புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_rcap 
1 Post - 1%
viyasan
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_rcap 
18 Posts - 3%
prajai
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_lcapசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_voting_barசிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 23, 2022 5:53 pm

சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’

1. ‘ஜா மணி’ என்ற சுருக்கப் பெயர் கொண்ட எழுத்தாளர்தான் மனப்பால் குடித்துக் கொண்டிருப்பவர்!

2. ஜாமணியிடம் நான்கு குறைகள் உள்ளன! ஒன்று, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சாதிப்பவர்!; யார் சொன்னாலும் கேட்கமாட்டார்! இரண்டாவது, ‘மற்ற எழுத்தாளர்கள் எல்லாம் அடிமை எழுத்தாளர்கள்; நான் மட்டும்தான் கருத்துச் சுதந்திரத்தோடு இருப்பவன்’ என்று பெருமை பேசிக்கொள்பவர்! மூன்றாவது, வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல், வீட்டைக் காலி செய்துவிட்டு, வேறு வட்டாரத்துக்குக் குடிபோய்த் தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர்! நான்காவது, சக எழுத்தாளர் முன்னேறுவதைப் பொறுக்காது, அவருக்குக் குழி பறிக்க நினைப்பவர்!

3 . இப்படிப்பட்டவர், ‘பத்திரிகை நிர்வாகம் எனக்குக் கருத்துச் சுதந்திரம் தரவில்லை’ என்று குற்றம் கூறிவிட்டு, வேறு பத்திரிகையிற் சேர்வது, அங்கும் இதுபோற் கூறிவிட்டு வேறொன்றுக்குப் போவது, இப்படியாக , இன்று ஜாமணி எங்கும் வேலை செய்யமுடியாமல், ஏதோ மதிப்புரை எழுதுவது, என்பதுபோன்ற சில வேலைகள் செய்து காலத்தை ஓட்டுகிறார்! ஆனாலும் தன் அடிப்படைக் கருத்தை மட்டும்- தான் செய்வதே சரி என்று மனப்பால் குடித்துக்கொண்டிருப்பதை மட்டும் - மாற்றிகொள்வதே இல்லை!

4 . கு.அழகிரிசாமி, அற்புதமான ஓர் உளவியல் தத்துவத்தை நமக்கு மிக எளிதாக அள்ளித்தருகிறார்! மனிதன் எது எதற்கு அடிமையாகிறான்? அதன் தன்மை என்ன? என்று உரைப்பது என்னை வியப்பில் ஆழ்த்தியது! ஜாமணியின் ’கருத்துச் சுதந்திரத்தை’ எப்படி எடைபோடுகிறார் பாருங்கள்:
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ DXOBT7a


5 . சிறுகதைக்கு ஏற்ற வளமான நடை அழகிரிசாமியது; ஜாமணிக்கு வரப்போகும் இடர் படர் பற்றி இவ்வாறு தீட்டுகிறார்:

சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ 60F0ESd

6 . ஜாமணி. பால்காரன் முதலியோரிடம் வாங்கிய கடனுக்காகப் பெரம்பூரிலிருந்து ஆழ்வார்பேட்டைக்குக் குடிவந்த நிலையில், ஒருநாள் பெரம்பூர்ப் பால்காரனிடம் மாட்டிக்கொண்டார்! அதனை எப்படி ஓவியமாக்குகிறார் அழகிரிசாமி காண்பீர்!:
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Qj1iPk4
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Qot9lHD
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ AWwd4H2


தமிழ்ச் சொற்களால் மட்டும் பால்காரன் ஏசவில்லையாம்! வழக்குசொற்களால் மட்டும் திட்டவில்லையாம்! திசைச்சொற்களாலும் திட்டினானாம்! திசைச்சொல் என்பது வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடும் சொல்.

7 . கடைசியில் சேகர் என்ற எந்த எழுத்தாளனின் புதினத்தைத் தாறுமாறாக, மிகக் கடுமையான சொற்களால் மதிப்புரை எழுதினாரோ, அதே சேகரிடம் வந்து 25 ரூபாய் கடன் கேட்கிறார் ஜாமணி!
8 . அப்போது, சேகர், ஜாமணிக்குப் பதில் கூறுகிறார் பாருங்கள்! போலியான கருத்துக் குருடர்களின் கண்ணைத்திறக்கும் சொல் அது! கு.அழகிரிசாமி, சேகர் என்ற பாத்திரத்துள் நின்றுகொண்டு, அன்று இன்றும் சுதந்திரம் என்றால் என்ன என்பதே தெரியாமல், பிதற்றுபவர்கள் பலர்! பலர்! இப்படிப்பட்டவர்களுக்குச் சரியான போதனை ! சேகர் கூற்றாக வரும் இது:
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ 20jiAMV
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ UCKdo0K
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ ZnXodJR
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ 6vUmIeD


இடையில் , ஜாமணி குறுக்கீடும் சேகரின் விளாசலும்!:
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ ZlvYV1H
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ IbWAq3L


9 . கடைசியில், ’குமாரி கோமளா’ என்ற என் புதினத்துக்கு இன்னும் மோசமான மதிப்புரையை நீர் எழுதினாலும் பரவாயில்லை! உனக்குப் பணம் கிடையாது!’ என்று கூறி ஜாமணியை அனுப்பிவிடுகிறார் சேகர்!
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Uysvn6H


10. தொடக்கத்திற்கும் இறுதிக்கும் இடையே ஒவ்வொரு காட்சியையும் அழகிரிசாமி தீட்டிக்கொண்டே வருகிறார் பாருங்கள்! மிக அழகாக , சுவையாக, நடை ஓட்டத்துடன் வெகு நயமாக இருக்கிறது!
***





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக