புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
44 Posts - 60%
heezulia
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
2 Posts - 3%
viyasan
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
236 Posts - 42%
heezulia
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
13 Posts - 2%
prajai
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
7 Posts - 1%
mruthun
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 02, 2022 10:40 am

18 நாட்கள் போர்
திரௌபதிக்கு தனது வயது 80 ஆனது போல இருந்தது...
உடல் ரீதியாக மற்றும் மனரீதியாகவும் கூட
அஸ்தினாபுரம் நகரைச் சுற்றி விதவைகள் அதிகமாக இருந்தனர்.
ஒரு சில ஆண்கள் மட்டுமே காணப்பட்டனர்.
அனாதைகள் அங்குமிங்கும் சுற்றித் திரிவதைக் கண்ட அவர்களின் அரசி திரௌபதி,அஸ்தினாபுரம் அரண்மனை யில்  அசையாமல் வெற்றிடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
பிறகு,
ஸ்ரீ கிருஷ்ணர் அறைக்குள் நுழைய திரௌபதி கிருஷ்ணரைப் பார்த்ததும்
ஓடி வந்து அவனிடம் ஒட்டிக்கொண்டாள்...
கிருஷ்ணன்  அவள் தலையை தடவிக்கொடுக்கிறார்.அவளோ அழத் தொடங்கினாள்.
நேரம் மெல்ல நகருகிறது.
அவளிடமிருந்து விலகி பக்கத்து படுக்கையில்  உட்கார்ந்த கிருஷ்ணன் கேட்டார்.
"திரௌபதி,என்ன நடந்தது?"
"ஒன்றும் நடக்கவில்லையே கிருஷ்ணா"
கிருஷ்ணர்: விதி மிகவும் கொடூரமானது பாஞ்சாலி..
நாம் நினைப்பது போல் வேலை செய்யாது!"
அது அதன் போக்கில் அதனுடைய செயல்களைச் செய்கிறது.
முடிவுகளையும்  மாற்றுகிறது.
நீ பழிவாங்க நினைத்தாய், வெற்றி பெற்றாய், திரௌபதி!
உன் பழிவாங்கல் முடிந்தது...
துரியோதனனும்துச்சாதனனும் மட்டுமல்ல, கௌரவர்கள் அனைவரும் மடிந்துவிட்டனர்.
நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்!

திரௌபதி:" சகோதரா,
என் காயங்களைத் ஆற்ற வந்தீர்களா  அல்லது  அதன்மீது
உப்பு தூவ வந்தீர்களா?"
கிருஷ்ணர்:  "இல்லை, திரௌபதி உண்மை நிலையை
உனக்கு உணர்த்தவே வந்துள்ளேன்.
எல்லாம் நமது  தொலை நோக்கு பார்வையற்ற செயல்களின்விளைவுஎன்பதைஉணர்த்த வந்தேன்.
திரௌபதி: அதனால் என்ன?
இந்தப் போருக்கு நான்தான் முழுப் பொறுப்பா  கிருஷ்ணா?
கிருஷ்ணர்: இல்லை, திரௌபதி நீ மட்டுமே காரணம் என்று
கருதாதே...
ஆனால்,
உன்  செயல்களில் நீ கொஞ்சம் தொலைநோக்கு பார்வையைக் கொண்டிருந்திருப்பாயே ஆனால், நீ இவ்வளவு துன்பங்களை அனுபவித்திருக்க மாட்டாய்..
திரௌபதி: நான் என்ன செய் திருக்க முடியும் கிருஷ்ணா?
கிருஷ்ணர் :  நீ நிறைய செய்திருக்கமுடியும்.

 உனது சுயம்வரம் நடந்தபோது கர்ணனை அப்படி அவமானப் படுத்தாமல், போட்டியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பளித்திருந்தால் ஒருவேளை முடிவு வேறு ஏதாவதாக இருந்திருக்க கூடும்!
அதற்குப் பிறகு குந்தி உன்னை ஐந்து கணவர்களுக்கு மனைவியாக்கும்படி கட்டளை யிட்டதை... அப்போது ஏற்றுக் கொள்ளாதிருந்தாலும் முடிவு வேறுவிதமாக இருந்திருக்கும்.
அதற்கு பிறகு உன் அரண் மனையில் துரியோதனனை அவமானப்படுத்தினாய்..."பார்வையற்றவரின் மகன்கள் குருடர்கள்" என்று.
அவ்வாறு நீ சொல்லாதிருந்திருந்தால் நீ மானபங்கப் பட்டிருக்க மாட்டாய்...
அப்போதும், ஒருவேளை, சூழ்நிலைகள் வேறுவிதமாக இருந்திருக்கும்.

"நம் வார்த்தைகள் கூட விளைவுகளுக்கு பொறுப்பு திரௌபதி...
"நீ பேசுவதற்கு முன் உன் ஒவ்வொரு வார்த்தையையும் எடைபோடுதல் மிகவும் முக்கியமானது"...
இல்லையெனில் அதன் தீய விளைவுகள் உன்னை மட்டுமல்ல, உனது சுற்றுப்புறத்தையும் மகிழ்ச்சியற்றதாக ஆக்கிவிடும்..

பற்களில் விஷமில்லை, ஆனால் பேசும் வார்த்தைகளில் விஷம் கக்கும் ஒரே விலங்கு இவ்வுலகில் மனிதன் மட்டுமே...
எனவே வார்த்தைகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள்.அதாவது, யாருடைய மனதையும் புண்படுத்தாதீர்கள்.

ஏனென்றால் மகாபாரதம் நமக்குள் மறைந்திருக்கிறது .

கிருஷ்ணார்ப்பணம்.🙏🏻
நன்றி வாட்ஸப்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 02, 2022 1:14 pm

மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  103459460 மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக