புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 18 Jun 2024 - 23:37

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:17

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 21:49

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 20:43

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:30

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:27

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:19

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:18

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:53

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 18 Jun 2024 - 14:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:23

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 13:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 13:34

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 10:16

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon 17 Jun 2024 - 20:00

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon 17 Jun 2024 - 15:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
54 Posts - 40%
heezulia
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
35 Posts - 26%
Dr.S.Soundarapandian
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
31 Posts - 23%
T.N.Balasubramanian
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
305 Posts - 50%
heezulia
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
182 Posts - 30%
Dr.S.Soundarapandian
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
21 Posts - 3%
prajai
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தமமான குரு - சீடன் யார்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82614
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 18 Apr 2022 - 8:05

உத்தமமான குரு - சீடன் யார்? E_1650161780
-
பல அரிய சித்திகளை பெற்று, அசுர குலத்தின் குருவாக இருந்தவர்,
சுக்ராச்சாரியார். அவரிடமிருந்து அஷ்டமா சித்திகளையும் கற்றுக்
கொள்வதற்காக, வந்திருந்தான், தேவர் குலத்தைச் சேர்ந்த
பிருகஸ்பதியின் மகனான, கசன்.

கசனின் நேர்மை, பணிவு மற்றும் ஆர்வத்தை அறிந்த அசுர குருவும்,
அவனை தன் சீடனாக ஏற்றுக் கொண்டார்.

மனத் துாய்மையுடன், குருவுக்கு பணிவிடை செய்து வந்தான், கசன்.
இந்நிலையில், அசுர குருவின் மகளான தேவயானி, கசனிடம் தன்
மனதை பறிகொடுத்தாள். ஆனால், கசன், கடமையே கண்ணாக
இருந்தான்.

மற்ற அசுரர்கள், கசன் மீது பொறாமை கொண்டனர். தம் குருவின்
மிகப்பெரிய சக்தியான, இறந்தவர்களை பிழைக்க வைக்கும்
சஞ்சீவினி மந்திரத்தை கற்றுக் கொள்ளவே, இவன் வந்துள்ளான்.
இவனை உயிருடன் விடக் கூடாது என்று நினைத்து, கசனை கொன்று
விடுகின்றனர்.

இதை அறிந்த, தேவயானி, தன் தந்தையிடம், கசனின் உயிரை
மீட்டு தரும்படி வேண்டினாள். அவளது வேண்டுகோளை ஏற்று,
கசனின் உயிரை மீட்டெடுத்தார், அசுர குரு.

சிறிது காலம் சென்றது. கசனை விடுவதாக இல்லை, அசுரர்கள்.
மீண்டும் கசனை கொன்று, உடலை எரித்து, சாம்பலாக்கினர்.
அந்த சாம்பலை சோம பானத்தில் கலந்து, தங்கள் குருவுக்கும்
கொடுத்து விட்டனர். அவர்களின் வஞ்சனை அறியாத குருவும்,
அதை வாங்கி குடித்து விட்டார்.

கசன் பற்றி எந்த தகவலும் அறியாத தேவயானி, தன் தந்தையிடம்
முறையிட்டாள்.

நடந்தது அனைத்தையும் தன் ஞான திருஷ்டியால் அறிந்தார்,
சுக்ராச்சாரியார். அவனை மீண்டும் பிழைக்க வைக்க முயன்றால்,
சாம்பலான அவன் உயிர் பெற்று, வயிற்றை கிழித்துக் கொண்டு
வெளியேறும்போது, தான் இறந்து போவது உறுதி என்றும் தெரிந்தது.

நிலைமையை தன் மகளிடம் சொல்லி, இருவரில் யாராவது ஒருவர்
தான் உயிருடன் இருக்க முடியும், என்றார்.

தேவயானியோ, தனக்கு இருவருமே வேண்டும் என்று பிடிவாதம்
பிடித்தாள்.

சாம்பலாக இருக்கும் கசனிடம், பேசலானார், அசுர குரு.

'உத்தம சீடனான உனக்கு சஞ்சீவினி மந்திரத்தை உபதேசிக்கும்
நேரம் வந்து விட்டது. நான் சொல்லும் மந்திரத்தை கவனமாக கேட்டு,
பதிய வைத்துக் கொள்.

'அதன்பின், நான் அதே மந்திரத்தை சொல்லி, உன்னை உயிர்பித்து
விடுகிறேன். நீ வெளியில் வரும்போது, நான் இறந்து விடுவேன்.
உடனே, நீ அந்த மந்திரத்தை உச்சரித்து, என்னை பிழைக்க வைக்க
வேண்டும்...' என்று கூறினார்.

கசனும், அவ்வாறே சொல்ல, இருவரும் உயிருடன் மீண்டனர்.

இக்கதையிலிருந்து என்ன தெரிகிறது?

தன்னைப் பற்றியும், தன் நோக்கம் பற்றியும் குருவிடம் உண்மையைக்
கூறி, அதனால், அரிய மந்திரத்தை கற்றான், கசன்.

அடுத்து, தகுதியானவன் யாராக இருந்தாலும், அவனுக்கு சகல
கலைகளையும் கற்றுக்கொடுத்து, உண்மையான குருவுக்கு அடையாளமாக
இருந்தார், சுக்ராச்சாரியார்.

சுக்ராச்சாரியாரின் அசுர குலத்தைச் சேர்ந்த மற்ற சீடர்கள், பொறாமை
குணம் மற்றும் முறையற்ற வழியை பின்பற்றி, சீடர்களுக்கான அருகதையை
இழந்தனர்.

உத்தம குரு, சீடன் எப்படி இருந்தால் நன்மை கிடைக்கும் என்று இப்போது
புரிந்திருக்குமே!

-பி. என். பரசுராமன்
நன்றி-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக