புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய இரண்டு பஸ் நிலையங்கள் --தனியார்வசம் Poll_c10புதிய இரண்டு பஸ் நிலையங்கள் --தனியார்வசம் Poll_m10புதிய இரண்டு பஸ் நிலையங்கள் --தனியார்வசம் Poll_c10 
30 Posts - 83%
heezulia
புதிய இரண்டு பஸ் நிலையங்கள் --தனியார்வசம் Poll_c10புதிய இரண்டு பஸ் நிலையங்கள் --தனியார்வசம் Poll_m10புதிய இரண்டு பஸ் நிலையங்கள் --தனியார்வசம் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
புதிய இரண்டு பஸ் நிலையங்கள் --தனியார்வசம் Poll_c10புதிய இரண்டு பஸ் நிலையங்கள் --தனியார்வசம் Poll_m10புதிய இரண்டு பஸ் நிலையங்கள் --தனியார்வசம் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
புதிய இரண்டு பஸ் நிலையங்கள் --தனியார்வசம் Poll_c10புதிய இரண்டு பஸ் நிலையங்கள் --தனியார்வசம் Poll_m10புதிய இரண்டு பஸ் நிலையங்கள் --தனியார்வசம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
புதிய இரண்டு பஸ் நிலையங்கள் --தனியார்வசம் Poll_c10புதிய இரண்டு பஸ் நிலையங்கள் --தனியார்வசம் Poll_m10புதிய இரண்டு பஸ் நிலையங்கள் --தனியார்வசம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய இரண்டு பஸ் நிலையங்கள் --தனியார்வசம்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 15, 2022 9:25 am

சென்னை: புதிய இரண்டு பஸ் நிலையங்களை பராமரித்து, அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பை தனியார்வசம் ஒப்படைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. இதற்கான கலந்தாலோசகரை சி.எம்.டி.ஏ., இறுதி செய்துள்ளது.

புதிய இரண்டு பஸ் நிலையங்கள் --தனியார்வசம் Gallerye_070756465_3007932


சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் 400 கோடி ரூபாய் செலவில், புதிய பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இதே போல் திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில், 300 கோடி ரூபாயில் பேருந்து நிலையம் கட்டப்படுகிறது.

இதில், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில், 60 சதவீதத்திற்கும் மேல் கட்டுமான பணிகள் முடிந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில், எஞ்சிய பணிகள் வேகமெடுத்துள்ளன. இந்த இரண்டு புதிய பஸ் நிலையங்களையும் பராமரிப்பது மற்றும் நிர்வகிக்கும் பொறுப்பை, ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் விட சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.

இதற்கான வழிமுறைகளை வகுப்பதற்கான கலந்தாலோசகராக, சர்வதேச ரியல் எஸ்டேட் சந்தை நிலவர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ள ஜே.எல்.எல்., நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

நன்றி தினமலர்,




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 15, 2022 9:27 am

தனியார் வசம் போவதால்
நன்மைகளும் உண்டு. தீமைகளும் உண்டு .
கமிஷன் எப்போதும் போலுண்டு.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 15, 2022 10:20 am

கிளாம்பாக்கத்தில் ஒரு மேம்பாலம் 11 ஆண்டுகளாக
கட்டப்பட்டு வருகிறது:


-
புதிய இரண்டு பஸ் நிலையங்கள் --தனியார்வசம் 753577
-

வண்டலூர் - கிளாம்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே
கடவுப்பாதையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில், ரூ.37.95 கோடி
மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த
2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டன.

11 ஆண்டுகளாக மிகவும் மெதுவாக நடைபெற்று வந்த பாலப் பணியால்
இப்பகுதி மக்கள் தினமும் 4 கிமீ சுற்றிச் சென்றுவர வேண்டியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கிளாம்பாக்கம் மேம்பாலம் கட்டும் ப
ணி தொடங்கப்பட்டு, கடந்த 11 ஆண்டுகளாக இதுவரை 90 சதவீத
பணிகளே முடிந்துள்ளன.

திமுக ஆட்சிக்கு வந்தும் கிளாம்பாக்கம் பாலப் பணிகளில் வேகம்
இல்லை. பல்வேறு மேம்பால பணிக்கு அடிக்கல் நாட்டியுள்ள துறை
அமைச்சர், இந்தப் பாலத்தை முடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க
வேண்டும். தமிழக அரசு முழு முயற்சி எடுத்து மேம்பாலப் பணிகளை
விரைந்து முடிக்க வேண்டும் என்றனர்.
-
இந்து தமிழ் திசை -03-01-2022

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 15, 2022 10:22 am

Sep 1, 2021 ல் வந்த செய்தி:
-

வண்டலூர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 2022 மார்ச்சில் திறப்பு |


--
-சன் செய்திகள்
---
தற்போதைய செய்தி:
அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும்!
-

இப்பட்டிப்பட்ட காலதாமதத்திற்கு யார் பொறுப்பு?



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 15, 2022 5:10 pm

பொதுவாக எல்லா கான்ட்ராக்ட்டிலும்,
குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட வேலை
செய்து முடித்தால், அவை பரிசோதிக்கப்பட்டு
குறிப்பிட்ட தொகை வழங்கப்படும்.
கால கெடுவுக்குள் முடிக்கப்படாத வேலைகளுக்கு
அபராத தொகை வசூலிக்கப்படும்.
அந்த அதிகாரம் அதிகாரிக்கு உண்டு.
ஆனால் அரசாங்கத்தில் இந்த வழிமுறைகள்
அமலில் உள்ளதா? சந்தேகம்தான்.
அரசுகள் வரலாம் --அரசுகள் போகலாம்.
ஆனால் அத்துறை அதிகாரிகள் எப்போதுமே உள்ளனர்.
அவர்கள் தான் இதையெல்லாம் கட்டுப்படுத்தவேண்டும்.
முறை அதுதான் ............................
நடைமுறை ???????
யார்யாருக்கோ லாபங்கள் பகிரப்படுகின்றன, மக்கள் பணம் .
பலன்கள் மக்கள்களால் அனுபவிக்கமுடியவில்லையே???? .




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக