புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10 
62 Posts - 34%
i6appar
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10 
3 Posts - 2%
prajai
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10 
62 Posts - 34%
i6appar
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10 
3 Posts - 2%
prajai
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 26, 2022 8:54 pm

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’

’திரிபுரம்’ என்றதும் ஏதோ புராணக் கதை போல என நினைக்க வேண்டாம்!
நம் வாழ்வுக் கதைதான்!

1 . ஆந்திராவிலிருந்து ‘பஞ்சம் பிழைக்க’இரு பெண்கள், தமிழகம் வருகின்றனர்; அவர்களின் சீரழிவுதான் கதை!

2. இவ்விருவரோடு , பஞ்சத்திற்காக வேறு இடம் பெயரும் மக்கள்பலரும் சாலையில் எப்படிப்போனார்களாம்? தாம் போகும் வட்டாரமும் பஞ்சமான இடமா இல்லயையா என்பதெல்லாம் தெரியாது, சாலையில் எதிரெதிர்த் திசையில் போனார்களாம்! இக் காட்சியைப் படமாக எடுக்கும் இயக்குநருக்கு நல்ல கைக்குறிப்பு இது! :
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ ECku8FR

3 . தாய் நரசம்மாவும் , வயதுக்கு வந்த மகள் வெங்கிட்டம்மாளும்தான் பிழைப்புத்தேடிப் பயணம் வருகிறவர்கள். சாப்பிட ஒன்றும் இல்லை! பட்டினிதான்! ’பட்டினி’யால் ஏற்படும் வலியையையும் அவமானத்தையும் துல்லியமாக வேறுபடுத்துகிறார் பாருங்கள் கதாசிரியர்!:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ TWWvlMJ

4 . அந்த இரு பெண்களும் முதலிற் சென்னையில் வேலை கிடைக்குமா என்று சுற்றியுள்ளனர்! ‘கக்கூஸ்’ கழுவும் தோட்டி வேலைதான் கிட்டியது! ஆனால், இதுவரை இப்படிப்பட்ட வேலையெல்லாம் செய்தது கிடையாதே? எப்படிச் செய்வது? இந்தத் தயக்கம் காரணமாக , வேற்றூர் கிளம்புகின்றனர்;டிக்கெட் இல்லாததால், விருதுநகரில் இறக்கி விடப்பட்டுள்ளனர்!
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ GBWRak0

பிச்சை எடுத்தே காலத்தை ஓட்டிவிடலாம் என்று அப் பெண்கள் முடிவு செய்ய இயலாது பயணத்தைத் தொடர்ந்தனராம்!
கு.அழகிரிசாமி, கதையின் ஒவ்வொரு அசைவிலும் மக்களின் மன நுட்பங்களைக் காட்டிச் செல்கிறார் பாருங்கள்! ‘சிறந்த சமுதாய ஞானி கு.அழகிரிசாமி’ என்று நம்மைக் கதறவைக்கும் இதுபோன்ற பல இடங்கள் இவரின் எல்லாச் சிறுகதைகளிலுமே உள்ளன!
5 . பயணத்தைத் தெற்கு நோக்கித் தொடர்ந்தனரே ஒழியக், கோவில்பட்டிப் ‘பிராந்தியத்தில்’ உள்ள பஞ்ச நிலை பற்றி அவர்களுக்குத் தெரியவில்ல! எழுதுகிறார் ஆசிரியர்:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ UUxVVTh

நாம், நமது வட்டார நிலை தெரியாமலேதான் வாழ்கிறோம்! வாய் கிழிய வெளிநாட்டு அரசியல் எல்லாம் பேசுவோம்! ஆனால் , நம் வட்டாரத்து நிலை நமக்குத் தெரியாது!இதை ஆசிரியர் கூறும்போதுதான் நம் கண் திறக்கிறது! இதற்குக் காரணம் என்ன தெரியுமா? நம் கண் முன்னே தெரியும் ‘உள்நோக்க ஊடகங்கள்’ சொல்வதுதான் நமக்கு வேதவாக்கு! நாம் யாரைத் தலைவர்கள் என்று நினைக்கிறோமோ அவர்களிடம் நம்மை அடகுவைத்து, ‘அவருக்குத் தெரியாததா?’ என விடுவதும்தான்!

6 .சாத்தூரில் , ஒரு வெள்ளிரிக்காய்த் துண்டு கீழே கிடந்தது!அதை எடுத்துச் சாப்பிடலாம் என்றால், அவமானமாக இருந்தது அப் பெண்களுக்கு! தாய்க்குச் சாப்பிட எண்ணம் வந்தது! கையிலும் எடுத்தாள்! ஆனால் மகள் அதை வெறுக்கிறாள்! அந்த நிலையில் அழகிரிசாமி எழுதுகிறார் பாருங்கள்!:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ P4ENSWe

தனி மனிதன், ‘தனி மனிதன்’ அல்ல! அவன் சமுதாயத்தின் கருத்தோட்டத்தைப் புறக்கணித்துப் போக முடியாது என்பதை அழகாக விளக்குகிறார் அல்லவா?

7 . பட்டினி கிடந்த வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் என்னாகும்?எனக்குத் தெரியாது! நம்மில் பலருக்குத் தெரியாது!ஆசிரியர் கூறுவதைக் கேட்போம்!:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ IzamY2X

8 . கன்னிப் பெண்ணாகிய வெங்கிட்டம்மா பசியால் துடிக்கிறாள்! பார்த்த வாலிபர்கள் உதவ விழைகின்றனர்! இந்த நிலையை ஓர் ஓவியமாக்க முடியுமா? என்னால் முடியாது! அழகிரிசாமி தீட்டுகிறார்!:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Nz1ES9M

காட்சியை விவரிப்பது வேறு! அது என்னாலும் முடியும்! ஆனால் அங்குள்ள மாந்தர்களின் உளவியலை , ஆசிரியர் தீட்டியது போன்று,என்னால் வரைய முடியாது!

9 .நரசம்மாவுக்கு இப்போது மான அவமானம் எல்லாம் பெரிதாகப் படவில்லை! எல்லாம் பார்த்துப் பழகியாகிவிட்டது! ஆனால், இந்த நிலையைவிட்டு நீங்கிப் வேறு வாழ்க்கை முறைக்கு அவளால் போக முடியவில்லை!இதனை எப்படிக் காட்டுகிறார் ஆசிரியர்?:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ C993Gpw

சமுதாயத்துக்கும் தனிமனிதர்களுக்கும் இடையே நடைபெறும் நுட்பமான போராட்டம்!

10 . கடைசியில், வெங்கிட்டம்மாள் என்ற ஆந்திரக் கன்னி, தனது கற்பை இழக்கவேண்டி வந்தது! ‘கக்கூஸ்’ கழுவுவதே அவமானம் என முன்பு நினைத்த அவள், இப்போ கற்பை இழக்கவேண்டிவந்தது! பட்டினியும், சமுதாயமும் அவளை அங்கேதான் தள்ளிவிட்டது!:

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ GqyBSq5

11 . பத்து ரூபாய்க்காகக் கற்பை இழந்தபின், புகைவண்டிநிலையம் வந்தாள் வெங்கிட்டாம்மாள், தாய் நரசம்மாவுடன்.
அப்போது, கற்பிழந்து பெற்ற பணத்தை, ஒரு கையிலிருந்து மறுகைக்கு மாற்றினாள்; மீண்டும் அந்த இடக் கையிலிருந்து அதை வலக் கைக்கு மாற்றினாள்! மாற்றும்போது பலமாகச் சிரித்தாள்! வாய்விட்டுச் சிரித்தாள் ! பலமுறை விட்டுவிட்டுச் சிரித்தாள்!
அந்தச் சிரிப்புக்குப் பொருள் என்ன?
ஆசிரியர் இப்படி முடிக்கிறார்!:

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Y5WeN0n

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ CHbXQ6o

‘திரிபுரம்’ என்ற தலைப்பின் பொருளும் நமக்கு விளங்குகிறது!
சத்தமில்லாமல், நம் கண்ணில் துளிர்க்கும் நீரைத் துடைத்துக் கொள்கிறோம்!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக