புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_m10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10 
2 Posts - 67%
viyasan
சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_m10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_m10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_m10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_m10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_m10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_m10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_m10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_m10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_m10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_m10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_m10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 01, 2022 8:28 am

சென்னையை சுற்றிலும், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு போதை பொருள் நடமாட்டம் உள்ளது. 15 வயதுக்கு உட்பட்ட இருபாலாரும் கூட போதை பொருட்களுக்கு அடிமையாகி வருவது தெரியவந்துள்ளது.

'சில்வர்' என அழைக்கப்படும் போதை பொருளை, பொட்டலமாக சுருட்டி பேன்ட் பாக்கெட்டில் வைத்து இருக்கும் பள்ளி மாணவர்கள், அவ்வப்போது பொட்டலத்தை பிரித்து வெள்ளை நிற துாளை சுண்டு விரல், கட்டை விரலை பயன்படுத்தி, துளியூண்டு எடுத்து நாக்கில் வைக்கின்றனர்.



'கசகசா' செடி:

அதன் பின், போதை தலைக்கேறி, அவர்களுக்கு எதுவுமே தெரிவதில்லை. நைஜீரியாவில் இருந்து, 'சில்வர்' போதை பொருள் கடத்தி வரப்பட்டு, மாணவர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது. ஓப்பியத்தை, 'அபின்' என்றும் குறிப்பிடுகின்றனர். 'கசகசா' செடிதான் இதன் மூலப்பொருள். ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழையும் ஓப்பியம், டில்லியின் பஹார்கஞ்ச் போன்ற சில இடங்களுக்கு செல்கிறது. அங்கு, வான் வழியாகவும், சாலை வழியாகவும் ஓப்பியம் கடத்தப்படுகிறது. அப்படித்தான் சென்னைக்கும் வருகிறது. இது மட்டுமின்றி, முழுக்க முழுக்க வேதி பொருட்களால் தயார் செய்யப்படும் போதை பொருள் நடமாட்டமும், சென்னை உள்பட, தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ளது.

மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் மேலும் கூறியதாவது: மும்பையை சுற்றிலும் உள்ள ஆயிரக்கணக்கான மருந்து கம்பெனிகளில், 'கேட்டமைன், சீட்டிராப்டிரைன், எஹெட்டிரைன்' போன்ற போதை பொருட்கள், வேதியல் முறையில் தயார் செய்யப்பட்டு, சென்னை உள்ளிட்ட பல நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது. அவற்றை இளைஞர்கள் அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். போதை பொருள் தொழிலில் ஈடுபடுவோர், தொழிலுக்கு புதியவர்கள் அல்ல. இதில் அனுபவம் மிக்கவர்கள் என்பதால், அவ்வப்போது வரும் புதிய வகை போதை மருந்து பொருட்களையும் சேர்த்து விற்பனை செய்வர். சமீப காலமாக, ஏராளமான போதை பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.


சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Gallerye_013417852_3042733


செங்குன்றம், பாடிய நல்லுார், சோழவரம், காரனோடை, ஜெகநாதபுரம், பொன்னேரி, கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் வட சென்னையின் முக்கிய பகுதிகளில், போதை பொருள் மொத்த வியாபார பதுக்கல் உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், போதை பொருள் விற்பனையை தைரியமாக செய்வோர், 302 பேர் என, போலீஸ் புள்ளி விபர கணக்கு கூறுகிறது. நாளுக்கு நாள் சென்னையின் எல்லை விரிந்து கொண்டே போவதால், இந்த தொழிலில் ஈடுபடுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக, இந்த தொழிலில் பெண்களும் துணிச்சலுடன் களம் இறங்கி உள்ளனர் என்பது அதிர்ச்சி தரும் தகவல்.

சென்னை அண்ணா நகர், பரங்கிமலை, மாதவரம், அம்பத்துார், அடையாறு, திருவல்லிக்கேணி, பூங்காநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் சிலர் ஆர்வத்துடன் போதை பொருள் விற்பனையில் உள்ளனர். போதை பொருட்களில் பல வகைகள் உண்டு. ஆயிரம் ரூபாயில் கிடைப்பது சாதாரணமானவை. இதை தான் கல்லுாரி, பள்ளி மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.



2 லட்சம் ரூபாய்:

ஒரு மணி நேர போதை, அரை நாள் வரை தாங்க கூடிய போதை, ஒரு நாள் வரை செல்லும் போதை, அதையும் கடந்து இருக்கும் போதை என, பல வித கால அளவீடுகளில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. போதை பொருளை ஊசி வாயிலாக ஏற்றுவதற்கு, பிரத்யேகமாக பயிற்சி பெற்றவர்கள் உள்ளனர். அவர்களுக்கு தனியாக, 'சர்வீஸ் சார்ஜ்' உண்டு. இந்த வேலையை சில மருத்துவர்களும் செய்கின்றனர். பாதுகாப்பானது என்பதால், பெரும் பணக்காரர்கள், மருத்துவர்கள் வாயிலாக போதை ஊசி போட்டுக் கொள்கின்றனர். ஆனால், மாணவர்கள் மூக்கில் நுகர்வது, நாக்கில் உணர்வது, 'ஸ்டிக்கர்' போன்ற போதை பொருளை நாக்கில் ஒட்டி கொள்வது போன்ற போதை பொருட்களை தான் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் இருக்கும், 'கிளப்'புகள் மற்றும் ஒரு சில பண்ணை வீடுகளில், 'கேட்டமைன்' போதை பொருள் தாராள புழக்கத்தில் இருக்கிறது. அரை ஸ்பூன் கேட்டமைன் விலை, 2 லட்சம் ரூபாய். ஒரு நபருக்கு, 25 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஒரு முறை ஏற்றி கொண்டால், அது நபருக்கு ஏற்ப ஒரு நாள் முதல் இரண்டு நாள் வரை, போதையிலேயே வைத்திருக்கும்.



அதிகரிப்பு:

சமீப காலமாக, இளம் பெண்கள், ஊசியை பயன்படுத்தி, போதையிலேயே பல மணி நேரம் மிதக்கின்றனர். கல்லுாரி மாணவிகளும் போதைக்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது. மாணவ - மாணவியர் நட்சத்திர விடுதிகளில் நடக்கும் மது விருந்து கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர். மதுவோடு போதை பொருளையும் எடுத்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


நன்றி தினமலர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 01, 2022 8:39 am

பெற்றோர்கள் இருவரும் பணம் சம்பாதிக்க வேலைக்கு சென்று விடுகின்றனர்.
குழந்தைகளை பேணி பொறுப்புடன் வளர்க்க வேண்டிய பெற்றோர்களை 
எக்ஸ்ட்ரா லக்கேஜ் என பெயர் சூட்டி முதியோர்  இல்லத்திற்கு அனுப்பியாகிவிட்டது.
குழந்தைகளை ஆயாக்களும் ,பள்ளி சிறுவர்கள் /கல்லூரி மாணவ மாணவிகள் 
நண்பர்கள் /யூட்யூப் /வாட்சப் /இன்ஸ்டாகிராம் என்று பார்த்து ரசித்து /சீரழிந்து 
போகிறார்கள்.

பெற்றோர்கள்தான் முழு பொறுப்பேற்கவேண்டும்.

(பெற்றோர்களே --மதுவருந்தி /பப் பில் நடனமாடி இன்னும் என்னென்னவோ கூத்தடிக்கிறார்கள் )



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 01, 2022 8:53 am

மருத்துவர் எச்சரிக்கை
போதையால் ஏற்படும் பாதிப்பு குறித்து மருத்துவர் வீரமணி கூறியதாவது:மதுவால் ஏற்படும் பாதிப்புகளை காட்டிலும், ஹெராயின், கேட்டமைன், ஓப்பியம் போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவோருக்கு பல மடங்குக்கு உடல் ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது. ஹெராயின் போன்ற போதை பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தினால், நரம்பு மண்டலம் முழுமையாக பாதிக்கப்படும். மன ரீதியிலான பதற்ற நோய் ஏற்படும். படிப்படியாக மன பிறழ்வு நோய், மாய குரல் கேட்பது, மாய பிம்பங்கள் தோன்றுவது போன்ற பல பாதிப்புகள் ஏற்பட்டு, எப்பேர்பட்ட மனிதனையும் சாய்த்துவிடும்.கூடவே, கல்லீரல், நுரையீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்படும். உடல் உறுப்புகள் பலவும் ஒரே நேரத்தில் பாதிப்படைந்தால், உடனடி மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மது குடிக்கும் பழக்கத்தில் இருப்பவர்களை எளிதாக மீட்க முடியம்; ஆனால், போதை பொருட்களை பயன்படுத்துவோரை, அதிலிருந்து மீட்பது கடினம். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தினமலர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 01, 2022 8:55 am

T.N.Balasubramanian wrote:
மருத்துவர் எச்சரிக்கை
போதையால் ஏற்படும் பாதிப்பு குறித்து மருத்துவர் வீரமணி கூறியதாவது:மதுவால் ஏற்படும் பாதிப்புகளை காட்டிலும், ஹெராயின், கேட்டமைன், ஓப்பியம் போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவோருக்கு பல மடங்குக்கு உடல் ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது. ஹெராயின் போன்ற போதை பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தினால், நரம்பு மண்டலம் முழுமையாக பாதிக்கப்படும். மன ரீதியிலான பதற்ற நோய் ஏற்படும். படிப்படியாக மன பிறழ்வு நோய், மாய குரல் கேட்பது, மாய பிம்பங்கள் தோன்றுவது போன்ற பல பாதிப்புகள் ஏற்பட்டு, எப்பேர்பட்ட மனிதனையும் சாய்த்துவிடும்.கூடவே, கல்லீரல், நுரையீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்படும். உடல் உறுப்புகள் பலவும் ஒரே நேரத்தில் பாதிப்படைந்தால், உடனடி மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மது குடிக்கும் பழக்கத்தில் இருப்பவர்களை எளிதாக மீட்க முடியம்;

ஆனால்,

போதை பொருட்களை பயன்படுத்துவோரை, அதிலிருந்து மீட்பது கடினம். இவ்வாறு அவர் கூறினார்.


நன்றி தினமலர்.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக