புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’
Page 1 of 1 •
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’
1 . ஒரு ‘குமாஸ்தா’ , தன் வாழ்வில் பாட்ட பாடுகளே இக் கதை!அவர் மனம் கந்தல் கந்தல் ஆனதே ‘சிறுமை’.
2 . இக் கதையில் நான்கு அம்சங்கள் உள்ளன.
ஒன்று – செய்யாத தவறுகளுக்கெல்லாம் ‘இனிமேல் செய்ய மாட்டேன்’ என எழுதிக்கொடுக்க நேர்வது!
இரண்டாவது – உடன் பணியாளர்களின் காட்டிக்கொடுக்கும் இழிவான குணம்!
மூன்றாவது- வீட்டுவேலைக்காரி, ரிக்ஷாக்காரன் போன்றவர்கள் , நினைத்த நேரத்தில் ‘போய்யா நீயும் உன் வேலையும்’ என உதறிவிட்டுப் போவது போல, அலுவலகப் பணியாளர்கள் போக முடியாத சிறை!
நான்காவது – சாதி!
தன் சாதிக்காரனுக்குப் பதவி உயர்வு கொடுக்கவேண்டும் என்பதற்காகச், சூழ்ச்சி செய்து, வழியை ஏற்படுத்துவது!
3 . குமாஸ்தா, மேலதிகாரி , தேவையில்லாமல் சீறுவது, குற்றம் சுமத்துவது போன்றவை பற்றிப் பேச்சுவாக்கில் , ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்ததை அப்படியே போட்டுக் கொடுத்துவிட்டார் அதிகாரியிடம் உடன் பணியாற்றும் அந்த ‘நண்பர்’! போட்டுக் கொடுப்பவருக்கு இதில் என்ன கிடைக்கும்? பாருங்கள்!:
4 . நம் அப்பாவிக் குமாஸ்தாவுக்குக் கீழே உள்ளவன் , மேலதிகாரியின் சாதிக்காரன்! இதற்காக அப்பாவிக் குமாஸ்தா மீது குற்றங்கள் சுமத்துவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்க்கிறார் மேலதிகாரி! பாருங்கள்-
இது அன்று மட்டுமல்ல இன்றும் தொடர்வதுதான்! சொல்லப்போனால் இன்று அதிகமாயுள்ளது! சாதிக்கு எதிராக வரிந்து கட்டியவர்கள் எல்லாம் பூச்சியமாயுள்ளனர்! இதைக் கண்டும் காணாமல் , ஊடகத் துணையோடும் அதிகாரத் துணையோடும் ‘வாழ்வது’தான் நம் ‘பெரியவர்கள். சாத்னை!
5 . தன சகப் பணியாளர்கள் , எதிரில் வீராவேசம் பேசுவதையும், மறைவில் வேறொரு விதமாக நடந்துகொள்வதையும் கண்டு நம் அப்பாவிக் குமாஸ்தா வெதும்புகிறார்! “இந்த அதிகாரி என்ன நினைக்கிறார்? இன்னொரு முறை என்னைத் திட்டினால் நான் அவரை அறைவதாக இருக்கிறேன் ஜெயிலுக்குப் போனாலும் சரி!” என்று பேசினார் ஒரு உடன் பணியாளர் ! அவரது காட்சி வருகிறது !:
6 . ‘நீ வேலைகளைச் சரியாகச் செய்வதில்லை!’ என அபாண்டமாகக் குற்றம் சுமத்தி , திட்டுதிட்டு என்று மேலதிகாரி திட்டுவதைப் பொறுத்துக் கொண்டுதான் அப்பாவி அலுவலர்கள் போகவேண்டியுள்ளது! சரியான காரணத்தைச் சொன்னால், ‘எதிர்த்து பேசினார்; இது இத்தனாவது விதியின் கீழ்த் தவறு’என்று நடவடிக்கைக்குக் கொண்டுவந்து விடுவார்கள்! நம் குமாஸ்தாவைக் கவனியுங்கள்!:
7 . ஆயிற்று! தன் சாதிக்காரனுக்குப் பதவி உயர்வு கொடுத்தாகிவிட்டது! இனியாவது அதிகாரியின் வீண் சீற்றம் தணியுமா? தணிந்ததா? ஆசிரியர் வரைவு:
8 .சரி! தன்னோடு பணியாற்றுவோர் உயிர்த்துடிப்போடு இருக்கின்றனரா? ஆனாலும் அவர்களிடம் குறையைக் கூறுவதைத் தவிர நம் குமாஸ்தாவுக்கு வேறு வழி இல்லை!
சமுதாயக் கட்டமைப்பில் ‘அவரவர் பாடு’ என்று ஒதுங்கிப் போவது தவறு என்பதே இங்கு கு.அழகிரிசாமி கூறவரும் கருத்து!
9 . உள்நோக்கோடு அதிகாரி அவமானப் படுத்துவதும், சகப் பணியாளர்களால் காட்டிக்கொடுக்கப் படுவதும், ‘உன் வேலை சரியில்லை’ என்று பொய்க் குற்றம் சுமத்துவது முதலியவற்றால் மனம் நொந்து அழுகிறார் நம் குமாஸ்தா!:
தலைப்பு கூறும் ‘சிறுமை’ இதுதான்!
10. தன் வீட்டுக்கு வரும் வேலைக்காரி , இரண்டு நாட்கள் வராமற் போகவே , தடுமாறிப் போகிறார் நம் குமாஸ்தா! அவர் வீட்டு நிலை அப்படி! மனைவிக்கு உடல் சரியில்லை! மகனுக்கும் சரியில்லை! அவர் துடிப்பு!:
11. இரண்டுநாள் கழித்து வந்த வேலைக்காரியைத் திட்டிவிடுகிறார் நம் குமாஸ்தா! அதற்கு வேலைக்காரி என்ன சொன்னாள்?:
12 . மேலதிகாரியிடம் திட்டுவாங்கவும் , மன்னிப்பு எழுதிக்கொடுக்கவும், தண்டனை பெறவும்தான் தன்னால் முடிகிறதே அல்லாமல் ஒரு வேலைக்காரி நிமிர்ந்து நிற்பதுபோல நம்மால் நிற்க என்றாவது முடிந்ததா? நம் குமாஸ்தாவின் புலப்பம்!:
13. பக்கத்து வீட்டுக்காரர் , ‘நாம் ஒருநாள் ஆபீசுக்குப் போகலைனா சும்மா விடுவான்களா சார்?’ என்று குமாஸ்தா வீட்டுக்கு வேலைக்காரி வராத துக்கத்தைப் பகிர்ந்துகொண்டார்! அதற்கு நம் குமாஸ்தா – ‘விடறதாவது? காலில் விழுந்தாலும் மன்னிக்க மாட்டேங்கிறான்!’ என்றார்.
அதற்கு அந்தப் பக்கத்து வீட்டுக்காரர் என்ன சொன்னார்? –
பொதுவாகப் பக்கத்து வீட்டுக்காரர்கள் நெருங்கிப் பழகமாட்டார்கள்! என்றாவது, அவர்களுக்கும் ஒரு மன உந்துதல் அல்லது தேவை இருந்தால்தான் வாயைத் திறப்பார்கள்! அப்படி வாயைத் திறந்தவரோடுதான் பேசியுள்ளார் நம் குமாஸ்தா!
சமுதாயத்தை நுட்பமாகப் படம் பிடிப்பதில் அழகிரிசாமியை யாரும் விஞ்சமுடியாது!
***
1 . ஒரு ‘குமாஸ்தா’ , தன் வாழ்வில் பாட்ட பாடுகளே இக் கதை!அவர் மனம் கந்தல் கந்தல் ஆனதே ‘சிறுமை’.
2 . இக் கதையில் நான்கு அம்சங்கள் உள்ளன.
ஒன்று – செய்யாத தவறுகளுக்கெல்லாம் ‘இனிமேல் செய்ய மாட்டேன்’ என எழுதிக்கொடுக்க நேர்வது!
இரண்டாவது – உடன் பணியாளர்களின் காட்டிக்கொடுக்கும் இழிவான குணம்!
மூன்றாவது- வீட்டுவேலைக்காரி, ரிக்ஷாக்காரன் போன்றவர்கள் , நினைத்த நேரத்தில் ‘போய்யா நீயும் உன் வேலையும்’ என உதறிவிட்டுப் போவது போல, அலுவலகப் பணியாளர்கள் போக முடியாத சிறை!
நான்காவது – சாதி!
தன் சாதிக்காரனுக்குப் பதவி உயர்வு கொடுக்கவேண்டும் என்பதற்காகச், சூழ்ச்சி செய்து, வழியை ஏற்படுத்துவது!
3 . குமாஸ்தா, மேலதிகாரி , தேவையில்லாமல் சீறுவது, குற்றம் சுமத்துவது போன்றவை பற்றிப் பேச்சுவாக்கில் , ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்ததை அப்படியே போட்டுக் கொடுத்துவிட்டார் அதிகாரியிடம் உடன் பணியாற்றும் அந்த ‘நண்பர்’! போட்டுக் கொடுப்பவருக்கு இதில் என்ன கிடைக்கும்? பாருங்கள்!:
4 . நம் அப்பாவிக் குமாஸ்தாவுக்குக் கீழே உள்ளவன் , மேலதிகாரியின் சாதிக்காரன்! இதற்காக அப்பாவிக் குமாஸ்தா மீது குற்றங்கள் சுமத்துவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்க்கிறார் மேலதிகாரி! பாருங்கள்-
இது அன்று மட்டுமல்ல இன்றும் தொடர்வதுதான்! சொல்லப்போனால் இன்று அதிகமாயுள்ளது! சாதிக்கு எதிராக வரிந்து கட்டியவர்கள் எல்லாம் பூச்சியமாயுள்ளனர்! இதைக் கண்டும் காணாமல் , ஊடகத் துணையோடும் அதிகாரத் துணையோடும் ‘வாழ்வது’தான் நம் ‘பெரியவர்கள். சாத்னை!
5 . தன சகப் பணியாளர்கள் , எதிரில் வீராவேசம் பேசுவதையும், மறைவில் வேறொரு விதமாக நடந்துகொள்வதையும் கண்டு நம் அப்பாவிக் குமாஸ்தா வெதும்புகிறார்! “இந்த அதிகாரி என்ன நினைக்கிறார்? இன்னொரு முறை என்னைத் திட்டினால் நான் அவரை அறைவதாக இருக்கிறேன் ஜெயிலுக்குப் போனாலும் சரி!” என்று பேசினார் ஒரு உடன் பணியாளர் ! அவரது காட்சி வருகிறது !:
6 . ‘நீ வேலைகளைச் சரியாகச் செய்வதில்லை!’ என அபாண்டமாகக் குற்றம் சுமத்தி , திட்டுதிட்டு என்று மேலதிகாரி திட்டுவதைப் பொறுத்துக் கொண்டுதான் அப்பாவி அலுவலர்கள் போகவேண்டியுள்ளது! சரியான காரணத்தைச் சொன்னால், ‘எதிர்த்து பேசினார்; இது இத்தனாவது விதியின் கீழ்த் தவறு’என்று நடவடிக்கைக்குக் கொண்டுவந்து விடுவார்கள்! நம் குமாஸ்தாவைக் கவனியுங்கள்!:
7 . ஆயிற்று! தன் சாதிக்காரனுக்குப் பதவி உயர்வு கொடுத்தாகிவிட்டது! இனியாவது அதிகாரியின் வீண் சீற்றம் தணியுமா? தணிந்ததா? ஆசிரியர் வரைவு:
8 .சரி! தன்னோடு பணியாற்றுவோர் உயிர்த்துடிப்போடு இருக்கின்றனரா? ஆனாலும் அவர்களிடம் குறையைக் கூறுவதைத் தவிர நம் குமாஸ்தாவுக்கு வேறு வழி இல்லை!
சமுதாயக் கட்டமைப்பில் ‘அவரவர் பாடு’ என்று ஒதுங்கிப் போவது தவறு என்பதே இங்கு கு.அழகிரிசாமி கூறவரும் கருத்து!
9 . உள்நோக்கோடு அதிகாரி அவமானப் படுத்துவதும், சகப் பணியாளர்களால் காட்டிக்கொடுக்கப் படுவதும், ‘உன் வேலை சரியில்லை’ என்று பொய்க் குற்றம் சுமத்துவது முதலியவற்றால் மனம் நொந்து அழுகிறார் நம் குமாஸ்தா!:
தலைப்பு கூறும் ‘சிறுமை’ இதுதான்!
10. தன் வீட்டுக்கு வரும் வேலைக்காரி , இரண்டு நாட்கள் வராமற் போகவே , தடுமாறிப் போகிறார் நம் குமாஸ்தா! அவர் வீட்டு நிலை அப்படி! மனைவிக்கு உடல் சரியில்லை! மகனுக்கும் சரியில்லை! அவர் துடிப்பு!:
11. இரண்டுநாள் கழித்து வந்த வேலைக்காரியைத் திட்டிவிடுகிறார் நம் குமாஸ்தா! அதற்கு வேலைக்காரி என்ன சொன்னாள்?:
12 . மேலதிகாரியிடம் திட்டுவாங்கவும் , மன்னிப்பு எழுதிக்கொடுக்கவும், தண்டனை பெறவும்தான் தன்னால் முடிகிறதே அல்லாமல் ஒரு வேலைக்காரி நிமிர்ந்து நிற்பதுபோல நம்மால் நிற்க என்றாவது முடிந்ததா? நம் குமாஸ்தாவின் புலப்பம்!:
13. பக்கத்து வீட்டுக்காரர் , ‘நாம் ஒருநாள் ஆபீசுக்குப் போகலைனா சும்மா விடுவான்களா சார்?’ என்று குமாஸ்தா வீட்டுக்கு வேலைக்காரி வராத துக்கத்தைப் பகிர்ந்துகொண்டார்! அதற்கு நம் குமாஸ்தா – ‘விடறதாவது? காலில் விழுந்தாலும் மன்னிக்க மாட்டேங்கிறான்!’ என்றார்.
அதற்கு அந்தப் பக்கத்து வீட்டுக்காரர் என்ன சொன்னார்? –
பொதுவாகப் பக்கத்து வீட்டுக்காரர்கள் நெருங்கிப் பழகமாட்டார்கள்! என்றாவது, அவர்களுக்கும் ஒரு மன உந்துதல் அல்லது தேவை இருந்தால்தான் வாயைத் திறப்பார்கள்! அப்படி வாயைத் திறந்தவரோடுதான் பேசியுள்ளார் நம் குமாஸ்தா!
சமுதாயத்தை நுட்பமாகப் படம் பிடிப்பதில் அழகிரிசாமியை யாரும் விஞ்சமுடியாது!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மிகவும் யதார்த்தமான கதை.
இக்காலங்களில் வேலையும் செய்யாமல் கொடி பிடிக்க யூனியன்கள் உண்டு..
அக்காலங்களில் வேலை கிடைப்பதும் அதை பாதுகாப்பதும் குதிரை கொம்புதான்.
இக்காலங்களில் வேலையும் செய்யாமல் கொடி பிடிக்க யூனியன்கள் உண்டு..
அக்காலங்களில் வேலை கிடைப்பதும் அதை பாதுகாப்பதும் குதிரை கொம்புதான்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
நன்றி இரமணியன் அவர்களே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|