புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 3:16 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Today at 1:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 11:00 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஆரம்பத்திலேயே தடு..!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:36 pm

» ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வைப் டு தி தேசி பார்ட்டி’ மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» பருப்புக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» வேஷ்டி அணிந்து சென்றதால் Mall-ல் அனுமதிக்கப்படாத விவசாயி
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நான் அல்ல, தமிழ் வாழட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஆன்மிகம் எனக்கு பலமாக இருக்கிறது: சமந்தா உருக்கம்
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 18/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:21 pm

» கிராமத்து கலாச்சாரம்! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» வண்ணத்துப் பூச்சியின் திருமணம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» ஆடவர் திறம் போற்று – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» இரண்டு செருப்புகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» மறந்து போன மடலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» நயன்தாரா,த்ரிஷாவை முந்திய சாய் பல்லவி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» அப்பாவிப் பெண்ணாக ரசித்து நடித்தேன்- அபர்ணா பாலமுரளி
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» நீதிக்கதை- தீர்வு
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» நெல்சன் மண்டேலா -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 12:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:19 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:28 am

» கேலிகளை கேலி செய்த அர்னால்டு
by ayyasamy ram Yesterday at 7:18 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 17, 2024 11:51 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Wed Jul 17, 2024 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Wed Jul 17, 2024 9:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Jul 17, 2024 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 17, 2024 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Wed Jul 17, 2024 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Wed Jul 17, 2024 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 17, 2024 8:23 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 17, 2024 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 17, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_m10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10 
103 Posts - 55%
heezulia
பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_m10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10 
56 Posts - 30%
T.N.Balasubramanian
பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_m10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_m10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10 
6 Posts - 3%
kavithasankar
பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_m10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10 
5 Posts - 3%
mohamed nizamudeen
பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_m10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10 
4 Posts - 2%
prajai
பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_m10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10 
3 Posts - 2%
Jenila
பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_m10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_m10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10 
1 Post - 1%
mruthun
பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_m10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_m10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10 
291 Posts - 46%
heezulia
பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_m10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10 
244 Posts - 38%
Dr.S.Soundarapandian
பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_m10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10 
24 Posts - 4%
mohamed nizamudeen
பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_m10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10 
18 Posts - 3%
i6appar
பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_m10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10 
16 Posts - 3%
T.N.Balasubramanian
பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_m10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_m10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10 
13 Posts - 2%
prajai
பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_m10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10 
7 Posts - 1%
kavithasankar
பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_m10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_m10பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83041
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 22, 2022 12:48 pm


பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன்... TN_20170302175524123143
* சில மனிதர்கள் தான் சம்சாரத்தின் அக்கரையை
அடைகிறார்கள்.
அதிகமான மனிதர்கள் தர்மத்தை கேலி செய்து
இக்கரையிலேயே ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

* ஒருவன் யுத்தத்தில் லட்சக்கணக்கான மனிதர்களை ஜெயித்தாலும்,
உண்மையில் வீரனில்லை. எவன் தன்னைத் தானே ஜெயித்துக்
கொள்கிறானோ அவன்தான் உண்மையான வீரன்.

* பாபம் நம்மை அடைவதில்லை என்று கவலையில்லாமல்
இருக்கக் கூடாது. எப்படி சொட்டு சொட்டாக நீர் விழுந்து பானை
நிரம்பிவிடுகிறதோ, அப்படியே மனிதனும் படிப்படியாக
பாவியாகிறான்.

* யாரையும் கடினமான சொற்களால் பேசக்கூடாது. கடினமான
வார்த்தைகளைப் பேசுவதனால் கடினமான சொற்களைக் கேட்க
வேண்டியதிருக்கும். பிறரை துன்புறுத்துவதால் நீயும் துன்பத்தை
அனுபவிக்க வேண்டி இருக்கும். பிறரை அழ வைப்பதால் நீயும்
அழ வேண்டியிருக்கும்.

* யார் ஒருவரால் ஆசைகளை ஜெயிக்க முடியவில்லையோ,
அவன் விபூதி பூசியும், உபவாசம் இருந்தும் சாதனைகள் செய்தாலும்
மனதை பவித்ரமாக்கிக் கொள்ள முடியாது.

* பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன், தான் முதலில் அதன்படி
நடக்க வேண்டும். தன்னையே வசியப்படுத்துபவனால் தான் பிறரை
வசியப்படுத்த முடியும். தன்னை வசியப்படுத்துதல் என்பது
கடினமான காரியம்.

* பாபம், புண்ணியம் எல்லாம் நம்முடைய செயல்கள் தான். ஒருவன்
மற்றொருவனைப் பவித்ரமாக்க முடியாது.

* இந்த உலகமாவது நீர்க்குமிழி போல், கானல் நீர் போல் ஆனது.
அதனால் இந்த ஜெகத்தைச் துச்சமாக மதிப்பவனை மரணம் வந்து
அடைவதில்லை.

-குழந்தையானந்த சுவாமி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக