புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொத்து வரி சீரமைப்பு பணிகள் வேகம்: தெரு வாரியாக கட்டணம் மாறும் Poll_c10சொத்து வரி சீரமைப்பு பணிகள் வேகம்: தெரு வாரியாக கட்டணம் மாறும் Poll_m10சொத்து வரி சீரமைப்பு பணிகள் வேகம்: தெரு வாரியாக கட்டணம் மாறும் Poll_c10 
30 Posts - 83%
heezulia
சொத்து வரி சீரமைப்பு பணிகள் வேகம்: தெரு வாரியாக கட்டணம் மாறும் Poll_c10சொத்து வரி சீரமைப்பு பணிகள் வேகம்: தெரு வாரியாக கட்டணம் மாறும் Poll_m10சொத்து வரி சீரமைப்பு பணிகள் வேகம்: தெரு வாரியாக கட்டணம் மாறும் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
சொத்து வரி சீரமைப்பு பணிகள் வேகம்: தெரு வாரியாக கட்டணம் மாறும் Poll_c10சொத்து வரி சீரமைப்பு பணிகள் வேகம்: தெரு வாரியாக கட்டணம் மாறும் Poll_m10சொத்து வரி சீரமைப்பு பணிகள் வேகம்: தெரு வாரியாக கட்டணம் மாறும் Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
சொத்து வரி சீரமைப்பு பணிகள் வேகம்: தெரு வாரியாக கட்டணம் மாறும் Poll_c10சொத்து வரி சீரமைப்பு பணிகள் வேகம்: தெரு வாரியாக கட்டணம் மாறும் Poll_m10சொத்து வரி சீரமைப்பு பணிகள் வேகம்: தெரு வாரியாக கட்டணம் மாறும் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
சொத்து வரி சீரமைப்பு பணிகள் வேகம்: தெரு வாரியாக கட்டணம் மாறும் Poll_c10சொத்து வரி சீரமைப்பு பணிகள் வேகம்: தெரு வாரியாக கட்டணம் மாறும் Poll_m10சொத்து வரி சீரமைப்பு பணிகள் வேகம்: தெரு வாரியாக கட்டணம் மாறும் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சொத்து வரி சீரமைப்பு பணிகள் வேகம்: தெரு வாரியாக கட்டணம் மாறும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 15, 2022 6:47 am


00:0003:26
சென்னை மாநகராட்சியில், பகுதி வாரியாக நிலத்தின் மதிப்பீடு
அடிப்படையில், சொத்து வரி சீராய்வு செய்யும் பணி வேகமெடுத்துள்ளது.
இதன் படி, சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும், நிலத்தின்
மதிப்பிற்கு ஏற்ப சொத்து வரிக் கட்டணம் மாறுபடும் என அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.

அதே போல், ஒரே மண்டலத்திற்குள் உள்ள வெவ்வேறு தெருக்களுக்கு
வெவ்வேறு வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

சென்னை மாநகராட்சிக்கான வருவாயில், சொத்து வரி மற்றும்
தொழில் வரி முக்கிய பங்காற்றுகின்றன. இதில் கிடைக்கும் வருவாயை
பயன்படுத்தி, மாநகராட்சி நிர்வாக பணிகள் நடைபெறுவதுடன்,
நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

மாநகராட்சி எல்லை விரிவாக்கம், மக்கள் தொகை பெருக்கம், நிறுவனங்களின்
எண்ணிக்கை அதிகரிப்பு என, சென்னை மிக வேகமாக வளர்ச்சி அடைந்தாலும்,
சொத்து வரி மட்டும் பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளது.

இதனால், மாநகராட்சிக்கு கிடைக்கும் வரி வருவாயில், ஊழியர்களின் சம்பளம்,
நிர்வாக பணிகளுக்கான செலவினங்கள் போக, நலத்திட்டங்களை செயல்படுத்த,
போதிய நிதி ஆதாரம் இன்றி, மாநகராட்சி திணறி வருகிறது. இதன் காரணமாக,
ரிசர்வ் வங்கி, உலக வங்கி போன்றவற்றில் பெரும் தொகை கடன் வாங்கப்பட்டு,
திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

வாங்கிய கடனுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வட்டி கட்டும் நிலையும் உள்ளது.
இந்நிலையில், பல ஆண்டுக்குப் பின் நீதிமன்ற உத்தரவுப்படி, 2017ல் சொத்துவரி
உயர்த்தப்பட்டது. எனினும் மக்களின் கடும் எதிர்ப்பால், ஒன்றரை ஆண்டுகளில்
சொத்து வரி உயர்வு திரும்பப் பெறப்பட்டது. இதனால், மாநகராட்சியின் வரி
வருவாய் மிகக் குறைவாக உள்ளது.

ஏற்கனவே, 2,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனில் தத்தளிக்கும் சென்னை மாநகராட்சி,
பல்வேறு திட்டப் பணிகளுக்கும், தமிழக அரசையே நம்பி இருக்க வேண்டியுள்ளது.
ஆறு ஆண்டுகளுக்குப் பின், தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்
பட்டுள்ளதால், திட்டப்பணிகளுக்கு, மத்திய அரசு நிதி கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டு,
அதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. பகுதி வாரியாக நிலத்தின் மதிப்பீடு
அடிப்படையில், சொத்து வரி சீராய்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.600 சதுர அடிக்கு
கீழ், 1,201 சதுர அடி முதல் 1,800 சதுர அடிட வரை; குடியிருப்பு பகுதி, வணிகப் பகுதி என,
பல வகைகளில் பிரிக்கப்பட்டு, அதற்கான சொத்து வரி நிர்ணயம் செய்யும் பணிகள்
துவங்கியுள்ளன.

அதன் படி, சென்னை மாநகராட்சியில் உள்ள வெவ்வேறு பகுதிகளில், சொத்து வரி
கட்டணமும் மாறுபடும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில் மக்கள் மத்தியில், சொத்து வரி உயர்வு குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நிலத்தின் மதிப்பிற்கு ஏற்ப சொத்து வரி சீராய்வு
செய்யப்பட்டு உயர்த்தப்படும். அதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன. இதன் படி,
வெவ்வேறு மண்டலங்களில் சொத்து வரி கட்டணம் வெவ்வேறாக இருக்கும்.

அதே போல், ஒரு மண்டலத்திற்குள்ளேயே, அந்தந்த தெருக்களின் நில மதிப்புகளுக்கு
ஏற்பட சொத்து வரி நிர்ணயம் செய்யப்படும்.

பல ஆண்டுகளுக்குப்பின் சொத்து வரி உயர்த்தப்படுவதால், மக்கள் இதை ஏற்பார்கள்
என்ற நம்பிக்கை உள்ளது. இதன் மூலம், 1000 - 1500 கோடி ரூபாய் வரை, மாநகராட்சிக்கு
கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.இதனால், மாநில அரசு நிதியை எதிர்பாராமல்,
மாநகராட்சியின் சொந்த நிதியில் திட்டப்பணிகளை உடனுக்குடன் செயல்படுத்த முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக