புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
60 Posts - 40%
T.N.Balasubramanian
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
2 Posts - 1%
prajai
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
426 Posts - 48%
heezulia
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
29 Posts - 3%
prajai
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82735
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 01, 2022 5:56 am

ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... 257418501_2097225090424731_5797854499730499800_n.jpg?_nc_cat=104&ccb=1-5&_nc_sid=8bfeb9&_nc_ohc=pYkbmfbK8G4AX-sfihQ&_nc_oc=AQnJwV0icFFjNeDRCXe6o5ivbBshcsxdTm1c6yhAskzn8W1Fc60QbnAYNsyfBzu0F5w&_nc_ht=scontent.fmaa3-2
-


# படித்து சிந்திக்க #

ஒட்டகச்சிவிங்கியின் பிறப்பு வித்தியாசமானது
ஒட்டகச்சிவிங்கி நின்று கொண்டு குட்டிப் போடும்
பழக்கமுடையது.

சுமார் எட்டு அடி உயரத்தில் இருந்து குட்டியானது பூமியில்
விழும் போதே பலமான அடிப்பட்டுக் கொண்டு தான் தன்
வாழ்க்கையை துவக்குகிறது.

குட்டி ஒட்டகச்சிவிங்கி தன் தாயின் கருவறையிலிருந்து
வெளி வரும்போதே கிழே விழுந்து அடிபடுவதை யோசித்துப்
பாருங்கள். கொடுமையான விஷயம்.

இதைவிட கொடுமையான விஷயம் அடுத்தது நடக்கும்.
தாய் ஒட்டகச் சிவிங்கி தன் குட்டியின் கழுத்தை ஒரு சில
நிமிடங்கள் மெதுவாக முத்தமிடும். நாவால் நக்கி விடும்.
பின்பு தன் நீண்ட கால்களால் குட்டியை ஓங்கி உதைக்கும்.

குட்டியானது காற்றில் பறந்து சற்று தள்ளிப் போய் விழும்.
ஏற்கனவே விழுந்து அடிபட்ட வலி கூட மாறாத நிலையில்
அடுத்த அடி.

தாயின் கருவறையிலிருந்து வெளிவரும் போது உடம்போடு
ஒட்டியிருந்த ஈரம் கூட காயவில்லை.
வலியோடு தடுமாறி எழுந்து நிற்க முயற்சி செய்யும். ஆனாலும்
மீண்டும் தடுமாறி கீழே விழுந்து விடும்.
மீண்டும் தாய் உதைக்கும். குட்டி எழுந்து நிற்க முயற்சி செய்யும்.

ஆனால் மீண்டும் விழுந்து விடும். குட்டி சுயமாக சொந்த காலில்
எழும்பி நிற்கும் வரை தாய் உதைத்துக் கொண்டே இருக்கும்.

காட்டில் உலவும் சிங்கம், புலி, ஓநாய் போன்ற விலங்குகளுக்கு
ஒட்டகச் சிவிங்கியின் மாமிசம் மீது அலாதிப் பிரியம்.

நடக்கத் தெரியாத குட்டியாக இருந்தால் இவை அந்த
விலங்குகளுக்கு இரையாகிவிடும் என்று பயப்படும் தாய் தன்
குட்டியை உதைத்து நடக்க கற்றுத் தருகிறது.

ஓரிரு நாட்களில் குட்டி ஒட்டகச் சிவிங்கி எழுந்து நடந்து விடுகிறது.

இந்த உலகில் மற்ற உயிர்களோடு உயிர் வாழ வேண்டும் என்றால்
வலியை தாங்கிக் கொண்டு போராட வேண்டும் என்ற உண்மையை
பிறந்த முதல் நாளிலேயே தன் குட்டிகளுக்கு ஒட்டகச்சிவிங்கி கற்றுக்
கொடுக்கிறது.

குட்டி ஒட்டகச்சிவிங்கி கிழே விழுந்ததால் பட்ட வலி தீரும் வரை
ஓய்வு எடுத்திருந்தால் மற்ற காட்டு விலங்குகளுக்கு இரையாகிவிடும்.

ஆனால் அதன் தாய் வலியை தாண்டி வெற்றியை பெறும் சூட்சமத்தை
சொல்லிக் கொடுத்து சூழ்நிலைக்கேற்ற வாழ்வை கற்பதற்கு உதவி
செய்கிறது.

குழந்தைகள் வலியை தாங்கி கொள்ளும் வழிகளை கற்று
கொடுப்போம்

மனிதர்களாகிய நாமும் வலிகளை வெற்றிகளாக்கும் சூட்சமங்களைக்
கற்றுக் கொள்வோம்.
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்...
-
நன்றி- முகநூல் (லட்சம் கதைகள்)

ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... End_ba10

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 01, 2022 10:57 am

காடு- மிருகங்கள் - இரையாகும் பயம் -!
சரி!
நாகரிகச் சமுதாயத்திலும் அல்லவா இந்த நிலை நீடிக்கிறது?

அன்று மனிதனுக்கு விலங்குகளால் பயம்!
இன்று மனிதனால்தானே மனிதனுக்குப் பயம்?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82735
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 01, 2022 11:58 am

ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... NiDCU5f

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் என்பது பிரபல தமிழ் எழுத்தாளர்
மதன் ஜூனியர் விகடன் இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின்
நூல் வடிவம்.

இதில் மதன் மனிதனின் மனதில் தோன்றும் வன்முறை
எண்ணங்களின் அடிப்படை காரணங்களை அறிவியல் மற்றும்
வரலாற்று ஆதாரங்களுடன் எழுதியுள்ளார்.
-
நாகரிகம் அடைந்து விட்டதாக மனிதன் கூறினாலும்
அவனுக்குள் இருக்கும் மிருகம் எப்போதாவது
வெளிப்பட்டே தீரும்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 01, 2022 6:58 pm

வலி --வலிமை மிக்கது.
அனுபவித்த சிலர் அதை சமயோசிதமாக உபயோகித்து
பலன் அடைந்துள்ளனர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக