புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 02, 2022 10:40 am

18 நாட்கள் போர்
திரௌபதிக்கு தனது வயது 80 ஆனது போல இருந்தது...
உடல் ரீதியாக மற்றும் மனரீதியாகவும் கூட
அஸ்தினாபுரம் நகரைச் சுற்றி விதவைகள் அதிகமாக இருந்தனர்.
ஒரு சில ஆண்கள் மட்டுமே காணப்பட்டனர்.
அனாதைகள் அங்குமிங்கும் சுற்றித் திரிவதைக் கண்ட அவர்களின் அரசி திரௌபதி,அஸ்தினாபுரம் அரண்மனை யில்  அசையாமல் வெற்றிடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
பிறகு,
ஸ்ரீ கிருஷ்ணர் அறைக்குள் நுழைய திரௌபதி கிருஷ்ணரைப் பார்த்ததும்
ஓடி வந்து அவனிடம் ஒட்டிக்கொண்டாள்...
கிருஷ்ணன்  அவள் தலையை தடவிக்கொடுக்கிறார்.அவளோ அழத் தொடங்கினாள்.
நேரம் மெல்ல நகருகிறது.
அவளிடமிருந்து விலகி பக்கத்து படுக்கையில்  உட்கார்ந்த கிருஷ்ணன் கேட்டார்.
"திரௌபதி,என்ன நடந்தது?"
"ஒன்றும் நடக்கவில்லையே கிருஷ்ணா"
கிருஷ்ணர்: விதி மிகவும் கொடூரமானது பாஞ்சாலி..
நாம் நினைப்பது போல் வேலை செய்யாது!"
அது அதன் போக்கில் அதனுடைய செயல்களைச் செய்கிறது.
முடிவுகளையும்  மாற்றுகிறது.
நீ பழிவாங்க நினைத்தாய், வெற்றி பெற்றாய், திரௌபதி!
உன் பழிவாங்கல் முடிந்தது...
துரியோதனனும்துச்சாதனனும் மட்டுமல்ல, கௌரவர்கள் அனைவரும் மடிந்துவிட்டனர்.
நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்!

திரௌபதி:" சகோதரா,
என் காயங்களைத் ஆற்ற வந்தீர்களா  அல்லது  அதன்மீது
உப்பு தூவ வந்தீர்களா?"
கிருஷ்ணர்:  "இல்லை, திரௌபதி உண்மை நிலையை
உனக்கு உணர்த்தவே வந்துள்ளேன்.
எல்லாம் நமது  தொலை நோக்கு பார்வையற்ற செயல்களின்விளைவுஎன்பதைஉணர்த்த வந்தேன்.
திரௌபதி: அதனால் என்ன?
இந்தப் போருக்கு நான்தான் முழுப் பொறுப்பா  கிருஷ்ணா?
கிருஷ்ணர்: இல்லை, திரௌபதி நீ மட்டுமே காரணம் என்று
கருதாதே...
ஆனால்,
உன்  செயல்களில் நீ கொஞ்சம் தொலைநோக்கு பார்வையைக் கொண்டிருந்திருப்பாயே ஆனால், நீ இவ்வளவு துன்பங்களை அனுபவித்திருக்க மாட்டாய்..
திரௌபதி: நான் என்ன செய் திருக்க முடியும் கிருஷ்ணா?
கிருஷ்ணர் :  நீ நிறைய செய்திருக்கமுடியும்.

 உனது சுயம்வரம் நடந்தபோது கர்ணனை அப்படி அவமானப் படுத்தாமல், போட்டியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பளித்திருந்தால் ஒருவேளை முடிவு வேறு ஏதாவதாக இருந்திருக்க கூடும்!
அதற்குப் பிறகு குந்தி உன்னை ஐந்து கணவர்களுக்கு மனைவியாக்கும்படி கட்டளை யிட்டதை... அப்போது ஏற்றுக் கொள்ளாதிருந்தாலும் முடிவு வேறுவிதமாக இருந்திருக்கும்.
அதற்கு பிறகு உன் அரண் மனையில் துரியோதனனை அவமானப்படுத்தினாய்..."பார்வையற்றவரின் மகன்கள் குருடர்கள்" என்று.
அவ்வாறு நீ சொல்லாதிருந்திருந்தால் நீ மானபங்கப் பட்டிருக்க மாட்டாய்...
அப்போதும், ஒருவேளை, சூழ்நிலைகள் வேறுவிதமாக இருந்திருக்கும்.

"நம் வார்த்தைகள் கூட விளைவுகளுக்கு பொறுப்பு திரௌபதி...
"நீ பேசுவதற்கு முன் உன் ஒவ்வொரு வார்த்தையையும் எடைபோடுதல் மிகவும் முக்கியமானது"...
இல்லையெனில் அதன் தீய விளைவுகள் உன்னை மட்டுமல்ல, உனது சுற்றுப்புறத்தையும் மகிழ்ச்சியற்றதாக ஆக்கிவிடும்..

பற்களில் விஷமில்லை, ஆனால் பேசும் வார்த்தைகளில் விஷம் கக்கும் ஒரே விலங்கு இவ்வுலகில் மனிதன் மட்டுமே...
எனவே வார்த்தைகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள்.அதாவது, யாருடைய மனதையும் புண்படுத்தாதீர்கள்.

ஏனென்றால் மகாபாரதம் நமக்குள் மறைந்திருக்கிறது .

கிருஷ்ணார்ப்பணம்.🙏🏻
நன்றி வாட்ஸப்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 02, 2022 1:14 pm

மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  103459460 மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக