை அவர்களிடம் தெளிவாக நான் எடுத்து சொன்னேன்..
ஸ்கூல் வேன் ஆனாலும், அவர்கள் நான் சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.. 'இதெல்லாம் தட்டிக் கேட்க நீ யார்? அவங்களை நீ ஏன் விரட்டிட்டு போனே? அதுக்குதான் நாங்க இருக்கோமே என்று கேட்டு என்னை சரமாரியாக அடித்தார்கள்.. நான் அந்த ஸ்கூல் வேன் பின்னாடியே விரட்டிட்டு போய், விபத்து ஏற்படுத்திய டிரைவரை கஷ்டப்பட்டு பிடித்து கொண்டு வந்து ஒப்படைத்தேன்.. ஆனால், அந்த டிரைவரை எந்த கேள்வியும் கேட்காமல், டிராபிக் இன்ஸ்பெக்டர் திருப்பி அனுப்பி வைத்துவிட்டார்" என்றார்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
கலெக்டரிடம் புகார் இது தொடர்பாக மனு தரப்பட்டுள்ள நிலையில், கலெக்டர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்று தெரியவில்லை.. அதேசமயம், இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டு வருகிறது.. முதல்வரின் கீழ் இயங்கி வருகிறது காவல்துறை.. அதுமட்டுமல்லாமல், "காவல்துறை உங்கள் நண்பன்" என்ற வாசகத்துடன் மக்களிடம் நெருங்கி உள்ளது.. விபத்தை ஏற்படுத்திய குற்றவாளியை பிடிக்க உதவி செய்த ஊழியரை தாக்குவது எந்த வகை நியாயம்? என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.. ஏற்கனவே, சட்டம் ஒழுங்கு சரியில்லை, திமுகவை பார்த்தாலே பயமா இருக்கு? என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி வருகிறார்.. Ads by எடப்பாடி பழனிசாமி போதாக்குறைக்கு லாக்கப் மரணங்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன.. இப்படி காவல்துறையில் உள்ள ஒருசிலரால், அடுத்தடுத்த தர்மசங்கடங்கள் திமுக அரசுக்கு ஏற்பட்டு வருகிறது.. ஊழியர் மோகனசுந்தரத்தின் துணிச்சலை கேள்விப்பட்டால் முதல்வரே பாராட்டுவார்.. காரணம், தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகள் தேவை இல்லை என்று ஏற்கனவே கறாராக சொல்லி உள்ளார்... அதுமட்டுமல்ல, கன்னத்தில் அறைந்துவிட்டு, மோகனசுந்தரத்தின் செல்போனையும் இன்ஸ்பெக்டர் பறிப்பது சரியல்ல? அதைவிட முக்கியமாக, "எளியவர்களை" அடிக்கும் இந்த போக்கு மாற வேண்டும்.. இது கிட்டத்தட்ட வழிபறிக்கு சமம் என்பதையும் நாம் இங்கு சொல்ல வேண்டி உள்ளது.
==================
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
பரிதாபம்தான்.
தட்டி கேட்கவேண்டியவர்கள், யாரையோ எங்கேயோ தட்டி கேட்கிறார்கள்.
தட்டி கேட்க யாருமில்லை என போலீஸ் எப்போதுமே நினைக்கும்
நாம் நடைமுறையில் பார்க்கிறோம். எல்லோரையும் ஒரு கிருமி போல்தான் நடத்துவார்கள்.
அரசியல் பின்புலம் உள்ளதுதான் காரணம்.
யார் ஆட்சி நடத்தினாலும் இந்த ஜென்மங்கள் திருந்தாது.
தட்டி கேட்கவேண்டியவர்கள், யாரையோ எங்கேயோ தட்டி கேட்கிறார்கள்.
தட்டி கேட்க யாருமில்லை என போலீஸ் எப்போதுமே நினைக்கும்
நாம் நடைமுறையில் பார்க்கிறோம். எல்லோரையும் ஒரு கிருமி போல்தான் நடத்துவார்கள்.
அரசியல் பின்புலம் உள்ளதுதான் காரணம்.
யார் ஆட்சி நடத்தினாலும் இந்த ஜென்மங்கள் திருந்தாது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|