புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 9:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
98 Posts - 44%
ayyasamy ram
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
79 Posts - 35%
i6appar
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
4 Posts - 2%
Guna.D
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
2 Posts - 1%
prajai
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!""


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 26 May 2022 - 20:10

கடவுளின் குரல்: தொகுப்பு - ஜெயராமசர்மா
11 /08 /2021 குமுதம் இதழிலிருந்து....

"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!""
மகாபெரியவரை தரிசிக்க அன்றைய தினம் பெரும் கூட்டமாக வந்திருந்தார்கள் பக்தர்கள்.
அந்தக் கூட்டத்தில் ஒருவராக நின்று வரிசையில் நகர்ந்து கொண்டிருந்த அந்த மனிதருக்கு, மனதில் ஏதோ தாங்க முடியாத கவலை இருந்தது, அவர் முகத்தில் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.
ஒருவழியாக வரிசை நகர்ந்து மகான் முன் வந்து நின்றவர், எதுவும் பேசாமல் மகாபெரியவர் வதனத்தையே பார்த்துக் கொண்டு நின்றார். அவரது கண்களில் இருந்து நீர் பெருகி வழிந்தது.
சற்று நேரம் எதுவும் சொல்லாமல் இருந்த பெரியவர், சட்டென்று குங்கும பிரசாதத்தை எடுத்து நீட்ட, பக்தர் எதுவும் பேசாமல், அதைப் பெற்றுக் கொண்டு நகர்ந்தார்.
அடுத்த நாள், அதற்கு அடுத்த நாள் என்று மேலும் இரண்டு நாட்கள் தொடர்ந்து மகானை தரிசிக்க வந்தார், பக்தர். அப்போதும் பக்தர் கூட்டம் நிறையவே இருந்தது. இவரும் எதுவும் பேசாமல் பிரசாதம் மட்டும் பெற்றுக் கொண்டு சென்றார்.
நான்காவது நாளும் அப்படியே வரிசையில் நின்று மகான் முன் வந்து நின்றவர், ஒன்றும் சொல்லாமல் நகர முட்பட, அவரை விறல் சொடுக்கித் தடுத்தார், மகான். "மூணு நாளா சொல்லணும்னு நினைச்சுண்டு வந்ததை இன்னிக்கும் சொல்லாமப் போறியே!" கேட்டார்.
"பெரியவா, நன்றாக வாழ்ந்து கெட்ட குடும்பம் எங்களுடையது. அள்ளிக் கொடுத்தே பழக்கப்பட்ட வம்சத்தில், கிள்ளிக் கொடுக்கக் கூட இயலாத நிலையில் முன்னோர்கள் நிறைய கடன்பட்டுவிட்டார்கள். அதையெல்லாம் என்னால் இன்றுவரை திருப்பிக் கொடுக்கவே முடியவில்லை. பூர்வீகத்தில் கொஞ்சம் நஞ்சமாக இருந்த நிலபுலன்களையும் விற்றாகிவிட்டது. இதுவரை அசலில் பாதியைக் கூட அடைக்க முடியவில்லை.
குடும்பத்தை நடத்தவே பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை....உங்களிடம் சொன்னால் ஏதாவது வழி பிறக்கும் என்றுதான் வந்தேன். ஆனால், இங்கே இருக்கும் கூட்டத்தின் முன், அதைச் சொல்லக் கூச்சப்பட்டுத் திரும்பிவிட்டேன்...!" தழுதழுத்தார்.
அமைதியாகக் கேட்டுக் கொண்ட மகான், "உங்க வீட்டுக் கேணியில ஜலம் நிறைய இருக்கு இல்லையா?" கேட்டார்.
"கடனை அடைக்க வழி கேட்டால், மகான் கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா என்று கேட்கிறாரே!" அந்த பக்தரைப் போலவே அங்கே இருந்த பக்தர்கள் பலரது மனதிலும் இதே எண்ணம் எழுந்தது. இருந்தாலும் பெரியவர் கேள்விக்கு, "இருக்கு பெரியவா...குடிக்க இளநீர் மாதிரி இருக்கும்!" சொன்னார்.
"நீ ஒண்ணு பண்ணு..உங்க வீட்டைச் சுத்தி உள்ள கோயில்கள்ல ஆடிமாசத் திருவிழாவுக்கு வரக்கூடிய எல்லாருக்கும் குடிக்கறதுக்கு ஜலம் கிடைக்கற மாதிரி தண்ணீர்ப் பந்தல் வைச்சுடு. அப்படி தீர்த்தத்தை நிரப்பி வைக்கறப்போ ராமா ராமா, கிருஷ்ணா, கிருஷ்ணான்னு சொல்லிண்டே நிரப்பு. உன்னோட கடன் தீர தானாகவே வழி பிறக்கும்!" சொன்ன மகான், ஒரு மாம்பழத்தைக் கொடுத்து அவரை ஆசிர்வதித்து அனுப்பினார்.
அடுத்து நடந்ததுதான் பேரதிசயம்! மகான் சொன்னபடியே கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக இவர் தண்ணீர்ப் பந்தல் வைத்த சில நாட்களிலேயே ஊரில் இருந்து ஒரு தகவல் வந்தது. பூர்வீக சொத்தில் தாத்தா காலத்துப் பத்திரம் ஏதோ இருப்பதாகவும் இவர் வந்தால் பேசி முடித்துக் கொள்ளலாம் என்றும் கடிதம் வந்தது. அதைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் முன்னோர்கள் வைத்திருந்த கடன்கள் எல்லாம் தீர்ந்து இவர் பங்காகவும் ஒரு சிறு தொகை கிடைத்தது.
பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்து கடனாளியானவர்கள் உண்டு. அனால், மகானின் பேரருளால் தண்ணீரை தானமளித்து கடனில் இருந்து தான் மீண்டதை அடுத்த முறை மகானை தரிசிக்க வந்தபோது சிலிர்ப்போடு சொல்லி, மகானை நமஸ்கரித்தார் பக்தர்.
"ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமாக்ஷி சங்கர!"
"ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!"
"மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!"
"ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்"

நன்றி முகநூல்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக