புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தூது சென்ற தூதுவளை! Poll_c10தூது சென்ற தூதுவளை! Poll_m10தூது சென்ற தூதுவளை! Poll_c10 
30 Posts - 38%
ayyasamy ram
தூது சென்ற தூதுவளை! Poll_c10தூது சென்ற தூதுவளை! Poll_m10தூது சென்ற தூதுவளை! Poll_c10 
22 Posts - 28%
Dr.S.Soundarapandian
தூது சென்ற தூதுவளை! Poll_c10தூது சென்ற தூதுவளை! Poll_m10தூது சென்ற தூதுவளை! Poll_c10 
13 Posts - 16%
Rathinavelu
தூது சென்ற தூதுவளை! Poll_c10தூது சென்ற தூதுவளை! Poll_m10தூது சென்ற தூதுவளை! Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
தூது சென்ற தூதுவளை! Poll_c10தூது சென்ற தூதுவளை! Poll_m10தூது சென்ற தூதுவளை! Poll_c10 
4 Posts - 5%
Guna.D
தூது சென்ற தூதுவளை! Poll_c10தூது சென்ற தூதுவளை! Poll_m10தூது சென்ற தூதுவளை! Poll_c10 
1 Post - 1%
mruthun
தூது சென்ற தூதுவளை! Poll_c10தூது சென்ற தூதுவளை! Poll_m10தூது சென்ற தூதுவளை! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
தூது சென்ற தூதுவளை! Poll_c10தூது சென்ற தூதுவளை! Poll_m10தூது சென்ற தூதுவளை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூது சென்ற தூதுவளை! Poll_c10தூது சென்ற தூதுவளை! Poll_m10தூது சென்ற தூதுவளை! Poll_c10 
105 Posts - 48%
ayyasamy ram
தூது சென்ற தூதுவளை! Poll_c10தூது சென்ற தூதுவளை! Poll_m10தூது சென்ற தூதுவளை! Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
தூது சென்ற தூதுவளை! Poll_c10தூது சென்ற தூதுவளை! Poll_m10தூது சென்ற தூதுவளை! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
தூது சென்ற தூதுவளை! Poll_c10தூது சென்ற தூதுவளை! Poll_m10தூது சென்ற தூதுவளை! Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
தூது சென்ற தூதுவளை! Poll_c10தூது சென்ற தூதுவளை! Poll_m10தூது சென்ற தூதுவளை! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தூது சென்ற தூதுவளை! Poll_c10தூது சென்ற தூதுவளை! Poll_m10தூது சென்ற தூதுவளை! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தூது சென்ற தூதுவளை! Poll_c10தூது சென்ற தூதுவளை! Poll_m10தூது சென்ற தூதுவளை! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தூது சென்ற தூதுவளை! Poll_c10தூது சென்ற தூதுவளை! Poll_m10தூது சென்ற தூதுவளை! Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
தூது சென்ற தூதுவளை! Poll_c10தூது சென்ற தூதுவளை! Poll_m10தூது சென்ற தூதுவளை! Poll_c10 
2 Posts - 1%
manikavi
தூது சென்ற தூதுவளை! Poll_c10தூது சென்ற தூதுவளை! Poll_m10தூது சென்ற தூதுவளை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூது சென்ற தூதுவளை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 25, 2022 11:14 am

தூது சென்ற தூதுவளை! Feature-Image-64-1392x1044
-
ஒரு கீரை தூது சென்று காரியத்தை கச்சிதமாக முடித்துக்
கொடுத்த சம்பவங்கள் சைவத்தில் ஒன்றும் வைணவத்தில்
ஒன்றுமாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இரண்டு சம்பவத்திலும் தூது சென்றது தூதுவளை கீரை
என்பது சுவாரசியமான விஷயம்.

சோமாசிமாற நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர்.
பெரிய புராணத்தில் இவரைப்பற்றி சொல்லும்போது இவர்
யாக கர்மாவின் மூலமே பரமேஸ்வரனை ப்ரீதி செய்து
விடலாம் என்னும் அபிப்ராயத்தை உடையவரென்று
சொல்லப்பட்டிருக்கிறது.

யாகத்தின் மூலம் நாம் கொடுக்கிற ஆஹுதிகள் அக்னி
மூலமாக பரமசிவனை சென்றடைகிறது என்று ஒரு நம்பிக்கை
இருந்தாலும் அந்த ஈஸ்வரனே சாட்சாத் நேரில் பிரத்யட்சமாக
வந்து அந்த ஆஹூதியை வாங்கிக்கொள்ள வேண்டும் என்னும்
தாபம் சோமாசிமாறருக்கு ஏற்பட ஆரம்பித்தது.

ஈஸ்வரனை தான் செய்யும் யாகத்திற்கு வரவழைக்க வேண்டும்
என்றால் அந்த காரியம் யார் மூலம் சாத்தியப்படும் என்று
யோசிக்க ஆரம்பித்தார். ஈசனின் பரம பக்தராக மட்டுமல்லாமல்
அவரோடு நெருங்கிய நட்போடும் இருக்கும் ஒருவரைத் தேடிய
போது அவர் சுந்தரரைப் பற்றிக் கேள்விப்பட்டார்.

அவருக்கும் பரமசிவனுக்கும் இருக்கும் நெருங்கிய நட்பைப் பற்றி
தெரியவர சோமாசிமாறருக்கு தன் கோரிக்கையை ஈசனிடம்
கொண்டு செல்ல சரியான நபர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தான்
என்று புரிந்து விட்டது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 25, 2022 11:15 am

தூது சென்ற தூதுவளை! Kalki-group-1-13
-


சுந்தரரைத் தேடிச் சென்று எடுத்த எடுப்பில் தன் விருப்பத்தைச்
சொல்ல அஞ்சிய சோமாசிமாறர் அவரை எப்படி அணுகலாம்
என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, சுந்தரர் இருமலால்
அவதிப்படுவதாக கேள்வியுற்றார்.

உடனே தூதுவளைக் கீரையை பறித்துக் கொண்டு வந்து சுந்தரர்
வீட்டருகே இருக்கும் இன்னொருவர் மூலம் அவருக்கு தினமும்
சமர்ப்பித்தார்.

சுந்தரரின் மனைவி பரவை நாச்சியரும் தினமும் அந்தக்
கீரையை சமைத்துப் போட சுந்தரரின் இருமல் நன்றாகக்
குறைந்தது. அப்போது திடீரென்று ஒரு நாள் கீரை வரவில்லை.

கீரையை கொடுக்கும் நபரிடம் விசாரித்தபோது அவருக்கு வேறு
ஒருவர் தினமும் கீரையைக் கொடுத்து சுந்தரர் வீட்டில் சேர்ப்பிக்க
சொல்லியிருந்தார் என்று தெரிந்தது.

தினமும் சுவையான கீரையை சாப்பிட்ட சுந்தரருக்கு கீரை
சாப்பாட்டில் இல்லாதது ஒரு குறையாக இருந்தது. “இந்தக்
கீரையை நமக்காக தினமும் யார் கொண்டு வந்து கொடுத்தார்கள்
என்று விசாரி!” என்று பரவை நாச்சியாரிடம் கூறினார்.

மறுநாள் கீரை வந்தது. கீரையைக் கொண்டு வந்தவரைக் கையோடு
பிடித்து அழைத்துக் கொண்டு வந்து சுந்தரர் முன் நிறுத்தினார்கள்.

“திருச்சிற்றம்பலம்! இது யார்? ” .

“அடியேன், மாறன்!” என்று அடக்கமாகச் சொல்லி நெடுஞ்சாண்
கிடையாக வீழ்ந்து நமஸ்கரித்தார் சோமாசிமாறன்.

“என்னது? தவறாமல் சோம வேள்வி செய்து ஈசனை வழிபடும்
சோமாசிமாறரா?” சுந்தரர் ஆச்சரியமாகக் கேட்டார்.”

சுந்தரர் மீது மிக்க பாசம் கொண்டதினால் அவர் நட்பைப் பெற விரும்பி
அதற்கான நேரத்திற்குத் தான் காத்துக் கொண்டிருந்ததையும்
இருமலால் சுந்தரர் அவதியுற்றது தெரிந்து தன்னை அடையாளம்
காட்டிக் கொள்ளமல் தூதுவளைக் கீரையை கொடுத்து அனுப்பியதையும்
சோமாசி மாறர் தெரிவித்தார்.

“சிவ, சிவ! நண்பரே! என்னால் ஆகக் கூடியது ஏதேனும் இருந்தால்
கேளும். அவனருளால் கூட்டித் தருகிறேன்”

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 25, 2022 11:17 am

தூது சென்ற தூதுவளை! Kalki-group-2-11-600x802
-


இந்த கணத்திற்காகத் தானே காத்துக் கொண்டிருந்தார் சோமாசிமாறர்,
“அடியேன் செய்யும் யாகத்திற்கு அந்த ஈசனே நேரில் வந்து
அவிர்ப்பாகம் பெற்றுச் செல்ல அருள வேண்டும்.”

“அப்படியே ஆகட்டும்! கண்டிப்பாக ஈசன் நேரில் வருவார்.
தாங்கள் போய் யாகத்திற்கான ஏற்பாடுகளை கவனியுங்கள்! ஆனால்
ஒன்று. அவர் எந்த உருவில் வேண்டுமானாலும் வருவார்.
இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார் சுந்தரர்.

ஊர் முழுவதும் இந்த செய்தி பரவி விட்டது. ‘சோமாசிமாறர் நடத்தும்
யாகத்திற்கு ஈசனே நேரில் வரப் போகிறாராம்’ என்று. வேத
விற்பன்னர்கள், முனிவர்கள் ஆன்றோர்கள், சான்றோர்கள் என்று
எல்லோரும் வந்து பங்கேற்க, யாகம் விமரிசையாக நடைபெற்றது.

திடீரென்று யாக சாலை வாசலில் ஒரு பரபரப்பு. பறையொலியும்
எக்காள முழக்கமும் கேட்டது. சோமாசிமாறரின் மனைவி சுசீலா
அம்மையார் மாறரிடம் ஓடி வந்து கூறினார்.

“யாகசாலை வாசலில் இறந்த கன்றை சுமந்து கொண்டு நாலு
நாய்களுடன் வெட்டியான் ஒருவர் வந்து நிற்கிறார். அவர் மனைவி
கள்குடத்தை தலையில் சுமந்து பக்கத்தில் நிற்கிறாள், அவள்
அருகிலே இரு பிள்ளைகள்.”

வேத பண்டிதர்கள் ‘அந்த இடத்தின் சுத்தம் பறிபோனதாக’
அஞ்சி அவ்விடத்தை விட்டு ஓட ஆரம்பித்தார்கள்.

மாறருக்கு சுந்தரர் சொன்னது நினைவுக்கு வந்தது. ‘ஈசன் எந்த உருவில்
வேண்டுமானாலும் வருவார்’ என்பது. சட்டென்று வாசலுக்கு ஓடி
அங்கே வெட்டியான் உருவில் நின்று கொண்டிருந்தவருக்கு
சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். தன் கையாலேயே
அவிர்ப்பாகமும் அளித்தார். இப்போது அங்கே நின்று கொண்டிருந்தவர்
அம்மையப்பராக, பிள்ளையார், முருகன் உடனிருக்க
சோமாசிமாறருக்குக் காட்சியளித்தார்.

இவ்வாறு தூதுவளை கீரை மூலம் சுந்தரருக்குத் தூது விட்டு
சோமாசிமாறருக்கு சாட்சாத் பரமேஸ்வரன் நேரிலேயே யாகத்துக்கு
வர, தன் கையாலேயே, தான் செய்த யாகத்திற்கு அவிர்ப்பாகம்
கொடுக்க முடிந்தது.
-
-ரேவதி பாலு
நன்றி: மங்கையர் மலர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 25, 2022 6:59 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக