புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
5 Posts - 13%
heezulia
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
3 Posts - 8%
Raji@123
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
7 Posts - 2%
prajai
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது .


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 12, 2022 4:31 pm





அன்பர்கள் நண்பர்களிடம் விசாரித்தேன் .
ஊர் எல்லையில் உள்ள மலைமீது இருக்கிறார் கடவுள் என்று தகவல் கிடைத்தது .

வெறுங்கையோடு போகாதே !
ஏதாவது கொண்டு போ என்றார்கள் .

இருந்ததை எடுத்து கொண்டு கிளம்பினேன் .
மலையை பார்த்து , மலைத்து நின்றேன் , மலை அடிவாரத்தில் !
ரொம்ப உயரம் போலவே !
ஏற முடியுமா என்னால் ? ! ? !

மலையைச் சுற்றிலும் பல வழிகள் !
மேலே போவதற்கு . . .

அமைதி வழி ,
ஆடம்பர வழி ,
பக்தி வழி ,
தியான வழி ,
சாஸ்திர வழி ,
சம்பிரதாய வழி ,
வழிபாடு வழி ,
மந்திர வழி ,
தந்திர வழி ,
கட்டண வழி ,
கடின வழி ,
சுலப வழி ,
குறுக்கு வழி ,
துரித வழி ,
சிபாரிசு வழி ,
பொது வழி ,
பழைய வழி ,
புதிய வழி ,

இன்னும் , இன்னும் , கணக்கிலடங்காத வழிகள் . . .

அடேயப்பா !
எத்தனை வழிகள் !

ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி !

கண்டுகொள்ளவில்லை சில வழிகாட்டிகள் !

என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை ! ஒதுக்கினர் சிலர் .

நான் கூட்டிப் போகிறேன் வா !
கட்டணம் தேவையில்லை .
என் வழியி்ல் ஏறினால் போதும் .
எத்தனை பேர் என் வழியில் ஏறினர் என கணக்குக் காட்ட வேண்டும் எனக்கு !
என கை பிடித்து இழுத்தனர் சிலர் !

மேலே ஏறும் சிரமம் உனக்கு வேண்டாம் ,
உனக்கு பதில் நான் போகிறேன் ,
கட்டணம் மட்டும் செலுத்து !
என்றனர் சிலர் .

தொடருகிறது





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 12, 2022 4:33 pm

----2------
பார்க்கணும் அவ்ளோதானே !
இங்கேயிருந்து காட்டுகிறேன் பார் !
அது போதும் . . .
அதெல்லாம் நாங்க மட்டும்தான் ஏறமுடியும் !
ஆணவத்துடன் சிலர் .

அங்கேயெல்லாம் உன்னால் போகமுடியாது .
உன்னால் ஏறமுடியாது .
தூரம் அதிகம் . திரும்பி போ .
அவரை எதுக்கு பார்க்கணும் ?
பார்த்து ஆகப்போறது என்ன ?
அதைரியப்படுத்தினர் சிலர் .

உண்மையில் நீ பார்க்கும் தூரம் இல்லை , ஏறினால் ஏறிக்கொண்டே இருக்கவேண்டும் !
அது ஒரு வழிப்பாதை !
ஒரு முறை ஏற ஆரம்பித்தால் திரும்ப முடியாது !
அப்படியே போக வேண்டியதுதான் !
பயமுறுத்தினர் சிலர் .

சாமியாவது , பூதமாவது !
அது வெறும் கல் !
அங்கே ஒன்றும் இல்லை !
வெட்டி வேலை !
போய் பிழைப்பை பார் !
பாதையை அடைத்து வைத்து பகுத்தறிவு பேசினர் சிலர் .

என்ன செய்வது ?
ஏறுவதா ,
திரும்பி போவதா ?

குழம்பி நின்ற என் முன்னால் ,
வயதான கிழவி , மெலிந்த கரங்களை நீட்டி , " பசிக்குது ஐயா ! சாப்பிட எதாவது குடு சாமீ ! " என்றாள் .

கடவுளுக்கென்று கொணர்ந்ததை
அந்த கைகளில் வைத்தேன் .

மகராசனா இரு என்று வாழ்த்தினாள் .

வாழ்த்திய முகத்தினை பார்த்தேன் .

நன்றியுடன் என்னை நோக்கிய அந்த பூஞ்சடைந்த கண்களிலிருந்து புன்னகைத்தார் கடவுள் !

இங்கே என்ன செய்கிறீர்கள் ?

நான் இங்கே தானே இருக்கிறேன்

அப்போ அங்கிருப்பது யார் ?
மலை உச்சியை காட்டினேன் .

உம்...அதுவும் நான்தான்
அங்கேயும் இருக்கிறேன்,
இங்கேயும் இருக்கிறேன் ,
எங்கேயும் இருப்பவன் அல்லவா நான்
இங்கே என்னை காண முடியாதவர்கள் அங்கே வருகிறார்கள் .
சிரமப்பட்டு !

" ஆனால் , . . . திணறினேன் .
" இது உமது உருவமல்லவே "

அதுவும் எனது உருவமல்லவே
எனக்கென்று தனி உருவமில்லை
நீ என்னை எதுவாக / எதில் காண்கிறாயோ , அது நானாவேன்

அப்படியென்றால் ,

பசித்த வயிறோடு கை நீட்டியவளும் நானே

உணவளித்தவனும் நானே

வாழ்த்திய கண்களில் உனக்கு தெரிபவனும் நானே

தருபவனும் நானே
பெறுபவனும் நானே

நான் எங்கும் எதிலும் இருக்கிறேன்
என் தரிசனம் பெற கண் தேவையில்லை
மனம்தான் வேண்டும்

அப்போ உங்களை பார்க்க மலை ஏற வேண்டாம் என்கிறீர்களா ?
குழப்பத்துடன் கேட்டேன் .

தாராளமாக ஏறி வா
அது உன் விருப்பம்
அங்கும் நான் இருக்கிறேன் என்றேனே !
அங்கு வந்தாலும் என்னை பார்க்கலாம்

புரியாமல் முழித்தேன் ,
கடவுளே ! என்று தன்னிச்சையாக மனம் அழைத்தது .

கடவுள் சொன்னார் ,
என்னை புரிந்து கொள்வதும் / பார்ப்பதும் அவ்வளவு கடினமல்ல

உனக்காக மட்டுமே நீ வாழ்ந்தால் , என்னை காண , நீ சிரமப்பட்டு மலையேறி உச்சிக்கு வரவேண்டும்

பிற உயிர்களுக்காகவும் வாழ்ந்தாய் என்றால் , நீ இருக்குமிடத்திலேயே என்னை காண்பாய் .
என்று சொல்லி ,
புன்னகைத்தார் கடவுள் 🙏

அற்புதமான பதிவு.
முழு அர்த்தம் தெரிந்து படித்து , உணர்ந்து , பகிர்ந்து மகிழ்வோம்

==========

நன்றி வாட்சப்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 12, 2022 6:58 pm

 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . 103459460  கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . 3838410834
-
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . 9x4thiddrbsy5cpipwjadvrddpmynr4t

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 12, 2022 6:59 pm

 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Main-qimg-86f4ef7a0c19bfc756dca6fdf8577064-lq

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 14, 2022 12:26 pm

ayyasamy ram wrote: கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Main-qimg-86f4ef7a0c19bfc756dca6fdf8577064-lq
மேற்கோள் செய்த பதிவு: 1362209

அடப்பாவி !
கடவுளா பிரச்சனைகள் உருவாக்குகிறார்?
நமக்கு நாமேதான் உருவாக்கி கொள்கிறோம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக