புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
55 Posts - 63%
heezulia
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
50 Posts - 63%
heezulia
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 23, 2022 5:53 pm

சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’

1. ‘ஜா மணி’ என்ற சுருக்கப் பெயர் கொண்ட எழுத்தாளர்தான் மனப்பால் குடித்துக் கொண்டிருப்பவர்!

2. ஜாமணியிடம் நான்கு குறைகள் உள்ளன! ஒன்று, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சாதிப்பவர்!; யார் சொன்னாலும் கேட்கமாட்டார்! இரண்டாவது, ‘மற்ற எழுத்தாளர்கள் எல்லாம் அடிமை எழுத்தாளர்கள்; நான் மட்டும்தான் கருத்துச் சுதந்திரத்தோடு இருப்பவன்’ என்று பெருமை பேசிக்கொள்பவர்! மூன்றாவது, வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல், வீட்டைக் காலி செய்துவிட்டு, வேறு வட்டாரத்துக்குக் குடிபோய்த் தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர்! நான்காவது, சக எழுத்தாளர் முன்னேறுவதைப் பொறுக்காது, அவருக்குக் குழி பறிக்க நினைப்பவர்!

3 . இப்படிப்பட்டவர், ‘பத்திரிகை நிர்வாகம் எனக்குக் கருத்துச் சுதந்திரம் தரவில்லை’ என்று குற்றம் கூறிவிட்டு, வேறு பத்திரிகையிற் சேர்வது, அங்கும் இதுபோற் கூறிவிட்டு வேறொன்றுக்குப் போவது, இப்படியாக , இன்று ஜாமணி எங்கும் வேலை செய்யமுடியாமல், ஏதோ மதிப்புரை எழுதுவது, என்பதுபோன்ற சில வேலைகள் செய்து காலத்தை ஓட்டுகிறார்! ஆனாலும் தன் அடிப்படைக் கருத்தை மட்டும்- தான் செய்வதே சரி என்று மனப்பால் குடித்துக்கொண்டிருப்பதை மட்டும் - மாற்றிகொள்வதே இல்லை!

4 . கு.அழகிரிசாமி, அற்புதமான ஓர் உளவியல் தத்துவத்தை நமக்கு மிக எளிதாக அள்ளித்தருகிறார்! மனிதன் எது எதற்கு அடிமையாகிறான்? அதன் தன்மை என்ன? என்று உரைப்பது என்னை வியப்பில் ஆழ்த்தியது! ஜாமணியின் ’கருத்துச் சுதந்திரத்தை’ எப்படி எடைபோடுகிறார் பாருங்கள்:
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ DXOBT7a


5 . சிறுகதைக்கு ஏற்ற வளமான நடை அழகிரிசாமியது; ஜாமணிக்கு வரப்போகும் இடர் படர் பற்றி இவ்வாறு தீட்டுகிறார்:

சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ 60F0ESd

6 . ஜாமணி. பால்காரன் முதலியோரிடம் வாங்கிய கடனுக்காகப் பெரம்பூரிலிருந்து ஆழ்வார்பேட்டைக்குக் குடிவந்த நிலையில், ஒருநாள் பெரம்பூர்ப் பால்காரனிடம் மாட்டிக்கொண்டார்! அதனை எப்படி ஓவியமாக்குகிறார் அழகிரிசாமி காண்பீர்!:
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Qj1iPk4
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Qot9lHD
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ AWwd4H2


தமிழ்ச் சொற்களால் மட்டும் பால்காரன் ஏசவில்லையாம்! வழக்குசொற்களால் மட்டும் திட்டவில்லையாம்! திசைச்சொற்களாலும் திட்டினானாம்! திசைச்சொல் என்பது வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடும் சொல்.

7 . கடைசியில் சேகர் என்ற எந்த எழுத்தாளனின் புதினத்தைத் தாறுமாறாக, மிகக் கடுமையான சொற்களால் மதிப்புரை எழுதினாரோ, அதே சேகரிடம் வந்து 25 ரூபாய் கடன் கேட்கிறார் ஜாமணி!
8 . அப்போது, சேகர், ஜாமணிக்குப் பதில் கூறுகிறார் பாருங்கள்! போலியான கருத்துக் குருடர்களின் கண்ணைத்திறக்கும் சொல் அது! கு.அழகிரிசாமி, சேகர் என்ற பாத்திரத்துள் நின்றுகொண்டு, அன்று இன்றும் சுதந்திரம் என்றால் என்ன என்பதே தெரியாமல், பிதற்றுபவர்கள் பலர்! பலர்! இப்படிப்பட்டவர்களுக்குச் சரியான போதனை ! சேகர் கூற்றாக வரும் இது:
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ 20jiAMV
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ UCKdo0K
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ ZnXodJR
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ 6vUmIeD


இடையில் , ஜாமணி குறுக்கீடும் சேகரின் விளாசலும்!:
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ ZlvYV1H
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ IbWAq3L


9 . கடைசியில், ’குமாரி கோமளா’ என்ற என் புதினத்துக்கு இன்னும் மோசமான மதிப்புரையை நீர் எழுதினாலும் பரவாயில்லை! உனக்குப் பணம் கிடையாது!’ என்று கூறி ஜாமணியை அனுப்பிவிடுகிறார் சேகர்!
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Uysvn6H


10. தொடக்கத்திற்கும் இறுதிக்கும் இடையே ஒவ்வொரு காட்சியையும் அழகிரிசாமி தீட்டிக்கொண்டே வருகிறார் பாருங்கள்! மிக அழகாக , சுவையாக, நடை ஓட்டத்துடன் வெகு நயமாக இருக்கிறது!
***





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக