புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
14 Posts - 70%
heezulia
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
8 Posts - 2%
prajai
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
4 Posts - 1%
mruthun
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது கவிதை?


   
   
சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/06/2022
https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

Postசரவிபி ரோசிசந்திரா Wed Jun 01, 2022 11:23 pm

எழுதியவை எல்லாம் கவிதையா?
என எண்ணிய வேளையில்
என்னிடம் பேசியது
என் எழுதுகோல்

உள்ளத்தில் உறையும் உணர்வை
ஊற்றாய் உரைப்பது கவிதையா?
நெஞ்சத்தில் நெருடும் நினைவுகளை
நிரல்படக் கோர்ப்பது கவிதையா?
வலிகளுக்கு அருமருந்தாய்
மனதை வருடுவது கவிதையா?
வரலாற்றின் பழம்பெரும் உண்மையை
அழியாமல் வடிவமைப்பது கவிதையா?

இயற்கையின் கொடையை
இனிமையாய் இயம்புவது கவிதையா?
காதலின் கவிரசத்தைக் காய்ச்சி
பருகுவது கவிதையா?

எது கவிதை?
என்னுள் ஆயிரம் கேள்விகள் உதயம்

கவிதை ஆயிரம் எழுதுபவர் பலராம்
கவிதையாய் வாழ்பவர் வெகுசிலராம்
விதையை விதைத்திடும் கவிதை
விடைபெறா உலகின் நடைப்பாதை

எது கவிதை?
எழுதும் அனைத்தும் கவிதையல்ல
இதை ஆராய்ந்து உணர்ந்தால் தவறுமல்ல

காட்சியின் வழியே ஓவியம் பேசும்
கவிதையின் வழியே மானுடம் பேசும்
கற்பனைக் கவிதைக்கு அழகு என்றாலும்
கற்பனையே கவிதை அல்லவே

விழுமியம் தானே நம் பண்பாடு
விழித்தெழுவோம் புத்துணர்வோடு
கவிதையை ஆய்வோம் நடுநிலையோடு
விமர்சனம் தானே வெற்றியின் வெளிப்பாடு

#சரவிபி_ரோசிசந்திரா


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 02, 2022 3:47 am

எது கவிதை? 3838410834 எது கவிதை? 3838410834

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/06/2022
https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

Postசரவிபி ரோசிசந்திரா Thu Jun 02, 2022 10:36 am

நன்றியும் மகிழ்வும் ஐயா



சரவிபி ரோசிசந்திரா

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jun 02, 2022 12:55 pm

‘எது கவிதை?’ - என்றே ஒரு கவிதை! சபாஷ்! மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/06/2022
https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

Postசரவிபி ரோசிசந்திரா Thu Jun 02, 2022 1:40 pm

நன்றியும் மகிழ்வும் ஐயா



சரவிபி ரோசிசந்திரா
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 02, 2022 1:44 pm

காட்சியின் வழியே ஓவியம் பேசும்
கவிதையின் வழியே மானுடம் பேசும்
கற்பனைக் கவிதைக்கு அழகு என்றாலும்
கற்பனையே கவிதை அல்லவே

தேன்  சிந்தும் கவிதை 
தேனீக்கள் வருவதை கண்டேன்.
தெவிட்டா வண்ணம் 
தெளித்துவிட்டீர், சோதரி.

உள்ளத்தில் உள்ள எண்ணங்கள் 
வெள்ளம்போல் வெளிவந்தனவே.
உறுதியாய் சொல்வேன் 
உங்களுக்கோர் இடமுண்டு கவிதையுலகில் .

இரமணியன் 

@சரவிபி ரோசிசந்திரா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/06/2022
https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

Postசரவிபி ரோசிசந்திரா Thu Jun 02, 2022 2:23 pm

நன்றியும் மகிழ்வும் ஐயா



சரவிபி ரோசிசந்திரா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக