புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
60 Posts - 41%
heezulia
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
43 Posts - 29%
Dr.S.Soundarapandian
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
311 Posts - 50%
heezulia
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
190 Posts - 30%
Dr.S.Soundarapandian
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
21 Posts - 3%
prajai
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது கவிதை?


   
   
சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/06/2022
https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

Postசரவிபி ரோசிசந்திரா Wed Jun 01, 2022 11:23 pm

எழுதியவை எல்லாம் கவிதையா?
என எண்ணிய வேளையில்
என்னிடம் பேசியது
என் எழுதுகோல்

உள்ளத்தில் உறையும் உணர்வை
ஊற்றாய் உரைப்பது கவிதையா?
நெஞ்சத்தில் நெருடும் நினைவுகளை
நிரல்படக் கோர்ப்பது கவிதையா?
வலிகளுக்கு அருமருந்தாய்
மனதை வருடுவது கவிதையா?
வரலாற்றின் பழம்பெரும் உண்மையை
அழியாமல் வடிவமைப்பது கவிதையா?

இயற்கையின் கொடையை
இனிமையாய் இயம்புவது கவிதையா?
காதலின் கவிரசத்தைக் காய்ச்சி
பருகுவது கவிதையா?

எது கவிதை?
என்னுள் ஆயிரம் கேள்விகள் உதயம்

கவிதை ஆயிரம் எழுதுபவர் பலராம்
கவிதையாய் வாழ்பவர் வெகுசிலராம்
விதையை விதைத்திடும் கவிதை
விடைபெறா உலகின் நடைப்பாதை

எது கவிதை?
எழுதும் அனைத்தும் கவிதையல்ல
இதை ஆராய்ந்து உணர்ந்தால் தவறுமல்ல

காட்சியின் வழியே ஓவியம் பேசும்
கவிதையின் வழியே மானுடம் பேசும்
கற்பனைக் கவிதைக்கு அழகு என்றாலும்
கற்பனையே கவிதை அல்லவே

விழுமியம் தானே நம் பண்பாடு
விழித்தெழுவோம் புத்துணர்வோடு
கவிதையை ஆய்வோம் நடுநிலையோடு
விமர்சனம் தானே வெற்றியின் வெளிப்பாடு

#சரவிபி_ரோசிசந்திரா


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82620
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 02, 2022 3:47 am

எது கவிதை? 3838410834 எது கவிதை? 3838410834

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/06/2022
https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

Postசரவிபி ரோசிசந்திரா Thu Jun 02, 2022 10:36 am

நன்றியும் மகிழ்வும் ஐயா



சரவிபி ரோசிசந்திரா

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jun 02, 2022 12:55 pm

‘எது கவிதை?’ - என்றே ஒரு கவிதை! சபாஷ்! மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/06/2022
https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

Postசரவிபி ரோசிசந்திரா Thu Jun 02, 2022 1:40 pm

நன்றியும் மகிழ்வும் ஐயா



சரவிபி ரோசிசந்திரா
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 02, 2022 1:44 pm

காட்சியின் வழியே ஓவியம் பேசும்
கவிதையின் வழியே மானுடம் பேசும்
கற்பனைக் கவிதைக்கு அழகு என்றாலும்
கற்பனையே கவிதை அல்லவே

தேன்  சிந்தும் கவிதை 
தேனீக்கள் வருவதை கண்டேன்.
தெவிட்டா வண்ணம் 
தெளித்துவிட்டீர், சோதரி.

உள்ளத்தில் உள்ள எண்ணங்கள் 
வெள்ளம்போல் வெளிவந்தனவே.
உறுதியாய் சொல்வேன் 
உங்களுக்கோர் இடமுண்டு கவிதையுலகில் .

இரமணியன் 

@சரவிபி ரோசிசந்திரா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/06/2022
https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

Postசரவிபி ரோசிசந்திரா Thu Jun 02, 2022 2:23 pm

நன்றியும் மகிழ்வும் ஐயா



சரவிபி ரோசிசந்திரா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக