புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
61 Posts - 45%
heezulia
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
6 Posts - 4%
Raji@123
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
4 Posts - 3%
prajai
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
2 Posts - 1%
Barushree
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
2 Posts - 1%
Saravananj
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
9 Posts - 2%
prajai
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
7 Posts - 2%
Guna.D
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
5 Posts - 1%
Raji@123
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது .


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 12, 2022 4:31 pm





அன்பர்கள் நண்பர்களிடம் விசாரித்தேன் .
ஊர் எல்லையில் உள்ள மலைமீது இருக்கிறார் கடவுள் என்று தகவல் கிடைத்தது .

வெறுங்கையோடு போகாதே !
ஏதாவது கொண்டு போ என்றார்கள் .

இருந்ததை எடுத்து கொண்டு கிளம்பினேன் .
மலையை பார்த்து , மலைத்து நின்றேன் , மலை அடிவாரத்தில் !
ரொம்ப உயரம் போலவே !
ஏற முடியுமா என்னால் ? ! ? !

மலையைச் சுற்றிலும் பல வழிகள் !
மேலே போவதற்கு . . .

அமைதி வழி ,
ஆடம்பர வழி ,
பக்தி வழி ,
தியான வழி ,
சாஸ்திர வழி ,
சம்பிரதாய வழி ,
வழிபாடு வழி ,
மந்திர வழி ,
தந்திர வழி ,
கட்டண வழி ,
கடின வழி ,
சுலப வழி ,
குறுக்கு வழி ,
துரித வழி ,
சிபாரிசு வழி ,
பொது வழி ,
பழைய வழி ,
புதிய வழி ,

இன்னும் , இன்னும் , கணக்கிலடங்காத வழிகள் . . .

அடேயப்பா !
எத்தனை வழிகள் !

ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி !

கண்டுகொள்ளவில்லை சில வழிகாட்டிகள் !

என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை ! ஒதுக்கினர் சிலர் .

நான் கூட்டிப் போகிறேன் வா !
கட்டணம் தேவையில்லை .
என் வழியி்ல் ஏறினால் போதும் .
எத்தனை பேர் என் வழியில் ஏறினர் என கணக்குக் காட்ட வேண்டும் எனக்கு !
என கை பிடித்து இழுத்தனர் சிலர் !

மேலே ஏறும் சிரமம் உனக்கு வேண்டாம் ,
உனக்கு பதில் நான் போகிறேன் ,
கட்டணம் மட்டும் செலுத்து !
என்றனர் சிலர் .

தொடருகிறது





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 12, 2022 4:33 pm

----2------
பார்க்கணும் அவ்ளோதானே !
இங்கேயிருந்து காட்டுகிறேன் பார் !
அது போதும் . . .
அதெல்லாம் நாங்க மட்டும்தான் ஏறமுடியும் !
ஆணவத்துடன் சிலர் .

அங்கேயெல்லாம் உன்னால் போகமுடியாது .
உன்னால் ஏறமுடியாது .
தூரம் அதிகம் . திரும்பி போ .
அவரை எதுக்கு பார்க்கணும் ?
பார்த்து ஆகப்போறது என்ன ?
அதைரியப்படுத்தினர் சிலர் .

உண்மையில் நீ பார்க்கும் தூரம் இல்லை , ஏறினால் ஏறிக்கொண்டே இருக்கவேண்டும் !
அது ஒரு வழிப்பாதை !
ஒரு முறை ஏற ஆரம்பித்தால் திரும்ப முடியாது !
அப்படியே போக வேண்டியதுதான் !
பயமுறுத்தினர் சிலர் .

சாமியாவது , பூதமாவது !
அது வெறும் கல் !
அங்கே ஒன்றும் இல்லை !
வெட்டி வேலை !
போய் பிழைப்பை பார் !
பாதையை அடைத்து வைத்து பகுத்தறிவு பேசினர் சிலர் .

என்ன செய்வது ?
ஏறுவதா ,
திரும்பி போவதா ?

குழம்பி நின்ற என் முன்னால் ,
வயதான கிழவி , மெலிந்த கரங்களை நீட்டி , " பசிக்குது ஐயா ! சாப்பிட எதாவது குடு சாமீ ! " என்றாள் .

கடவுளுக்கென்று கொணர்ந்ததை
அந்த கைகளில் வைத்தேன் .

மகராசனா இரு என்று வாழ்த்தினாள் .

வாழ்த்திய முகத்தினை பார்த்தேன் .

நன்றியுடன் என்னை நோக்கிய அந்த பூஞ்சடைந்த கண்களிலிருந்து புன்னகைத்தார் கடவுள் !

இங்கே என்ன செய்கிறீர்கள் ?

நான் இங்கே தானே இருக்கிறேன்

அப்போ அங்கிருப்பது யார் ?
மலை உச்சியை காட்டினேன் .

உம்...அதுவும் நான்தான்
அங்கேயும் இருக்கிறேன்,
இங்கேயும் இருக்கிறேன் ,
எங்கேயும் இருப்பவன் அல்லவா நான்
இங்கே என்னை காண முடியாதவர்கள் அங்கே வருகிறார்கள் .
சிரமப்பட்டு !

" ஆனால் , . . . திணறினேன் .
" இது உமது உருவமல்லவே "

அதுவும் எனது உருவமல்லவே
எனக்கென்று தனி உருவமில்லை
நீ என்னை எதுவாக / எதில் காண்கிறாயோ , அது நானாவேன்

அப்படியென்றால் ,

பசித்த வயிறோடு கை நீட்டியவளும் நானே

உணவளித்தவனும் நானே

வாழ்த்திய கண்களில் உனக்கு தெரிபவனும் நானே

தருபவனும் நானே
பெறுபவனும் நானே

நான் எங்கும் எதிலும் இருக்கிறேன்
என் தரிசனம் பெற கண் தேவையில்லை
மனம்தான் வேண்டும்

அப்போ உங்களை பார்க்க மலை ஏற வேண்டாம் என்கிறீர்களா ?
குழப்பத்துடன் கேட்டேன் .

தாராளமாக ஏறி வா
அது உன் விருப்பம்
அங்கும் நான் இருக்கிறேன் என்றேனே !
அங்கு வந்தாலும் என்னை பார்க்கலாம்

புரியாமல் முழித்தேன் ,
கடவுளே ! என்று தன்னிச்சையாக மனம் அழைத்தது .

கடவுள் சொன்னார் ,
என்னை புரிந்து கொள்வதும் / பார்ப்பதும் அவ்வளவு கடினமல்ல

உனக்காக மட்டுமே நீ வாழ்ந்தால் , என்னை காண , நீ சிரமப்பட்டு மலையேறி உச்சிக்கு வரவேண்டும்

பிற உயிர்களுக்காகவும் வாழ்ந்தாய் என்றால் , நீ இருக்குமிடத்திலேயே என்னை காண்பாய் .
என்று சொல்லி ,
புன்னகைத்தார் கடவுள் 🙏

அற்புதமான பதிவு.
முழு அர்த்தம் தெரிந்து படித்து , உணர்ந்து , பகிர்ந்து மகிழ்வோம்

==========

நன்றி வாட்சப்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 12, 2022 6:58 pm

 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . 103459460  கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . 3838410834
-
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . 9x4thiddrbsy5cpipwjadvrddpmynr4t

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 12, 2022 6:59 pm

 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Main-qimg-86f4ef7a0c19bfc756dca6fdf8577064-lq

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 14, 2022 12:26 pm

ayyasamy ram wrote: கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Main-qimg-86f4ef7a0c19bfc756dca6fdf8577064-lq
மேற்கோள் செய்த பதிவு: 1362209

அடப்பாவி !
கடவுளா பிரச்சனைகள் உருவாக்குகிறார்?
நமக்கு நாமேதான் உருவாக்கி கொள்கிறோம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக